Generated by All in One SEO v4.9.3, this is an llms.txt file, used by LLMs to index the site. # Thadayamnews.com NEWS WEB SITE ## Sitemaps - [XML Sitemap](https://thadayamnews.com/sitemap.xml): Contains all public & indexable URLs for this website. ## Posts - [சிரான் பாஷிக் மீது நீடிக்கும் விசாரணை!!](https://thadayamnews.com/சிரான்-பாஷிக்-மீது-நீடிக/) - முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கின், நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்வதால், 90 நாட்கள் காவலில் வைக்க மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CCID) அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தெஹிவளையைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக், கடந்த மார்ச் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு, ஒகஸ்ட் 14 அன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். குற்றப் புலனாய்வுத் துறையின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் காவலில் எடுக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக - [கனடாவில் குடியுரிமை கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!](https://thadayamnews.com/கனடாவில்-குடியுரிமை-கோரு/) - கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் கோருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்களுடைய பிள்ளைகள் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை கனடாவில் இருந்தது. ஆனால், ’குடியுரிமைச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு சட்டம்’ என்னும் மசோதா, சட்டமாக மாறியுள்ளதால், பாதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது கனேடிய குடியுரிமை பெறத் தகுதி பெற்றுள்ளார்கள். இந்நிலையில், கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் கோருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதற்கு - [நுவரெலியா வாவியில் படகு விபத்து!!](https://thadayamnews.com/நுவரெலியா-வாவியில்-படகு/) - நுவரெலியா - கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ (Jet ski) படகில் பயணித்த போது, விபத்தில் சிக்கிய படகில் நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த இரண்டு சிறுவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (16) இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாவியில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையின் உடனடி விரைவு மீட்புக் பிரிவினர், படகு கவிழ்ந்ததைக் கண்டு உடனடியாகச் செயற்பட்டு சிறுவர்களை மீட்டுள்ளனர். மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடைய சிறுவர்களே - [நிவாரண நிதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!](https://thadayamnews.com/நிவாரண-நிதி-தொடர்பில்-மு/) - டித்வா சூறாவளிக்காக புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதம் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஞ்சிய நிவாரணத் தொகைகளை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தினால் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையான கால பகுதியில் 86.7 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும், அதில் 26.4 பில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை - [சடுதியாக உயரவுள்ள வாகன விலைகள்!!](https://thadayamnews.com/சடுதியாக-உயரவுள்ள-வாகன-வ/) - வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளமையினால் மே 15 ஆம் திகதிக்கு பின்னர் கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ தெரிவித்துள்ளார். இதன்படி, வாகனங்களின் விலை ரூ. 1.5 முதல் 5 மில்லியன் வரை அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர். வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 50 சதவீத கூடுதல் கட்டணம் - [அதிரடியாக கைது செய்யப்பட்ட தனியார் வங்கி முகாமையாளர்கள்!!](https://thadayamnews.com/அதிரடியாக-கைது-செய்யப்பட/) - நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் நான்கு பேரும் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளுக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இவ்வாறானதொரு கைது நடவடிக்கை இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடியை நடத்திய முக்கிய சந்தேகநபரால், நான்கு - [கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!!](https://thadayamnews.com/கடற்-தொழிலாளர்களுக்கு-எச/) - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று(16.08.2026) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்டது. இது நாளை (17) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [மிகப் பெரிய சிறு நீரக கல்லை அகற்றி திருகோணமலை வைத்தியர்கள் சாதனை!!](https://thadayamnews.com/மிகப்பெரிய-சிறுநீரக-கல்ல/) - திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை மூலம் மிகப்பெரிய சிறுநீரகக் கல் ஒன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சத்திரசிகிச்சையானது, வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றதுடன், வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்டவர்களும், மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமிலவும் இதில் பங்கேற்றுள்ளனர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வாறான சிக்கலான சிறுநீரக சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை, கிழக்கு மாகாணத்தில் அரச வைத்தியசாலை மருத்துவ சேவையின் திறனை வெளிப்படுத்தும் முக்கிய - [வங்கியில் பணம் வைப்பில் இட்டுள்ள பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!](https://thadayamnews.com/வங்கியில்-பணம்-வைப்பிலிட/) - வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் உடனடியாக தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொலைபேசி - [புத்தகம் வாசிப்பதால் தண்டனை குறைப்பு - பிரேசிலில் புதிய நடைமுறை!!](https://thadayamnews.com/புத்தகம்-வாசிப்பதால்-தண்/) - பிரேசிலில், Remissão pela Leitura (Remission by Reading) என்ற மறுவாழ்வு திட்டத்தின் மூலம் கைதிகள் தங்கள் சிறைத் தண்டனையை குறைக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு புத்தகத்தையும் படித்து அதைப் பற்றிய ஒரு அறிக்கையை எழுதும் கைதிக்கு 4 நாட்கள் தண்டனை குறைக்கப்படுகிறது. ஆண்டுக்கு அதிகபட்சமாக 12 புத்தகங்கள் வரை படிக்க அனுமதி இருப்பதால், ஒரு ஆண்டில் மொத்தம் 48 நாட்கள் வரை தண்டனையை குறைக்க முடியும். பிரேசிலின் Criminal Enforcement Act-ன் - [அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டம்](https://thadayamnews.com/அதிகார-துஷ்பிரயோகத்திற்/) - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று (15.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒன்றுகூடலுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை 17ஆம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை - [வரி செலுத்து வோருக்கான முக்கிய அறிவிப்பு!!](https://thadayamnews.com/வரி-செலுத்து-வோருக்கான-ம/) - 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. இதற்கமைய, வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது. காசோலைகள், வங்கி வரைவோலைகள் அல்லது கட்டளைப் பத்திரங்கள் மூலம் செய்யப்படும் கட்டணங்கள் உரிய திகதிக்குப் பின்னர் பெறப்பட்டால், அவை தாமதமானதாகவே கருதப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஜூலை - [இலங்கையில் இடம்பெற்ற வீதிவிபத்துகள் குறித்த அறிவிப்பு!!](https://thadayamnews.com/இலங்கையில்-இடம்பெற்ற-வீத/) - 2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி சுமார் 1605 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்குநரகத்தின் பொறுப்பு டி.ஐ.ஜி. டபிள்யூ.பி.ஜே. சேனதீரா தெரிவித்துள்ளார். இன்று (13.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விபத்துக்களில் 1693 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 555 பாதசாரிகள், 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 119 - [சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் பொலிசாரின் எச்சரிக்கை!!](https://thadayamnews.com/சமூக-ஊடகப்-பதிவுகள்-தொடர/) - சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் இருந்தவாறு இளைஞன் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக புகைப்படம் ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வந்தது. கொஹூவல பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இவ்வாறு பணி முடிந்து, நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளில் உறங்கிய நிலையில், தூக்கத்திலேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்து இந்த பதிவு அதிகமாக பகிரப்பட்டிருந்தது. இந்தநிலையில், - [விசாரணை முடிந்து வெளியேறினார் ஜோஷித ராஜபக்ஷ!!](https://thadayamnews.com/விசாரணை-முடிந்து-வெளியேற/) - முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். இன்று (12) காலை சுமார் 10 மணியளவில் முன்னிலையான நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் மேலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நடைமுறைக்கு மாறாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வாகனம் தொடர்பான விசாரணையில் யோஷித ராஜபக்சவிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, ​​குற்றப்புலனாய்வுத்துறை இதற்கு முன்னர் பல சந்தேகநபர்களைக் கைது செய்திருந்த நிலையில், - [22வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!!](https://thadayamnews.com/22வது-திருத்தம்-தொடர்பில்/) - மகா நாயக்க தேரர்கள், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் முன்னதாவே கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் குறித்த தமது கருத்துக்கள் தொடர்பாக மகா தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்று(12) ஒரு செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கப்படுத்தியுள்ளார். அந்தக் கடிதத்தின் மூலம், மூன்று பீடங்களை சேர்ந்த மகா நாயக்க தேரர்கள், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் - [நாமலுக்கு வந்த மகிந்தவின் முக்கிய சொத்து!!](https://thadayamnews.com/நாமலுக்கு-வந்த-மகிந்தவின/) - முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் நாமல் ராஜபக்ஷவுக்கு கைமாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி இதனை தெரிவித்துள்ளார். அதில் தொடருந்து கருத்து தெரிவித்த அவர், எனக்கு 23 வயது முடிந்து 24 வயதாகும் போது நான் நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டேன்.அன்று முதல் இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். அதாவது இந்தச் சட்டங்கள் - [இன்று இரவு வானில் தோன்றவுள்ள அதிசயம்!!](https://thadayamnews.com/இன்று-இரவு-வானில்-தோன்றவ/) - இன்று (12.08.2026) இரவு சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, வானில் உச்சத்தை அடையவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெர்சீட் விண்கல் மழையானது, 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசித் துகள்கள் வழியாக பூமி பயணிக்கும் போது உருவாகிறது. இந்தச் சிறிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் மிக வேகமாக நுழையும்போது, வளிமண்டலத்துடனான உராய்வினால் வெப்பமடைந்து ஒளிர்கின்றன. இரவு வானில் காணப்படும் இந்த ஒளிரும் - [கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு எதிராக மாணவர் முறைப்பாடு!!](https://thadayamnews.com/கொழும்பு-பல்கலைக்-கழகத்த/) - தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக தனக்கு தேர்வு மதிப்பெண்களை சரியாக வழங்கவில்லை என கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக முன்னாள் மாணவர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர், நிர்வாகம் மற்றும் விரிவுரையாளர்கள் குழுவினரின் தேர்வு முறைகேடுகள், தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளால் தனது நேரமும், உழைப்பும், பணமும் வீணடிக்கப்பட்டதாகக் கூறி, நுவகொட மாவட்ட நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த முறைப்பாட்டை, சனத் குமார அதுகொரல என்ற - [மூத்த தமிழ் அறிஞர் "வாகரை வாணன்" காலமானார்!!](https://thadayamnews.com/மூத்த-தமிழ்-அறிஞர்-வாகரை/) - ​மட்டக்களப்பு மண்ணின் அறிவுக் களஞ்சியமும், ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென அழியாத தடம் பதித்த மூத்த தமிழ் அறிஞரும் பிரபல எழுத்தாளருமான ‘வாகரை வாணன்’ (அரியரெத்தினம்) அவர்கள் தனது 85 ஆவது வயதில் நேற்று(10.08.2026)அன்று மட்டக்களப்பு நாவற்குடாவில் இறையடி சேர்ந்தார். ​1941 டிசம்பர் 22 ஆம் திகதி மட்டக்களப்பு வாகரை மண்ணில் சந்தியாப்பிள்ளை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த அரியரெத்தினம் அவர்கள், ‘வாகரை வாணன்’ எனும் புனைபெயரில் தமிழ் இலக்கிய உலகிற்குப் சேவையாற்றிய பங்களிப்புகள் அளப்பரியவை. அன்னாரின் - [மகரகம புற்றுநோய் வைத்திய சாலையில் புலமைப் பரிசில் பரீட்சை!!](https://thadayamnews.com/மகரகம-புற்றுநோய்-வைத்திய/) - கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடெங்கும் புலமைப்பயிசில் பரீட்சைகள் இடம்பெற்ற வேளை மகரகம புற்றுநோய் வைத்தியசாலையிலும் மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்தனர். பரீட்சை எழுதிய மாணவர்களைக் காணும் போது, மனம் ஒருமுறை கருகி வெடிக்கிறது . புத்தகங்களையும் கனவுகளையும் கைகளில் ஏந்தி, வாழ்க்கையின் அடுத்த படியை நோக்கி ஓட வேண்டிய வயதில்… இந்தச் சிறு குழந்தைகள் கேன்சர் எனும் கொடிய அரக்கனுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முகத்தில் இருக்கும் புன்னகைக்குப் பின்னால் எத்தனை வலிகள் இருக்கும்? அவர்களின் பெற்றோரின் இதயத்தில் எத்தனை பயங்கள் - [ஈரானிடம் இழப்பீடு கோருவாரா ட்ரம்ப்!!](https://thadayamnews.com/ஈரானிடம்-இழப்பீடு-கோரிரு/) - எதிர்கால சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, ஈரானால் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆதரிக்கப்பட்டதாகவும் கூறப்படும் தாக்குதல்கள் மற்றும் அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானிடம் இழப்பீடு கோரியுள்ளார். Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த ஐந்து மாதப் போரில் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு கோருவது தொடர்பான யோசனையை "சுவாரஸ்யமான யோசனை" என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, அதற்குப் பதிலாக அமெரிக்காவும் ஈரானிடம் இழப்பீடு கோரும் என அவர் தெரிவித்துள்ளார். ஈரான் - [குருவிட்ட சிறைச்சாலை கலவரம் தொடர்பில் வெளியான தகவல்!!](https://thadayamnews.com/குருவிட்ட-சிறைச்சாலை-கலவ/) - குருவிட்ட சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரு குழுக்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலின்போது, சிறைச்சாலையின் மூன்று கட்டிடங்களின் கூரைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலின்போது கைதிகள் கட்டிடங்களின் கூரைத் தகடுகளை அகற்றி, அவற்றைப் பயன்படுத்தி பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளை கட்டுப்படுத்தி, அவர்களை மீண்டும் சிறை அறைகளுக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும், கூரைகள் சேதமடைந்திருந்த நிலையில், கடந்த - [வெப்ப அலை காரணமாக பிரித்தானியாவில் மூடப்பட்ட பூங்கா!!](https://thadayamnews.com/வெப்ப-அலை-காரணமாக-பிரித்/) - பிரித்தானியாவில் ஐந்தாவது வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள பிரபல ‘செசிங்டன் வேர்ல்ட் ஒஃப் எட்வென்ச்சர்ஸ்’ பொழுதுபோக்கு பூங்கா திடீர் நீர் தட்டுப்பாடு காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உள்ளூர் பகுதியில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பூங்காவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன், இன்றைய தினத்திற்காக முன்பதிவு செய்துள்ள பார்வையாளர்கள் பூங்காவிற்கு வருகை தர வேண்டாம் என்றும், அவர்களின் நுழைவுச்சீட்டுகள் 'ரிட்டர்ன் புரொமிஸ்' (Return Promise) திட்டத்தின் கீழ் - [நடுவானில் 300 அடி சரிந்த ஏர் இந்தியா விமானம்!!](https://thadayamnews.com/நடுவானில்-சரிந்த-ஏர்-இந்/) - தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் கடுமையான வானிலை மாற்றத்தை சந்தித்து திடீரென 300 அடி உயரம் கீழே சரிந்த விபத்து குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன. ஆகஸ்ட் 4-ம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 4 விமான பணியாளர்கள் உட்பட 17 பேர் முதுகெலும்பு மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்ததாக கூறப்படுகின்றது. இதற்கிடையில், இந்த விமானத்தை இயக்கிய விமானிக்கு நடத்திய போதைப்பொருள் சோதனையில் தோல்வியுற்றதாக - [புனித நகர் வித்யாலய மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி!!](https://thadayamnews.com/புனித-நகர்-வித்யாலய-மாணவ/) - யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் புனித நகர் வித்யாலயா மாணவர்களுக்கு இலங்கை முதலுதவி சங்கத்தினரால் முதல்வர் பயிற்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர் வை. மோகனதாஸ் தலைமையிடம் பெற்ற நிகழ்வில் முதலுவி பயிற்சியினை பயிற்றவிப்பாளர்களான திரு.அன்பரசன், திருமதி மனோன்மணி ஆகியோர் வழங்கினர். இதில் கற்கோவளம் புனிதநகர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பல மாணவர்கள் பலன் பெற்றனர். - [11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழில்!!](https://thadayamnews.com/11வது-உலகத்-தமிழாராய்ச்சி/) - 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழி அமைப்பும் இணைந்து நடத்திய தனிநாயகம் நினைவரங்க நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நேற்று(09.08.2026) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு தொடக்க வுரை ஆற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966ஆம் ஆண்டு மலேசியாவில் கோலாலம்பூரிலும், நான்காவது மாநாடு 1974ஆம் ஆண்டு ஜனவரி - [போதைப் பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையா!!](https://thadayamnews.com/போதைப்-பொருள்-குற்றங்களு/) - போதைப்பொருட்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) நடைபெற்ற “ரதம ஏகத” தேசிய செயல்பாடுகள் ஆணைய கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. இதன்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்பான குற்றச் செயல்கள் பொருளாதாரம், சுற்றுலாத் துறை மற்றும் சமூகச் - [கிளிநொச்சி - முழங்காவில் வங்கி கிளையில் இருவர் கைது!!](https://thadayamnews.com/கிளிநொச்சி-முழங்காவில்/) - கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக சந்தேகநபர்கள் இப்போலிப் நாணயத்தாள்களைக் கொண்டு வந்திருந்த நிலையில் நேற்று (08) கைதுஇருவரும் செய்யப்பட்டதாககூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமையவே இக்கூது இடம்புற்றதாக முழங்காவில் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பூநகரி மற்றும் நாச்சிக்குடா பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 61 வயதுடையவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் - [நாட்டிலுள்ள அனைத்து சிறைச் சாலைகளுக்கும் தீவிர பாதுகாப்பு!!](https://thadayamnews.com/நாட்டிலுள்ள-அனைத்து-சிறை/) - நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் வழங்கப்படும் பாதுகாப்புத் தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை அமைப்பின் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதிசெய்யும் பொருட்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அண்மையில் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் பல்வேறு குழுக்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். - [வரி வசூலிப்பு தொடர்பில் வெளியான தகவல்!!](https://thadayamnews.com/வரி-வசூலிப்பு-தொடர்பில்/) - இலங்கை அரசால் வசூலிக்கப்படக்கூடிய 961.4 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தினை வசூலிக்க முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஜூன் 30 நிலவரப்படி, இறைவரித்திணைக்களத்தினால் வசூலிக்க முடியாத வரி, அபராதம் மற்றும் வட்டியின் மொத்த தொகை ரூ. 961.4 பில்லியன் ரூபாய் என தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2024 ஜூன் 30 நிலவரப்படி, வருமான வரியில் அதிகபட்ச வரி நிலுவை உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய, அடுத்த அதிகபட்ச வரி நிலுவை மதிப்புக்கூட்டு வரியில் (VAT) உள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. - [அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் - மு.கோமகன் வலியுறுத்து!!](https://thadayamnews.com/அரசியல்-கைதிகளின்-பாதுகா/) - இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளால் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மிகுந்த அச்சத்தின் மத்தியில், இன்றையதினம் கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்று தமது பிள்ளைகளை பார்வையிட்டனர். இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளரும் முன்னைநாள் அரசியல் கைதியுமான முருகையா கோமகனும் உடனிருந்தார். இது குறித்து முருகையா கோமகன் கருத்து தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய மகசின் சிறைச்சாலையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கே ஒரு - [ஜனாதிபதி அனுர குமார வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!](https://thadayamnews.com/ஜனாதிபதி-அனுர-குமார-வெளி/) - நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு, கைதிகளின் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டு பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமையையும், கைதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளையும் ஆய்வு செய்வதற்காக, ஜனாதிபதி தலைமையில் (7) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட இந்த பொறிமுறையானது, கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்வதுடன், - [சிறைச் சாலைகளில் இடம்பெற்ற கலவரங்கள்!!](https://thadayamnews.com/சிறைச்-சாலைகளில்-இடம்பெற/) - கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில், மகசின், குருவிட்ட, பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று இரவு (06) மகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் 11 கைதிகள் காயமடைந்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் , இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார். இதனையடுத்து இன்று காலை முதல் (07) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும்,மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் - [நீதிபதிகளின் பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவு!!](https://thadayamnews.com/நீதிபதிகளின்-பாதுகாப்பு/) - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல்கள் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக - [மசகு எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!!](https://thadayamnews.com/மசகு-எண்ணெய்-இறக்குமதி-அ/) - மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக குறைந்துள்ள மசகு எண்ணெய் விநியோகத்தை ஈடுசெய்யும் பொருட்டு, சீன அரசுக்குச் சொந்தமான சினோபெக் ரஷ்யாவின் தொலைகிழக்குப் பகுதியிலிருந்து மசகு எண்ணெய் கொள்முதலைக் கணிசமாக அதிகரித்துள்ளது. பிரேசில் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து பெறப்படும் மசகு எண்ணெயை விட ரஷ்யாவின் எண்ணெய் குறைந்த விலையில் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். இதன் மூலம் சீனாவில் உள்நாட்டு எரிபொருள் விநியோகம் சீராகப் பேணப்பட்டு வருவதாக வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, - [சிம் காட் தொடர்பான வாக்குவாதம் - இளைஞன் உயிரிழப்பு!!](https://thadayamnews.com/சிம்-காட்-தொடர்பான-வாக்க/) - யாழ்ப்பாணத்தில் சிம் தொடர்பான பிரச்சினை ஒன்றின் காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், தாயாரின் அடையாள அட்டையை பயன்படுத்தி, சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞர் தாயாரிடம் கோரிய நிலையில், வாக்குவாதமாக மாறியுள்ளது. அதன் பின்னர், குறித்த இளைஞர் தனக்கு தானே தீ வைத்துக் - [பரீட்சைகள் நடத்துவது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!](https://thadayamnews.com/பரீட்சைகள்-நடத்துவது-தொட/) - தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறவிருக்கும் திகதிகளில் மழை பெய்தால், பாதிப்புகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. தற்போது நிலவும் மோசமான வானிலையை கருத்திற்கொண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளை (GCE A/L) நடத்துவது தொடர்பாக இன்று (05) ஒரு சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெற்றது. வானிலை ஆய்வுத் திணைக்களம், பேரிடர் மேலாண்மை மையம் (DMC) மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் - [இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ் கட்சிகள்!!](https://thadayamnews.com/இந்திய-வெளிவிவகார-அமைச்ச/) - மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்று, பிற்பகல் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இதன்போது, தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன்னமும் கைவிடப்படாமல் படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் பற்றிய விபரங்களை அவர் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டறிந்து கொண்டார். இன்று பிற்பகல் 2 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது இந்தச் - [குட்டிமணி, தங்கதுரை இருவருக்கும் சிலை செய்வது தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!!](https://thadayamnews.com/குட்டிமணி-தங்கதுரை-இருவ/) - வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. வேலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை பொலிஸாரால் அதன் ஏற்பாட்டாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான கந்தசாமி சதீஷுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், குறித்த வழக்கில் இன்று வரை வழங்கப்பட்டிருந்த சிலை அமைப்பதற்கான தற்காலிக தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. கடந்த 22.7.2026 அன்று வல்வெட்டித்துறை பொலிஸாரால் - [இலங்கையை வந்தடைந்தது இந்திய அணி!!](https://thadayamnews.com/இலங்கையை-வந்தடைந்தது-இந்/) - 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது. இதன் முதலாவது போட்டி வரும் ஓகஸ்ட் 15 முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி வரும் ஓகஸ்ட் 23 முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி (S.S.C.) மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 5ஆவது இடத்திலும், இலங்கை - [நுவரெலியா இயற்கை இடர் குறித்து ஆலோசிக்க விசேட குழு!!](https://thadayamnews.com/நுவரெலியா-இயற்கை-இடர்-கு/) - நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படும் என நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். நேற்று(04.08.2026) நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட சிறப்புப் பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆரச்சி, இதுவரை பெய்த ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்கள் - [முந்துதமிழ் மாலை - ஒரு பார்வை!!](https://thadayamnews.com/முந்துதமிழ்-மாலை-ஒரு-பார/) - ஈழத்தமிழ் அரசியலில் 'பேபி பூமர்ஸ்' தலைமுறைக்கு முன் வாழ்ந்த இளந்தலைமுறை செய்த தவறுகள்! --- --- --- * பாலஸ்தீன, ரோஹிஞ்சா இளந்தலைமுறையினர் கற்ற பாடங்கள் என்ன? * உயிர்த்தியாகங்கள் - சொத்துரிமை இழப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் ஈழத்தமிழ் அரசியல் நியாயம்.. * இந்துக் கல்லூரிகளின் விவாத அரங்கில் சிறந்த உதாரணமாகும் விரிவுரையாளர் சர்வேஸ்வரா! --- --- --- 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த பின்னர், மக்கள் தொகையைப் பெருக்கும் நோக்கில் 1946 - [பெண்கள் கழிப்பறையில் சிக்கிய போதைப் பொருள் பொதிகள்!!](https://thadayamnews.com/பெண்கள்-கழிப்பறையில்-சிக/) - கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடத்திற்குள் இருந்து பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி 18 லட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவை விமான நிலையத்தின் பெண்கள் மலசலகூடத்திலிருந்த இரண்டு குப்பைத் தொட்டிகளுக்குள் போடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் போதைப்பொருள் தொகையை நேற்று காலை விமான நிலையச் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளளனர். 1 கிலோ 187 கிராம் எடைக் கொண்ட இந்த ஹஷிஸ் போதைப்பொருள் தொகை 7 பக்கெட்டுகளுக்குள் பொதியிடப்பட்டிருந்தது. அத்துடன், - [பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் அவசர கலந்துரையாடல்!!](https://thadayamnews.com/பரீட்சைகளை-நடத்துவது-தொட/) - நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை என்பவற்றை நடத்துவது தொடர்பாக நாளை (05) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் வானிலை ஆய்வு திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். தற்போதைய மழை நிலைமையை முன்னிட்டு, பரீட்சைகளை சீராக நடத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் - [சொகுசு விடுதியில் ஒன்று கூடிய அரசியல்வாதிகள்!!](https://thadayamnews.com/சொகுசு-விடுதியில்-ஒன்று/) - கொழும்பிலுள்ள பிரபல சொகுசு ஹோட்டலில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இரகசிய உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் அனுஷா பல்பிட்டாவின் மகனின் திருமணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள சொகுசு ஹோட்டலில் நடைபெற்றுள்ளது இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் - [டைபூன் சூறாவளி தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றம்!!](https://thadayamnews.com/டைபூன்-சூறாவளி-தொடர்பில்/) - நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை நாளை நண்பகலின் பின்னர் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல் வெளியிடும் போது, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனை குறிப்பிட்டார். அதற்கமைய, நாளை நண்பகலின் பின்னர் நிலவும் மழை நிலைமை குறையும் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஜப்பானுக்குத் தெற்கே பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள டைபூன் சூறாவளி தீவிரமடைந்து வருவதாக - [சீன பிரஜைகளுக்கு விசா வழங்கியதில் சர்ச்சை!!](https://thadayamnews.com/சீன-பிரஜைகளுக்கு-விசா-வழ/) - இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த சீனப் பிரஜைகளிடம் ஒரு மாதத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் வணிக விசா மட்டுமே காணப்பட்டுள்ளது. சந்தேகம் எழுந்தமையால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினால் இந்த விசாக்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. அந்த அனுமதிப்பத்திரங்கள் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்பின்னர், அவசரமாக சீன பிரஜைகள் வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, - [மகர சிறைக் கைதிகள் இடமாற்றம்!!](https://thadayamnews.com/மகர-சிறைக்கைதிகள்-இடமாற்/) - மஹர சிறைச்சாலையில் உள்ள 104 கைதிகள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, தும்பறை, வெலிக்கடை, புஸ்ஸ, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை சிறைச்சாலைகளுக்கு கைதிகள் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையின் வீதித் தடைக்கு அருகில் கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், புனரமைப்பு பணிகள் காரணமாக மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கான பார்வையாளர்கள் காட்சி திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய - [உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - குற்றவாளி வளையத்தில் அடுத்து யார்!!](https://thadayamnews.com/உயிர்த்த-ஞாயிறு-தாக்குத-2/) - உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் சனிக்கிழமை (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப - [மகர சிறைக்கலவரம் நீக்கப்பட்டது ஊரடங்கு!!](https://thadayamnews.com/ஊரடங்கு-நீக்கம்/) - ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையை சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. - [தமக்கு தாமே தீ மூட்டி உயிரை மாய்த்த இரட்டை சகோதரிகள்!!](https://thadayamnews.com/தமக்கு-தாமே-தீ-மூட்டி-உயி/) - யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டை சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (01.08.2026) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இரட்டை சகோதரிகள் தமக்கு தாமே தீ வைத்து உயிரைமாய்க்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து இருவரையும் மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் இன்று - [முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜிதவுக்கு மரண தண்டனை!!](https://thadayamnews.com/முன்னாள்-பொலிஸ்மா-அதிபர்/) - நாட்டின் மிக உயர்ந்த பதவியில் முன்னர் இருந்த பொலிஸ் அதிகாரியான முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) பூஜித் ஜயசுதந்தர, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னதாக வந்த உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றத்திற்காக, கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் பெரும்பான்மைத் தீர்ப்பின்படி இன்று(31) மரண தண்டனை விதிக்கப்பட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் - [கிளிநொச்சி - பரந்தனில் காந்தன் முன்பள்ளி புனரமைப்பு நிகழ்வு!!](https://thadayamnews.com/கிளிநொச்சி-பரந்தனில்-கா/) - கிளிநெச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன், குமரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காந்தன் முன்பள்ளியின் புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழாவும், 2026ஆம் ஆண்டுக்கான மழழைகள் மகிழ் நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை (28) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில், காந்தன் முன்பள்ளி மழழைகளின் பாண்ட் வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் முரளிதரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய கட்டடத் தொகுதியைத் திரைநீக்கம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி வடக்கு - [குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி!](https://thadayamnews.com/குளவிக்-கொட்டுக்கு-இலக்-2/) - யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இதன்போது 10ஆம் வட்டாரம், புங்குடுத்வைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் புங்குடுதீவு காட்டுக்குள் நேற்றையதினம் பனை வெட்டுவதற்காக சென்றுள்ளார். இதன்போது கருக்குளவி இவர்மீது கொட்டியது. இந்நிலையில் அவரது மகன் அவரை புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். - [ஊடகவியலாளர் சபேசனின் மறைவுக்கு யாழ். ஊடக மையம் வெளியிட்ட ஊடக அறிக்கை!!](https://thadayamnews.com/ஊடகவியலாளர்-சபேசனின்-மறை/) - மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களது மறைவுச் செய்தியானது ஊடகத் துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதுடன் அவரது குடும்பத்துக்கு யாழ். ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது. நீண்ட கால ஊடக அனுபவத்தை அவர் கொண்டிருந்ததுடன் யாழ். பல்கலைக்கழக ஊடக வழங்கல் பயிற்சி மையத்தின் விரிவுரையாளராக கடமை புரிந்து - [விக்டோரியா கல்லூரி நிர்வாகத்தில் ஊழல் மோசடி - ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பழைய மாணவன்!!](https://thadayamnews.com/விக்டோரியா-கல்லூரி-நிர்வ/) - யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் உடைக்கப்பட்டு புதிய மதில் அமைக்கப்பட்டது. குறித்த மதில் அமைப்பதற்கு பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும் முறைகேடாகவும் பெறப்பட்டமை - [உக்ரைன் தாக்குதலில் நடந்த துயரச் சம்பவம்!!](https://thadayamnews.com/உக்ரைன்-தாக்குதலில்-நடந்/) - உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தீவிர தாக்குதலின் போது, ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று போலந்நேட்டோவின் வான்வெளியை மீறி அந்நாட்டு நிலப்பரப்பில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான போலந்தின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள லூப்லின் உள்ளிட்ட பகுதிகளில், அதிகாலையில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டன. சைரன் ஒலிகள் ஒலிப்பதற்கு முன்பாக, குறைந்த உயரத்தில் விமானங்கள் பறப்பது போன்ற பயங்கர சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் விவரித்துள்ளனர். உக்ரைன் எல்லையோரத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் - [பிள்ளையானுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு!!](https://thadayamnews.com/பிள்ளையானுக்கு-வழங்கப்ப/) - தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கமைவாக, குறித்த மனுவை ஜனவரி மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - [வெளிநாடுகளில் தாக்கம் கொடுக்கும் வெப்ப அலை!!](https://thadayamnews.com/வெளிநாடுகளில்-தாக்கம்-கொ/) - ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நிலவி வரும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை, வரண்ட காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாகப் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றிலேயே இந்த ஆண்டின் காட்டுத்தீச் சேதங்கள் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளன. உலகிலேயே மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமாக ஐரோப்பா மாறியுள்ளதாகக் காலநிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் பரவிய காட்டுத்தீக்கு - [எல் - நினோ தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்!!](https://thadayamnews.com/எல்-நினோ-தொடர்பில்-சுகாத/) - எல் நினோ தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும், அது வெப்ப பக்கவாதம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் சுகாதார அமைச்சகத்தின் தொழில்சார் சுகாதாரப்பிரிவு எச்சரித்துள்ளது. இது தொடர்பில் இந்த பிரிவின் வைத்திய நிபுணர் இனோகா சுரவீர மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்களில் சுற்றுப்புற வெப்பநிலை உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாகவும், மது அருந்துவது நீரிழப்பு மற்றும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். - [சி. டி. விக்ரமரத்னவின் கடைசி நிமிடங்கள் குறித்து வழங்கப்பட்டுள்ள சாட்சி!!](https://thadayamnews.com/சி-டி-விக்ரமரத்னவின்-கடை/) - முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் தொடர்பிலான முக்கிய தகவல்களை சாட்சியாளரான மெய்ப்பாதுகாவலர் நீதிமன்றில் வெளியிட்டுள்ளார். சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையில், அவரது மெய்ப்பாதுகாவலர் அதிகாரியான பொலிஸ் சார்ஜன்ட் ஆர்.எம். பிரசன்ன கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார். மேற்கு தெற்கு விசேட விசாரணைப் பிரிவின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்த விசாரணையின் போது சாட்சியமளித்த பாதுகாப்பு அதிகாரி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது - [சிவராசாஅனோஜனுக்கான சர்வமத ஒன்றியத்தினரின் கோரிக்கை!!](https://thadayamnews.com/சிவராசா-அனோஜனுக்கான-சர்வ/) - சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - மட்டக்களப்பு சர்வ மத ஒன்றியம்! மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள - [அதிக போதைப் பாவனை - இளைஞன் மரணம்!!](https://thadayamnews.com/அதிக-போதைப்-பாவனை-இளைஞன்/) - போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் - சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 3 வருடங்களாக போதைவஸ்துக்கு அடிமையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம்(27.7.2026) காலை மலசலகூடம் சென்று அங்கே மயக்கமுற்றுள்ளார். பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அதிகளவான போதைவஸ்து பாவனை காரணமாக - [அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு!!](https://thadayamnews.com/அரசியல்-அமைப்பு-சட்டத்தை/) - ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறியுள்ளார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜிவ் அமரசூரிய தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நீதிமன்ற அமைப்பின் திறனை அதிகரிப்பதற்கு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று எந்தவொரு அறிக்கையிலோ அல்லது தரப்பிலோ முன்மொழியப்படாத நிலையிலும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்குத் தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார். வெற்றிடங்களை - [மூன்று நாட்கள் இடம்பெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!!](https://thadayamnews.com/மூன்று-நாட்கள்-இடம்பெற்ற/) - தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் (25, 26, 27) 09 அமர்வுகளாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது. பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 3,398 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஜே. நௌபர் தெரிவித்தார். பல்கலைக்கழக வேந்தரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜனைடீன் கலந்துகொண்டதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் - [ஒத்தி வைக்கப்பட்டது மண்டைதீவு படுகொலை வழக்கு!!](https://thadayamnews.com/ஒத்தி-வைக்கப்பட்டது-மண்ட/) - மண்டைதீவு படுகொலை மற்றும் புதைகுழி வழக்கு மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று(28.07.2026) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேலதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கின் வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்ரபெலினாவுடன் காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக - [சுகாதார ஊழியர்கள் ஆட்சேர்ப்பு - வெளியான தகவல்!!](https://thadayamnews.com/சுகாதார-ஊழியர்கள்-ஆட்சேர/) - வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் எதிர்கால சேவைத் தரத்தை நிர்ணயிக்கும் சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார உதவியாளர் நியமனத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று (28) நடைபெற்றது. இதன்போது குழு உறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். - [தகைசால் தமிழ்ப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா அவர்களின் 'யாழ்ப்பாணத்து வாழ்வியல் - இலக்கியம் - பண்பாடு - ஆளுமை' நூல் வெளியீட்டு விழா!! ](https://thadayamnews.com/தகைசால்-தமிழ்ப்-பேராசிரி/) - பேராசிரியர் சிவலிங்கராஜா எழுதிய யாழ்ப்பாணத்து வாழ்வியல் நூலின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) மாலை நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இலங்கை தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும், கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் சிறீமான் சாயிமுரளி அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ். அரச அதிபர் - [நாமலின் இரகசிய பயணம் - வெளியான ஆதாரம்!!](https://thadayamnews.com/நாமலின்-இரகசிய-பயணம்-வெள/) - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை தனக்கு மிகவும் நெருக்கமான ஒரு சிலரைத் தவிர, வேறு யாருக்கும் இந்தப் பயணம் குறித்துத் தெரிவிக்கவில்லை. இந்தியாவுக்கு சென்ற நாமல், ஆளும்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளைச் சந்தித்துள்ளார். இதன்போது நாமலுக்காக பிரத்யேகமாக சைவ இரவு விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. எனினும் நாமல் சந்தித்துக் கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. - [சுற்றுலா செல்வதற்கு ஏற்ற தீவுகளின் பட்டியல் வெளியானது!!](https://thadayamnews.com/சுற்றுலா-செல்வதற்கு-ஏற்ற/) - பிரபல சுற்றுலா வழிகாட்டி அமைப்பான 'டிராவல் ஒஃப் பாத்', 2026-ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்யக்கூடிய உலகின் மிக பாதுகாப்பான தீவுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பயணிகளின் நேரடி அனுபவக் கருத்துக்கள், மிகக் குறைந்த குற்ற விகிதம், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் புயல் ஆபத்துகள் இல்லாத புவியியல் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 100-க்கு 98 புள்ளிகளைப் பெற்று கரீபியன் பிராந்தியத்தில் உள்ள அரூபா தீவு - [லண்டனில் இடம்பெற்ற கறுப்பு யூலை போராட்டம்!!](https://thadayamnews.com/லண்டனில்-இடம்பெற்ற-கறுப்/) - லண்டனில், கறுப்பு ஜூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, (MSDTE) சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் ( TEPAIJ) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை லண்டனிலுள்ள - [யாழ்- தென்மராட்சிக்கு வந்த சைபீரிய பறவைகள்!!](https://thadayamnews.com/யாழ்-தென்மராட்சிக்கு-வந/) - யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி முள்ளிபகுதியில் வெளிநாட்டு பறவையான சைபீறிய நாரை அணி வகுத்திருப்பது வீதியால் செல்பவர்கள் கண்களை கவரும் வண்ணம் காட்சியளிக்கின்றன. வருடாந்தம் வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றன குறித்த சைபீரியா நாட்டு வாத்து பறவைகள் வடக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் அமர்ந்திருப்பது ஒரு கண் கொள்ளா காட்சியாகும். - [நடுக்கடலில் சிதறிய எண்ணெய் கப்பல்!!](https://thadayamnews.com/நடுக்கடலில்-சிதறிய-எண்ணெ/) - ஈரான் நிர்ணயித்திருந்த கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற எண்ணெய் டாங்கர், ஹோர்முஸ் நீரிணையில் கடற்படை கண்ணிவெடியில் மோதியதைத் தொடர்ந்து வெடித்துள்ளதாக ஈரானின் அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் Tasnim செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, குறித்த டாங்கர் ஈரான் அதிகாரிகள் குறிப்பிட்டிருந்த கடல் வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற பின்னர் கண்ணிவெடியில் மோதி வெடித்துள்ளது. எனினும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா, எந்தக் கப்பல் தொடர்புடையது, சேதத்தின் அளவு என்ன என்பது குறித்து - [பஷில் ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டள்ள பெரும் சிக்கல்!!](https://thadayamnews.com/பஷில்-ராஜபக்ஷவுக்கு-ஏற்ப/) - அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படி நாட்டிற்கு திரும்பிக்கொண்டுவர முடியும் என்று முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவருவது சாத்தியமே என்றும், ஆனால் - [முதன் முறையாக சிரியா பயணமாகும் அந்தோனியோ குட்டேறஸ்!!](https://thadayamnews.com/முதன்-முறையாக-சிரியா-பயண/) - ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் சனிக்கிழமை சிரியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார். 2011ஆம் ஆண்டு சிரியாவில் போர் தொடங்கிய பிறகு, பதவியில் இருக்கும் ஐ.நா. தலைவர் ஒருவர் அந்நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். ஜனாதிபதி பஷார் அல்-அசாத் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட நிலையில், பின்னர் அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் கீழ், உலக நாடுகளுடனான உறவைச் சிரியா மீண்டும் புதுப்பித்து வரும் சூழலில் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னாள் தீவிரவாத - [இலங்கையில் வழங்கப்படவுள்ள டிஜிட்டல் மரணச் சான்றிதழ்கள்!!](https://thadayamnews.com/இலங்கையில்-ழங்கப்படவுள்/) - இலங்கையில் டிஜிட்டல் மரணச் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது. மின்னணு மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்தின் கீழ், இந்தச் செயல்பாடுகள் தற்போது களுத்துறை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னர் கையால் எழுதப்பட்ட சான்றிதழ்களுக்குப் பதிலாக, தற்போது கணினி அடிப்படையிலான தரவுத்தளம் மூலம் மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. டிஜிட்டல் முறை மூலம் மரணச் சான்றிதழ்களை வழங்குவது, அதிகாரிகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட தனிப்பட்ட தரவு அமைப்பைப் பராமரிக்கவும், நிறுவனங்களுக்கு இடையே திறமையான தரவுப் பரிமாற்றத்தை - [யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!!](https://thadayamnews.com/யாழ்-பல்கலைக்கழக-முன்னா/) - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மற்றும் முன்னாள் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப் பேராசிரியர் ஆர்.கபிலன் செய்த முறைப்பாடு பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபையினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு தாவரவியல் துறையின் தலைவராகத் தான் செயற்பட்ட வேளையில் பல்கலைக்கழகத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றது என பகிரங்கப்படுத்தியமை பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு அமைவாகத் தவறானது எனக் காரணம் காட்டி அப்போதைய பேரவை தன்னைத் துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது. - [2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாயம் - நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை!!](https://thadayamnews.com/2-5-மில்லியன்-அமெரிக்க-டொலர/) - நிதி அமைச்சகத்தின் கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள் மற்றும் அமைச்சக அதிகாரிகள் தத்தமது கடமைகளை முறையாக செய்யத்தவறியதன் காரணமாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இணையவழித்திருட்டு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அரச நிதிக்குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது. மேலும், இலங்கை மத்திய வங்கி தொடர்பாக நிதி அமைச்சகம் பல உண்மைக்குப்புறம்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நிதி அமைச்சகத்தில் இருந்த அடிப்படை செயல்பாட்டு மற்றும் கட்டுப்பாட்டு பலவீனங்களின் காரணமாகவே, - [எல் நினோ தொடர்பில் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ள அறிவிப்பு!!](https://thadayamnews.com/எல்-நினோ-தொடர்பில்-பேராச/) - பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இச் செயலமர்வில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா, இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். செயலமர்வில் பேராசிரியர் - [கிளிநொச்சி - கண்ணகி நகரில் ஒன்பது பேர் அதிரடி கைது!!](https://thadayamnews.com/கிளிநொச்சி-கண்ணகி-நகரில/) - கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகி புறம் பகுதியின் அரச காட்டுக்குள் அத்துமீறி கற்றாழை செய்கையில் ஈடுபட்டதுடன் அனுமதியின்றி கட்டடம் அமைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசிற்கு சொந்தமான குறித்த பகுதி தொடர்பாக நீதிமன்ற வழக்கு நடைபெற்று வரும் நிலையில் எவரும் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அத்துமீறி கட்டட அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பாக வனவள திணைக்களத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்படுள்ளனர். இதனை - [செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறுத்தம்!!](https://thadayamnews.com/செம்மணி-சித்துப்பாத்தி/) - செம்மணி - சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன்(24.07.2026) தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, புதிதாக 01 என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , என்புக்கூட்டு குவியலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 15 என்புக்கூடுகள் அகழ்ந்து - [கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!!](https://thadayamnews.com/கூகுள்-அறிமுகப்படுத்திய/) - கூகுள் ஜூலை 23 அன்று ஒரு புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பயனர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழைய அல்லது மறந்த கடவுச்சொற்கள் அல்லது தங்களுக்கு விருப்பமான சாதனங்களை அணுக முடியாமல் கணக்கு முடக்கப்பட்டால், அவற்றை மீட்டெடுக்க மற்றொரு வழியை வழங்குகிறது. ஆல்ஃபபெட் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த நிறுவனம், பயனர்கள் பல கோணங்களைப் படம்பிடிக்கும் வகையில், வழிகாட்டப்பட்ட தலை அசைவுகளைச் செய்யும் ஒரு சிறிய வீடியோவைப் பதிவு செய்வதன் மூலம் சரிபார்ப்பை அமைக்க அனுமதிக்கும். - [கோட்டபாயவிற்கு மருமகனால் ஏற்பட்டுள்ள சிக்கல்!!](https://thadayamnews.com/கோட்டபாயவிற்கு-மருமகனால/) - முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் அளித்துள்ள வாக்குமூலம் கோட்டபாயவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்குமூலத்தில் அடங்கியுள்ள தகவல்களின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரியவந்துள்ளது. கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு - [கிளிநொச்சி - கல்லாறு பகுதியில் கேரள கஞ்சா மீட்பு!!](https://thadayamnews.com/கிளிநொச்சி-கல்லாறு-பகுத/) - கிளிநொச்சி கல்லாறு கத்தோலிக்க தேவாலயம் அருகே 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்! தர்மபுரம் போலீஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீரவி கிராம அலுவலர் பிரிவின், கல்லாறு பகுதியைச் சேர்ந்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர், கல்லா கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு 11:45 மணியளவில் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த உரப்பை ஒன்றைக் காவல்துறையினர் மீட்டனர். அந்த உரப்பையைச் சோதனையிட்டபோது, அதில் 3 - [தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் வெளியானது!!](https://thadayamnews.com/தொழிற்சாலை-தீவிபத்தில்-உ/) - ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழ் யுவதி உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தீ விபத்தில் நச்சு புகையை சுவாசித்த பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய, தெனியாய, கொலவெங்கமவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார, அட்டகலம்பன்ன, கௌடாவவவை சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான், மஸ்கெலியாவை - ["த யாழ்ப்பாணம்” – உலகப் போரில் பங்கெடுத்த தமிழர் விமானம்!!](https://thadayamnews.com/த-யாழ்ப்பாணம்-உலகப்-போ/) - முதலாம் உலகப் போரில், பிரித்தானிய இராணுவத்துக்காக யாழ்ப்பாணத்தைப் பெயராகக் கொண்ட ஒரு போர் விமானம் உருவாக்கப்பட்ட வரலாறு இலங்கையின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு தனித்துவமான அத்தியாயமாகும். இன்று விமானத் துறையில் இலங்கைக்கு நீண்ட வரலாறு உள்ளது. இராவணனின் புஷ்பக விமானம் பற்றிய கதைகள் முதல், பிற்காலத்தில் இலங்கையைச் சேர்ந்த விமானிகளின் சாதனைகள் வரை பல சுவாரஷியமான கதைகள் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றே “The Jaffna” எனப் பெயரிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால போர் - [டெங்கு அபாயம் - தடயம் அறிவுச் சோலை வளாகத்தில் துப்பரவு பணி!!](https://thadayamnews.com/டெங்கு-அபாயம்-தடயம்-அறிவ/) - நாட்டில் பெருகிவரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வன்னேரிக்குளம் தடயம் அறிவுச்சோலை மாணவர்களால் வளாகச்சுத்தமும் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் முன்மாதிரியா செயற்பாட்டுக்கு சமூக ஆர்வலராகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். - [தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் புதிய கூட்டணியும் சர்வதேசப் பொறிமுறையும்!!](https://thadayamnews.com/தமிழ்-முஸ்லிம்-கட்சிகளி/) - --- --- --- * அமைச்சுப் பதவிகளை பெறும் போது சிறுபான்மை சமூகம். தமிழர்களுடன் பேசும் போது, தேசிய இனம்!! முஸ்லிம் காங்கிரசின் இரட்டை முகம்... * ”உள்ளக பொறிமுறை” என்பதை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் ஏற்கிறதா? 2012 இல் கிழக்கில் முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்து மகிந்தவுடன் கூட்டுச் சேர்ந்த ஹக்கீம்! --- --- --- 2009-இற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர் அரசியலில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ வெற்றிடம் மற்றும் சர்வதேசத் தலையீடுகளின் - [அமெரிக்காவில் தொடரும் போராட்டம்!!](https://thadayamnews.com/அமெரிக்காவில்-தொடரும்-போ/) - அமெரிக்கா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்காக அதிவேகமாக அமைக்கப்பட்டு வரும் தரவு மையங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் முதற்கட்டமாக, சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் 125 இற்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைந்த முறையில் பிரம்மாண்ட போராட்டங்களை நடத்த எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களுக்காகத் தரவு மையங்களை மிகத் தீவிரமாக விரிவுபடுத்தி வருகின்றன. - [சிறப்புற நடைபெற்ற சுடரொளியின் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி!!](https://thadayamnews.com/சிறப்புற-நடைபெற்ற-சுடரொள/) - சுடரொளி விளையாட்டு கழகம் நாடாத்திய 4 வது பருவகால மென்பந்து துட்டுப்பாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் கரவெட்டி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரியும், பிரதேச வாசியுமான மருத்துவ கலாநிதி வே. கமலநாதன் தலைமையில் நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் புதுத்தோட்டம் சடரொளி விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு விளையாட்டு சீருடைகள் அறிமுகத்துடன் வீரர்கள் அறிமுகமும் இடம்பெற்றதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின. சுடரொளி விளையாட்டுக் - [தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றி சரத் பொன்சேகா என்ன கூறினார் தெரியுமா!!](https://thadayamnews.com/தமிழீழ-விடுதலைப்-புலிகளி/) - 1994ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தையின் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது சரியான தோற்றத்துடனான புகைப்படத்தை முதன் முதலில் நாங்கள் பார்த்தோம் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஒரு இராணுவத் தளபதியாக பிரபாகரனை முடித்து - [கிணற்றில் விழுந்த கோழிக் குஞ்சால் பறிபோன உயிர்!!](https://thadayamnews.com/கிணற்றில்-விழுந்த-கோழிக்/) - கிணற்றுக்குள் விழுந்த கோழிக்குஞ்சை இரும்புக் கம்பியைக் கொண்டு எடுத்த போது கம்பி மின் வடத்தில் உரசியதில் மின்சாரம் தாக்கி 9 மாத குழந்தையின் தாய் பலி. யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயான தினேஸ் நேசமலர் எனும் குடும்பப் பெண் மின்சாரம் தாக்கிப் பலியாகியுள்ளார், வரணிப் பகுதியில் 12 அடிப் பாதையுள்ள ஒழுங்கையில் காணப்படும் கூட்டுறவு நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் 3 பேஸ் மின்சார இணைப்பு அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு மேலாகவே செல்வதாகத் - [வரணியில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை இளைஞன் பலி!!](https://thadayamnews.com/வரணியில்-இடம்பெற்ற-விபத்/) - வரணி சிட்டிவேரம் பகுதியில் இன்று சனிக்கிழமை (18) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நெல்லண்டை, தும்பளை, பருத்தித்துறையைச் சேர்ந்த சின்னராசா துளசிகன் (வயது-27) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சிட்டிவேரம் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். - [விக்டோரியா கல்லூரிக்கு முன்பாக போராட்டம்!!](https://thadayamnews.com/விக்டோரியா-கல்லூரிக்கு-ம/) - சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நாளைய தினம் நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து பழைய மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டமானது இன்றையதினம்(18.07.2026) சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் "எங்கே எங்கே விழாக்குழு எங்கே, பாடசாலை நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே, விக்டோரியன்ஸே அதிதியாக வரவேண்டும்" என - [கிளிநொச்சி அபிவிருத்தி குழு கூட்டம் - ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!!](https://thadayamnews.com/கிளிநொச்சி-அபிவிருத்தி-க/) - கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொலைபேசி மூலம் விசாரித்தார் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். மேலும், அங்கு இடம்பெற்ற உண்மை நிலையைத் தான் அவருக்கு விளக்கமளித்ததாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று ஊடகங்களிடம் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று காலை எனக்குத் தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திப் பேசினார். - [இலங்கையில் தொடரும் பட்டினி அவலம்!!](https://thadayamnews.com/இலங்கையில்-தொடரும்-பட்டி/) - இலங்கையில் தற்போதைய நிலையிலும் ஐவரில் ஒருவர் பட்டினியால் வாடும் அவலம் தொடர்பாக உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தற்போதும் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்குப் போதியளவான ஊட்டச் சத்துள்ள உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஜியோர்கே சர்கீசியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொருளாதார ஸ்திரத்தன்மை, பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதல் ஆகிய இரண்டு விடயங்களும் ஒன்றல்ல - [கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் - வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம். பி!!](https://thadayamnews.com/கிளிநொச்சி-ஒருங்கிணைப்ப/) - கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. கூட்டத்தில் அடாவடி செய்த அர்ச்சுனா எம்பியை பொலிஸார் கூட்டத்தில் இருந்து இழுத்து வெளியேற்றியுள்ளனர். இன்றைய தினம்(16.07.2026) கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருவையாறு பகுதியில் லால் காந்தவால் நடப்பட்ட தென்னை செய்கை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து தொடர் - [தினேஷ் சாப்டரின் மரணத்தை மறைத்த முக்கிய புள்ளி யார்!!](https://thadayamnews.com/தினேஷ்-சாப்டரின்-மரணத்தை/) - இலங்கையின் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் தான் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க என்று இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இவர் ராஜபக்ச கூட்டத்தின் நெருங்கிய தொடர்பு கொண்டவர். பிரசாத் ரணசிங்க இந்தச் சம்பவத்தை மூடிமறைத்தது, அவருக்குப் பின்னால் இருந்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே. தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. - [கோட்டபாயவை குறிவைத்துள்ள மனித புதைகுழி!!](https://thadayamnews.com/கோட்டபாயவை-குறிவைத்துள்/) - மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகக் கடமையாற்றியவர் லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்ச. இவர் கஜபா படையணியின் முதலாவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார். அந்த காலத்தில் பாதுகாப்பு சம்பந்தமான அனைத்து பொறுப்புக்களும் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தான் அன்று இராணுவ முகாம் - [சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!](https://thadayamnews.com/சாதாரண-தர-பரீட்சாத்திகளு/) - நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் 03.07.2026 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலை ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு விண்ணப்ப ஒழுங்குமுறைக்கான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.. - [கொழும்பில் சீனநாட்டு பிரஜை அதிரடி கைது!!](https://thadayamnews.com/கொழும்பில்-சீனநாட்டு-பிர/) - கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்திடல் பகுதியில் கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் திடீர் சோதனை நடத்தப்பட்ட போது, சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 3,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். - [பிரான்ஸில் பரவும் காட்டு தீ - போக்குவரத்து பாதிப்பு!!](https://thadayamnews.com/பிரான்ஸில்-பரவும்-காட்டு/) - பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஃபோன்டைன்பிளூ காடுகளில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ, பாரிஸ் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த காட்டுப்பகுதியில், சூடான காற்று காரணமாகத் தீ மிக வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 800 ஹெக்டேயருக்கும் அதிகமான பரப்பளவுள்ள காடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்த தீவிர காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த சுமார் 400 தீயணைப்பு வீரர்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் நீர் குண்டு வீசும் விமானங்கள் - [காக்கை தீவு மக்களின் முக்கிய பிரச்சினை!!](https://thadayamnews.com/காக்கை-தீவு-மக்களின்-முக/) - யாழ்ப்பாணம் புறநகர் பகுதியான காக்கை தீவுப் பகுதியில் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்டு அவை உரிய முறையில் தரம் பிரிக்கப்படாது அல்லது மீழ் சுழற்சிக்கி உட்படுத்தப்படாது தீ வைத்து கொளுத்தப்படுவதால் அருகில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். யாழ்ப்பாணம் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்டு அவை உரிய முறையில் தரம் பிரிக்கப்பட்டு மீள்சுழற்சிமுறை, அல்லது உரமாக்கல் திட்டமோ எதுவும் மேற்கொள்ளப்படாமல் கொட்டப்பட்ட கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்படுகின்றன. இதனால் அயலில் உள்ள கிராம - [சென்னையில் பொ. ஐங்கரநேசனின் 'வேர்முகங்கள்' நூல் வெளியீட்டு விழா!!](https://thadayamnews.com/சென்னையில்-பொ-ஐங்கரநேசன/) - பொ. ஐங்கரநேசன் செவ்வி கண்ட கலை, இலக்கிய ஆளுமைகள் 19 பேரின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பை வேர்முகங்கள் என்ற பெயரில் சாளரம் பதிப்பகம் 2006ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. கடந்த 2025 ஆம் ஆண்டு மேலும் புதிதாக ஒரு இலக்கிய ஆளுமையின் நேர்காணலை உள்ளடக்கி 20 நேர்காணல்களின் தொகுப்பாக யாழ்ப்பாணத்தில்'எங்கட புத்தகங்கள்' என்ற பதிப்பகம் வெளியிட்டிருந்தது. தற்போது வேர்முகங்கள் நூலை 3ஆவது வெளியீடாக சென்னையில் பொன்னி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்கான வெளியீட்டு விழா கடந்த புதன் கிழமை (08.07.2026) - [காப்புறுதி தொடர்பில் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!!](https://thadayamnews.com/காப்புறுதி-தொடர்பில்-அரச/) - அனைத்து அரசு ஊழியர்களும் அரச ஊழியர்களுக்கான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் “அக்ரஹாரா” தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் திகதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தேசிய காப்பீட்டு அறக்கொடைப் பண்பாட்டின் தலைவர் டாக்டர் விசாகா வனசிங்க, பயனாளிகள் தங்களது தகவல்களை கூடிய விரைவில் புதுப்பித்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அரச மற்றும் மாகாண அரசுப் பணியில் ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ள சுமார் 0.9 மில்லியன் மக்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் நேரடிப் பயனாளிகளாக - [கட்டாய உழைப்பு மூலமாக உருவாகும் பொருட்களுக்கு இறக்குமதி தடை!!](https://thadayamnews.com/கட்டாய-உழைப்பு-மூலமாக-உர/) - கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூலை 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கட்டாய உழைப்பை பயன்படுத்தி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அகழ்ந்தெடுக்கப்படும், உற்பத்தி செய்யப்படும் அல்லது முடிக்கப்படும் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு, இந்த - [போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இலங்கை!!](https://thadayamnews.com/போக்குவரத்து-நெரிசல்-அதி/) - உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக 'நம்பியோ' (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ளது. அதேநேரம் ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்த மிகப்பெரிய தரவுத்தளத்தைக் கொண்ட 'நம்பியோ' (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான போக்குவரத்து குறியீட்டின் (Traffic Index) மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த புள்ளிவிபரத்தின்படி, உலகின் அதிக போக்குவரத்து - [வங்கியில் கணக்கு பேணுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!](https://thadayamnews.com/வங்கிக்கணக்கு-பேணுபவர்க/) - பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில், ஒருவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் நிகழும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவரே பொறுப்பு என்று கூறியுள்ளது. சிலர் சிறிய மாதாந்திர கட்டணத்திற்கு தங்களது வங்கிக்கணக்கை வாடகைக்கு விட முன்வருகின்றனர். அவ்வாறு வாடகைக்கு விடப்பட்ட கணக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இவ்வாறான - [மூத்த இசை நாயகி, ஜானகி மரணம்!!](https://thadayamnews.com/மூத்த-இசை-நாயகி-ஜானகி-மரண/) - புகழ்பெற்ற மூத்த இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி தனது 88ஆவது வயதில் காலமானார். இந்த செய்தியை அவரது பேத்தி அப்சரா வைத்யுலா (Apsara Vydyula) இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ். ஜானகி தனது குடும்பத்தினரின் அன்புச் சூழலில் அமைதியாக உயிர் பிரிந்தார் என்றும், இந்த துயரமான நேரத்தில் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். அப்சரா தனது பதிவில், என் அன்பு பாட்டியும், புகழ்பெற்ற பாடகியுமான எஸ். ஜானகி மறைந்த - [யாழ்- நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!!](https://thadayamnews.com/யாழ்-நவாலி-சென்-பீற்றர்ஸ/) - 150க்கும் மேற்பட்டோரின் உயிர்களை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் 31 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.1995ம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது சிறிலங்கா விமானப் படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது.இத்தாக்குதலில் 150இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, 150 பேருக்கு மேல் படுகாயமடைந்திருந்தனர்.இந்த சம்பவம் இடம்பெற்று இன்று (வியாழக்கிழமை) 31ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆனாலும் அன்றைய கோரத் தாக்குதலின் வலியிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களில் பலர் தற்போதும் நிர்க்கதியற்ற - [வெள்ளத்தில் மிதந்து வந்த சிலிண்டர்கள் - அள்ளி எடுத்த மக்கள்!!](https://thadayamnews.com/வெள்ளத்தில்-மிதந்து-வந்த/) - மேற்கு இந்தியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் கடுமையான வெள்ளப் பெருக்கில், ஆயிரக்கணக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் போர் காரணமாக சமீபகாலமாக நாட்டில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்த சூழலில், இந்த சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீவிரமான வெள்ளப் பெருக்கின்போது, சீறிப்பாய்ந்து வந்த ஆற்று வெள்ளத்தில் மிதந்து வந்த சிலிண்டர்களை, அப்பகுதி மக்கள் தங்களின் - [டெங்கு அபாயம் - இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!!](https://thadayamnews.com/டெங்கு-அபாயம்-இலங்கைக்க/) - இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்தப் பிரிவு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. வீடு மற்றும் அலுவலகச் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பேணுவதன் மூலம் மாத்திரமே இந்த நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும். தொடர் காய்ச்சல், தலைவலி - [நீர்கொழும்பு சம்பத்தின் சூத்திரதாரி தொடர்பில் வெளியான தகவல்!!](https://thadayamnews.com/நீர்கொழும்பு-சம்பத்தின்/) - நீர்கொழும்பு சிறைச்சாலையில் சமீபத்தில் நடந்த கலவரத்தின் முக்கிய சந்தேக நபரும், ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் கும்பலின் உறுப்பினருமான கட்டுவெல்லகம சுரேஷ், சிறைச்சாலைக்குள் வைத்து மற்றொரு குழுவினரால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு போட்டி கும்பலால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தத் தாக்குதலில் சுரேஷின் முதுகு கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், அவரால் தற்போது நடக்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் சில தவறான செய்திகள் - [உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் நீதி அமைச்சர்!!](https://thadayamnews.com/உயிரிழந்த-சிறைச்சாலை-அதி/) - நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. .இதன்போது அங்கு கூடியிருந்த சக சிறைச்சாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் தமக்கு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, தகுந்த நீதி பெற்றுத்தரப்பட வேண்டும் என கண்ணீர் - [சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட சாரதிகள் கைது!!](https://thadayamnews.com/சட்டவிரோதமாக-மணல்-அகழ்வி/) - கிண்ணியா, உப்பாற்றுக் கங்கை ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட 12 சாரதிகள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மண் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட 12 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (07.07.2026) இரவு வேளையில் விசேட அதிரடிப் பொலிஸ் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டு, கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 7 டிப்பர் வாகனங்களும் 05 உழவு இயந்திரங்களும் 05 கைப்பற்றப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் மண் ஏற்றப்பட்ட நிலையிலேயே பொலிஸாரினால் - [முடிவுக்கு வந்தது அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்!!](https://thadayamnews.com/முடிவுக்கு-வந்தது-அமெரிக/) - அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நான் இனி அவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரை, அது முடிந்துவிட்டது. அவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல், அவர்கள் பொய்யர்கள் என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இரு தரப்பு பேச்சுவார்த்தையாளர்களும் பேசலாம், - [எட்டு பேருக்கு மரண தண்டனை - உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!](https://thadayamnews.com/எட்டு-பேருக்கு-மரண-தண்டன/) - 1997 ஆம் ஆண்டு கொழும்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் பலரை காயப்படுத்தியதற்காக, பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். இதற்கமைய, அரச தரப்பால் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீண்ட விசாரணைக்கு பின்னர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. - [வெலிக்கடைக்கு கொண்டு வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள்!!](https://thadayamnews.com/வெலிக்கடைக்கு-கொண்டு-வரப/) - நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடலும் அஞ்சலிக்காக வெலிக்கடைக்கு எடுத்து வரப்பட்டது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்ந 6 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது 7 சிறை அதிகாரிகளும் 20 கைதிகளும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் 7 பேரினது உடலும் அஞ்சலிக்காக வெலிக்கடைக்கு எடுத்து வரப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடம் கண்ணீரில் மூழ்கியது. இதன்போதெ உறவுகள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். - [மருதங்கேணியில் நடைபெறவுள்ள  காணி  சுவீகரிப்புக்கு எதிராக , அனைவரையும் ஒன்று திரளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை..,!](https://thadayamnews.com/மருதங்கேணியில்-நடைபெறவு/) - யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இன்றும் ( புதன்கிழமை ) நாளையும் (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று திரளுமாறும், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும், மமக்களின் காணிகளை அபகரிப்பதை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த அரசாங்கமும் மக்களின் - [அதிகார துஷ்பிரயோகம் - நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!!](https://thadayamnews.com/அதிகார-துஷ்பிரயோகம்-நீத/) - அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமான முறையில் நட்டஈடு பெற்றுக்கொண்ட ஊழல் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிகைகள், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இன்று கையளிக்கப்பட்டன. குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் மூவரையும் தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் - [நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதா - பாராளுமன்றில் விவாதம்!!](https://thadayamnews.com/நீர்கொழும்பு-சிறைச்சால-3/) - சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் ஒரே இரவில் இடம்பெற்ற ஒன்றல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார் இச்சம்பவம் நடப்பதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பொறுப்பானவர்கள் உரிய முடிவுகளை எடுக்கத் தவறியமையே இந்த நிலைக்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். நிர்வாகச் செயலிழப்பு மற்றும் பலவீனமான முகாமைத்துவம் ஆகியவற்றை இதற்கு முன்னரும் இந்நாட்டு விவசாயிகளும் வர்த்தகர்களும் அனுபவித்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார். - [ரொனால்டோவின் ஓய்வு - கண்ணீரோடு விடைபெற்றார்!!](https://thadayamnews.com/ரொனால்டோவின்-ஓய்வு-கண்ண/) - 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் சுற்று-16 போட்டியில் ஸ்பெயின் அணியிடம் போர்ச்சுகல் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக்கோப்பை பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த உலகக்கோப்பையே தனது கடைசி உலகக்கோப்பை என ஏற்கனவே அறிவித்திருந்த ரொனால்டோ, தோல்விக்குப் பின்னர் உலகக்கோப்பை மேடைக்கு உணர்ச்சிப்பூர்வமாக விடை கொடுத்துள்ளார். 41 வயதிலும் தனது அணிக்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடிய ரொனால்டோ, இந்த தொடரில் நாக்-அவுட் சுற்றில் கோல் அடித்த மிக - [நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் வெளியான தகவல்!!](https://thadayamnews.com/நீர்கொழும்பு-சிறைச்சால-2/) - நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது விசேட அதிரடிப்படையின் தொப்பியை அணிந்து பொலிஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நபர் யார், எதற்காக இவ்வாறு செயற்பட்டார், இதன் பிண்ணனி என்ன என்பது தொடர்பில் அரசாங்கம் விளக்கம் வழங்க - [நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் பதற்றம்!!](https://thadayamnews.com/நீர்கொழும்பு-சிறைச்சாலை/) - நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்து, மோதல் நிலைமையைக் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரது உடல்களில் துப்பாக்கிச் - [பருத்துத்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் உணவுக் கண்காட்சி!! ](https://thadayamnews.com/பருத்துத்துறை-சுகாதார-வை/) - பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் போசக்கு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட உணவுக் கண்காட்சி இன்றைய தினம் பருத்தித்துறையில் தனியார் விடுதி ஒன்றில் உதவி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்தியரூபன் தலைமையில் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பவற்றை தொடர்ந்து தலைமையுரையினை உதவி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்யரூபன் நிகழ்த்தினார். - [தொலைத் தொடர்பு ஆணைக் குழுவின் முக்கிய பணி மீண்டும் ஆரம்பம் - தொலைபேசி கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!!](https://thadayamnews.com/தொலைத்-தொடர்பு-ஆணைக்-குழ/) - தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசேட விசாரணைப் பிரிவு, தற்போது மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது. நிதி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுப்பதே இந்த விசாரணை பிரிவின் முக்கிய பணி என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பண்டார ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நிதி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் - [பஷில் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - அதிரடி கருத்து தெரிவித்தார் மகிந்த!!](https://thadayamnews.com/பஷில்-தொடர்பில்-எனக்கு-எ/) - அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வருவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்ளத்ளார். பசில் ராஜபக்சவுக்கு எதிரான பிடியாணை மற்றும் வழக்கு விசாரணைக்கு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, “பசில் ராஜபக்ச நாட்டுக்கு வருவது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்” எனவும் பசில் ராஜபக்ச நாட்டுக்கு வருவதும் தனக்குத் தெரியாது, நாட்டை விட்டு - [கொழும்பு புறநகர்ப் பகுதியில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!](https://thadayamnews.com/கொழும்பு-புறநகர்ப்-பகுதி/) - கொழும்பு புறநகர் பகுதிகளை புனரமைப்பது தொடர்பான பணிகளை இலங்கை நில அபிவிருத்தி கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை மற்றும் மாகாண சபைகள் ஆகியவை கூட்டாக ஆரம்பித்துள்ளன. வெள்ள அபாயத்தைக் குறைப்பது, நீர் வடிகால் பணிகளைத் துரிதப்படுத்துவது, நகரச் சூழலைப் பாதுகாப்பது மற்றும் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளப் பேரிடர்களுக்கு நீண்டகால, நீடித்த தீர்வுகளை வழங்குவதை இச்செயற்றிட்டம் நோக்காகக் கொண்டுள்ளது. வெள்ள அபாயம் உள்ள பல பகுதிகளில் 31 கால்வாய்ப் பாதைகளையும் அதனுடன் தொடர்புடைய நீர் வடிகால் - [முள்ளம் பன்றியுடன் உலாவரும் சிறுமி - இணைய வாசிகளை கவர்ந்த காணொளி!!](https://thadayamnews.com/முள்ளம்-பன்றியுடன்-உலாவர/) - கடந்த சில நாட்களாக சிறுமி ஒருத்தி முள்ளம்பன்றியுடன் உலாவரும் காட்சி மில்லியன் கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது. இச்சம்பவம் பொலநறுவையில் இடம்பெற்றுள்ளது. '14 எள' (14 ஆம் கால்வாய்) கிராமத்தில் வசித்து வரும் அச்சிறுமியின் பெயர் ஸ்ரேதா புன்சதி ஆகும். தற்போது தரம் 2 இல் கல்வி பயிலும் ஸ்ரேதாவிற்கு எப்படி அந்த முள்ளம் பன்றி கிடைத்தது என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாள், இந்தக் குட்டி முள்ளம்பன்றி நாய்களின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்த நிலையில் - [முக்கிய செய்திகளின் சுருக்கம்!!](https://thadayamnews.com/முக்கிய-செய்திகளின்-சுர-2/) - வவுனியா மேல் நீதிமன்றம், வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி வடமாகாண ஆளுநர் எடுத்திருந்த தீர்மானத்திற்கு ஜூலை 15ஆம் திகதி வரை இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. வடமாகாண ஆளுநரால் வவுனியா மாநகர முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தடைகோரிய மனு வவுனியா மேல்நீதிமன்றில் இன்று (3) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்போது வழக்குத் தொடுநர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார். முன்னாள் வவுனியா - [பலாலி கடற் கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை!!](https://thadayamnews.com/பலாலி-கடற்-கரையில்-கரை-ஒத/) - யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மன் சிலை ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு கடற்கரையில் அம்மன் சிலை கரையொதுங்கியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அம்மன் சிலையானது எங்கிருந்து வந்தது என்பது தொடர்பிலான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நீண்ட நாட்கள் கடலுக்குள் இருந்ததால் சிலையின் சில பகுதிகளில் கடற்பாசிகளும் படிவங்களும் காணப்படுகின்றன. அம்மன் சிலை கரையொதுங்கிய தகவலறிந்து - [முக்கிய செய்திகளின் சுருக்கம்!!](https://thadayamnews.com/முக்கிய-செய்திகளின்-சுரு/) - டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக, கொழும்பு நுண்கலைப் பல்கலைக்கழகம் இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள், தேர்வுகள் மற்றும் விடுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ஜூலை 13 அன்று பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒடிசா மாநிலத்​தின் 5 ஆம் வகுப்பு பாடப்​புத்​தகத்​தில் நடிகை - [மூடிமறைக்கும் அரசின் திட்டமா - கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கை குறித்து விசனம்!!](https://thadayamnews.com/மூடிமறைக்கும்-அரசின்-திட/) - கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் இனவாத திட்டத்தை நடைமுறைப் படுத்த அரசு முயற்சியா? பண்ணையாளர்களை 1570 ஏக்கருக்குள் முடக்கிவிட்டு விவசாய குடியேற்றத்தை செய்யப்போகிறதா அரசு! - செ. நிலாந்தன் மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் உள்ள மயிலத்தமடு மாதவனை காணிகளுக்குள் அத்துமீறி சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவோருக்கு சட்ட ரீதியான அங்கிகாரத்தை வழங்க முயற்சித்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்றிட்டத்தை தற்போதைய அரசு நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது என ஏறாவூர் பற்று பிரதேச - [சுப்பிரமணியின் உடல்நிலை குறித்த அறிவுறுத்தல்!!](https://thadayamnews.com/சுப்பிரமணியின்-உடல்நிலை/) - கதிகாம கந்தனுக்கு பாதயாத்திரை செய்யும் சுப்பிரமணி என்று அழைக்கப்படும் நாய்க்கு யோகட் வழங்குவதையும், அதைத் தூக்கித் தடவி அழைத்துச் செல்வதையும் தவிர்க்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் சட்ட ஆலோசகரும், சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்ஷன் தெரிவிக்கையில்: “சுப்பிரமணி இதுவரை மூன்று இடங்களில் சோர்வடைந்து சிகிச்சை பெற்றுள்ளது. இறுதியாக, விநாயகபுரம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை நேற்றிரவு சென்றடைந்தபோதும், அது மிகவும் சோர்வடைந்திருந்ததால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அது தற்போது உகந்த மலையை நோக்கி - [இலங்கை வாகன இறக்குமதியில் ஏற்பட்ட மாற்றம்!!](https://thadayamnews.com/இலங்கை-வாகன-இறக்குமதியில/) - 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 1071 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத்துறையின் செயல்திறன் குறித்த தகவல்களை சமர்ப்பிக்கும் போது மத்திய வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலின் காரணமாக இலங்கையின் வெளிநாட்டுத் துறை கடுமையான அழுத்தத்தில் இருப்பதாகவும், ரூபாயின் - [நீதிமன்றில் நடந்த துயரச் சம்பவம்!!](https://thadayamnews.com/நீதிமன்றில்-நடந்த-துயரச்/) - சகோதரரின் கொலைக் குற்றச்சாட்டு வழக்குக்காக பணம் இல்லாமல் இறுதியில் தனது சிறுநீரகம் ஒன்றை விற்று சட்டத்தரணிக்கான கட்டணம் செலுத்திய மனதை உருக்கும் சம்பவம் ஒன்றை உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட குறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சகோதரரின் கொலை வழக்குக்காக சட்டத்தரணிகளின் கட்டணங்களை ஆரம்பத்தில் தன் கையில் இருந்த பணத்தில் செலுத்தியுள்ளார். பின்னர் கையில் இருந்த பணம் தீர்ந்ததும், அவர்கள் - [மாற்றமடைந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை!!](https://thadayamnews.com/மாற்றமடைந்துள்ள-சுற்றுல/) - நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இத 9.9% வீழ்ச்சி எனவும் ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 138,241 எனவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது - [வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் உட்பட நால்வர் கைது!!](https://thadayamnews.com/வவுனியா-மாநகரசபை-முன்னாள/) - வவுனியா மாநகரசபையின் சொத்துகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, முன்னாள் மேயர் உட்பட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியா மாநகரசபைக்குரிய செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை ஆகியவை காணாமல் போனதாக, மாநகரசபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (ஜூன் 30) முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சிசிடிவி (CCTV) காட்சிகளின் உதவியுடன் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். ஆராய்ந்த வவுனியா நீதவான் நீதிமன்றம், வவுனியா மாநகரசபையின் முன்னாள் - [கல்வி அமைச்சின் சுற்றறிக்கை தொடர்பான சர்ச்சை!!](https://thadayamnews.com/கல்வி-அமைச்சின்-சுற்றறிக/) - கல்வி அமைச்சினால் புதிதாக வெளியிடப்பட்ட முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை சுற்றறிக்கை தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அரசாங்கப் பாடசாலைகளின் பரீட்சைகளுக்கான வினாத் தாள்களை தயாரிப்போர் மற்றும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்பவர்களின் விபரங்களைப் பாடசாலைகளுக்கு வெளியிட வேண்டும் என்ற புதிய நிபந்தனை இச்சுற்றறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையின் உள்ளடக்கம் மூலம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை சேர்க்கை கடுமையாகப் பாதிக்கப்படும் வகையில் அமைந்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது. - [முக்கிய செய்திகளின் தொகுப்பு!!](https://thadayamnews.com/முக்கிய-செய்திகளின்-தொகு/) - ஹரக்கட்டா தொடர்பான வழக்கு விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதம மந்திரி மற்றும் தேசிய பாதுகாப்புக்கான சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகராகப் பணியாற்றிய சாகல ரத்நாயக்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹரக்கட்டா மீதான தடுப்புக் காவல் உத்தரவுகளை நீக்கி, அவரை ஒரு வழக்கமான சிறைக்கு மாற்றுவதற்காக 120 மில்லியன் ரூபா இலஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. ஹெரத் முதியன்செலாவின் கார்னர் வடிவமைப்பாளரான இந்திரஜித் பண்டாரா, என்றழைக்கப்படும் ஹெர்பி என்பவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் - [TIN இலக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!](https://thadayamnews.com/tin-இலக்கம்-தொடர்பில்-பொது-ம/) - இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதளத்திற்குச் சென்று அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் வரி செலுத்துவோர் அடையாள எண் உள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், உள்நாட்டு வருவாய் திணைக்களம் உரிய நபர்களுக்கு தபால் மூலம் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை அனுப்பாததால், - [இயக்குனர் பாக்கியராஜ் மரணம் - நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர் லிஜய் !!](https://thadayamnews.com/இயக்குனர்-பாக்கியராஜ்-மர/) - மறைந்த இயக்குநர், நடிகருமான பாக்யராஜின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர், கண்கலங்கிய நிலையில் இருந்த நடிகர் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். திரைத்துறைக்கு பாக்யராஜ் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில், அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [என். டி. பி. வங்கியில் நிதி மோசடி!!](https://thadayamnews.com/என்-டி-பி-வங்கியில்-நிதி-ம/) - NDB வங்கியின் நிதி கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 13.5 பில்லியன் ரூபா பெறுமதியான சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்கல்கள் நிதி மோசடி தொடர்பான தடயவியல் ஆய்வு அறிக்கையின் இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக NDB வங்கி அறிவித்துள்ளது. இந்தத் தடயவியல் ஆய்வானது 'Deloitte Touche Tohmatsu India LLP' நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அடிப்படை மற்றும் தர்க்க ரீதியாக இருக்கும் என்றும், ஒப்பந்தத்தின் பிரகாரம் குறித்த அறிக்கையின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படுவதாகவும் NDB வங்கி தெரிவித்துள்ளது. இந்த - [மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த முன்னணி இயக்குநர் பாக்கியராஜ் திடீர் மரணம்!!](https://thadayamnews.com/மக்கள்-மனதில்-நீங்கா-இடம/) - தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பல்வேறு திறமைகளை கொண்ட இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று (27) காலமானார். உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரும், திரைக்கதை ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படுபவருமான கே.பாக்யராஜ் மறைவு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குருநாதர் பாரதிராஜா உயிரிழந்த 17 நாட்கள் இடைவெளியில் இயக்குனர் பாக்கியராஜ் - [பெருந் தொகையான அளவில் கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி!!](https://thadayamnews.com/பெருந்-தொகையான-அளவில்-கை/) - வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது வீடு ஒன்றில் இருந்து விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்ட 580 லீற்றர் சீனிப்பாணி கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். வவுனியா, வேப்பங்குளம், 8 ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய பொறுப்பதிகாரி, பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் பொலிசாரின உதவியுடன வெள்ளிக்கிழமை இரவு (26) சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன்போது குறித்த - [யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியருக்கு அவுஸ்ரேலியாவில் உயர் விருது!!](https://thadayamnews.com/யாழ்ப்பாணத்தைச்-சேர்ந்த/) - அவுஸ்திரேலியாவின் உயர்விருதான “Member of the Order of Australia (AM)” விருதை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினம், பெற்றுள்ளார். உயர்ந்த சாதனைகளைப் பெற்ற பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினத்தை பாராட்டி, 2026ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் திகதி மன்னர் சார்ல்ஸின் பிறந்தநாள் கௌரவ விருதுகளின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான “Member of the Order of Australia (AM)” விருது பேராசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது .இந்த கௌரவம் சமூக நீதி, - [சாதாரண தர பரீட்சைக்கான மீள் திருத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!!](https://thadayamnews.com/சாதாரண-தர-பரீட்சைக்கான-ம/) - அண்மையில் வௌியான 2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறு​பேறுகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் இன்று (25) முதல் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி வரையில் பரீட்சாத்திகள் இணையவழியூடாக மாத்திரம் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். பாடசாலை மற்றும் தனிப்பட்ட ஆகிய இரண்டு பரீட்சார்த்திகளுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும் எனவும் - [டெங்கு பாதிப்பில் பல்கலைக்கழக மாணவி மரணம்!!](https://thadayamnews.com/டெங்கு-பாதிப்பில்-பல்கலை/) - ருஹுணு பல்கலைக்கழக மாணவியொருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. ருஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46 ஆவது தொகுதி மாணவியான ஹிக்கடுவ விதானகே சந்தலி தாரகா என்ற 24 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாத்தறையின் தெனியாய கலுகலஹேன பகுதியை சேர்ந்த மாணவி இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த 29 ஆவது நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய இறுதி வாட்ஸ்அப் - [ராஜபக்ஷ குடும்பத்தில் மற்றும் ஒருவர் கைது!!](https://thadayamnews.com/ராஜபக்ஷ-குடும்பத்தில்-மற/) - முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் ஹோரண ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஒழிப்பு - [அரசாங்கத்திடம் லம்போகினி கேட்ட நாமல்!!](https://thadayamnews.com/அரசாங்கத்திடம்-லம்போகின/) - தன்னிடத்தில் இருப்பதாகக் கூறப்படும் 18 லம்போர்கினிகளில் குறைந்தபட்சம் ஒன்றையாவது கண்டுபிடித்துத் தமக்கு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கடந்த தேர்தல் காலத்தில், அரசியல் களத்திலும் சமூக ஊடகங்களிலும் அவரிடம் அதிநவீன 18 லம்போர்கினி கார்கள் இருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும், குறைந்தபட்சம் ஒன்றையாவது கண்டுபிடித்துத் எனக்கு தாருங்கள். அந்த லம்போர்கினியை ஓட்டுவதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன் என அவர் கூறியுள்ளார். தன்னிடம் - [வாகனம் மற்றும் சொத்து விற்பனை தொடர்பான அறிவிப்பு!!](https://thadayamnews.com/வாகனம்-மற்றும்-சொத்து-வி/) - தனிநபர் குடியிருப்பு சொத்து மற்றும் வாகன விற்பனை மீதான வரி விதிப்பு தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழங்கியுள்ள அறிவிப்பில், ஒருவர் தனது குடியிருப்பு சொத்தை விற்பனை செய்யும் போது, அந்த சொத்தை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தனது சட்டபூர்வ உடைமையில் வைத்திருந்திருக்க வேண்டும். அத்துடன், அந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்திருக்க வேண்டும்.இந்த நிபந்தனைகள் பூர்த்தியாகும் பட்சத்தில், அந்த விற்பனை தொகைக்கு - [கொலையை விபத்து என நாடகமாடிய இளம் பெண் கைது!!](https://thadayamnews.com/கொலையை-விபத்து-என-நாடகமா/) - தொழிலதிபரின் மகனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் 350 அடி பள்ளத்தில் தள்ளி அவரை கொலை செய்துவிட்டு விபத்து நாடகம் போட்ட வருங்கால மனைவி, தனது காதலனுடன் கைது செய்யப்பட்டது மகாராஷ்டிராவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகனுக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற இருந்தது. திருமண நிகழ்ச்சிக்காக ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையை 17 கோடி ரூபாய்க்கு புக் செய்துள்ளனர். விருந்தினர்கள் வந்து செல்வதற்கு இரண்டு சொகுசு விமானங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், - [கடற் றொழிலாளரிடம் முக்கிய பொருள் மீட்பு!!](https://thadayamnews.com/கடற்-றொழிலாளரிடம்-முக்கி/) - யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் சிலர் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கடற்படையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் அதன் போது ஒரு கடற்தொழிலாளர் வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரின் படகினையும் கடற்படையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் அதேவேளை அனுமதி பத்திரம் இன்றியும் , வெளிச்சம் - [கல்வித்துறை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!!](https://thadayamnews.com/கல்வித்துறை-மாற்றம்-தொடர/) - கல்வித் துறை சார்ந்த தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அறிவுறுத்தியுள்ளார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி விவகாரங்கள் குறித்த நாடாளுமன்ற அமைச்சரவை ஆலோசனைக் குழு, பிரதமர் அவர்களின் தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இக்கூட்டத்தின் போது, கல்வித் துறையில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இதற்கமைய, ஆரம்பப் பாடசாலைகளை (Primary - [பாராளுமன்றத்தில் குழப்பம் - சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!!](https://thadayamnews.com/பாராளுமன்றத்தில்-குழப்ப/) - நாடாளுமன்றத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்து அவசர விவாதம் நடத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கோரியிருந்த போதிலும், சபாநாயகர் அதனை நிராகரித்ததே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. அதற்கமைய, சபாநாயகர் இது குறித்து ஆளுந்தரப்பிடம் வினவியபோது, அதற்கு இணங்க முடியாது எனவும், தேவையெனில் குறித்த விடயம் தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு இணங்குவதாகவும் - [இலங்கைக்கான கனடா தூதரகம் இடமாற்றம்!!](https://thadayamnews.com/இலங்கைக்கான-கனடா-தூதரகம்/) - இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா தூதரகம் (The High Commission of Canada), கொழும்பு 07 இல் உள்ள 5ஆம் லேனிலிருந்து (5th Lane) புதுப்பிக்கப்பட்ட தனது சொந்த வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கனடா தூதரகம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. அதன்படி, தூதரகத்தின் புதிய அலுவலகம் கொழும்பு 07, ஸ்ரீமத் ஆர். ஜி. சேனநாயக்க மாவத்தையில் (Srimath R. G. Senanayake Mawatha) அமையவுள்ளது. இந்த இடமாற்றமானது, இலங்கை மற்றும் மாலைதீவு அரசாங்கங்களுடனும், பொதுமக்களுடனும் கொண்டுள்ள உறவை மேலும் - [ஏழு வாகனங்கள் மோதியதில் விபத்து!!](https://thadayamnews.com/ஏழு-வாகனங்கள்-மோதியதில்/) - கேகாலை மாவட்டம், கொழும்பு-கண்டி பிரதான வீதியில் உள்ள வரகொட பகுதியில் ஏழு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து ஈற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது தனியார் பஸ் ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் சிக்கிய வாகனங்களில் பல, ஓட்டுநர் பயிற்சி - [மெட்றோ பேருந்துகளால் ஏற்பட்டுள்ள சிக்கல் - தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு முன்வைப்பு!!](https://thadayamnews.com/மெட்றோ-பேருந்துகளால்-ஏற்/) - இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) கீழ் புதிய ‘மெட்ரோ’ பேருந்துகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது வரி செலுத்துவோர் மீது கூடுதல் சுமையைச் சுமத்தும் என்று கூறி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ‘மெட்ரோ’ பேருந்துகள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாகக் கூறிய சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன, அவற்றை இறக்குமதி செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது குறித்த அரசாங்கத்தின் முடிவைக் கேள்விக்குள்ளாக்கினார். இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர், புதிய பேருந்துகள் தற்போது தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளை - [துப்பாக்கி குண்டு தவறுதலாக வெடித்ததில் இராணுவத்தினர் ஒருவர் பலி!!](https://thadayamnews.com/துப்பாக்கி-குண்டு-தவறுதல/) - மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில், கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி, தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (22) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இராணுவ வீரர் மன்னார் சௌத்பார் இராணுவ முகாமில் கடமையாற்றியவர் (வயது 46) என தெரியவந்துள்ளது. இந்த இராணுவ வீரர் மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்ததோடு, அங்கு கடமையில் உள்ள இராணுவ வீரர்களுக்கு - [அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!!](https://thadayamnews.com/அரசியல்வாதி-ஒருவர்-வெளிந/) - கொழும்பு 07ல் பிலவர் வீதியில் உள்ள ஆடம்பர வீடொன்றை கோடி கணக்கில் கொள்வனவு செய்த எதிரணியில் அங்கம் வகிக்கும் பிரபல அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியருகிறது. வடமேல் மாகாணத்தில் உயர் பதவி வகித்த இந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிக்கு எதிராக, பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, சில செல்வாக்குமிக்க நபர்களின் தலையீட்டினால் அவர் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார் எவ்வாறாயினும், இந்த நபர் இந்தச் சொத்தை தனது சொந்தப் பெயரில் வாங்கினாரா, அல்லது - [வீட்டுக்கு தெரியாமல் நீராடச்சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்!!](https://thadayamnews.com/வீட்டுக்கு-தெரியாமல்-நீர/) - புத்தளம் - ஆராச்சிகட்டுவ செங்கல்ஓயா சாலையின் மணல் முனைப் பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் நீராடச் சென்ற 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்றுமுன்தினம்(19.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராச்சிகட்டுவ - வைரன்கட்டுவ பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜே.எம்.லகிந்து சாமிக என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி மாணவன், சிலாபம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்று வந்துள்ளார். இவரது, மூத்த சகோதரர்கள் இருவரைக் கொண்ட இந்தக் - [ரம்ப்பின் மருமகனுக்கு எதிராக மக்கள் போராட்டம்!!](https://thadayamnews.com/ரம்ப்பின்-மருமகனுக்கு-எத/) - அல்பேனியாவின் தலைநகரான டிரானாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் மகள் இவான்கா ட்ரம்ப் ஆகியோரின் முதலீட்டில் கட்டப்படவிருக்கும் சொகுசு விடுதி திட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பிரம்மாண்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். "அல்பேனியா விற்பனைக்கு அல்ல" என்ற வாசகங்களை முழங்கியபடி, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த “வியோசா-நார்தா” பாதுகாக்கப்பட்ட கடற்கரை பகுதியில் இந்த கட்டுமானத்தை அனுமதிக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்தப் போராட்டத்தில், அல்பேனியாவின் புலம்பெயர்ந்த மக்களும் பெருமளவில் இணைந்துள்ளதோடு, - [திருகோண மலையில் ஆபத்தான பொருட்கள் மீட்பு!!](https://thadayamnews.com/திருகோண-மலையில்-ஆபத்தான/) - திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி, கொம்பன்குளம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆபத்தான வெடிபொருள்கள் மற்றும் ஆயுதப் பாகங்களைத் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர். திருகோணமலை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி பி.ஓ.பி.சமரசிங்கவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், கடந்த வியாழக்கிழமை மாலை 4.50 மணியளவில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யுத்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இந்த ஆயுதப் - [வடக்கில் எழுபது வீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி!!](https://thadayamnews.com/வடக்கில்-எழுபது-வீதத்திற/) - கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்திலிருந்து சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இம்முறை வெளியான பெறுபேறுகளின்படி, வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 பாடங்களிலும் 'ஏ' சித்தியைப் பெற்றுள்ளனர். அத்துடன், அகில இலங்கை ரீதியான மாகாண மட்ட அடைவு நிலைகளின் அடிப்படையில், இம்முறை வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 8ஆம் - [வைத்தியரான இளம்பெண் மர்ம மரணம்- தொடரும் விசாரணை!!](https://thadayamnews.com/வைத்தியரான-இளம்பெண்-மர்ம/) - கண்டி - தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் வைத்தியர் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் பௌதீக சிகிச்சை நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) 33 வயதான ஷம்யா தர்ஷனி என்ற பெண் 17 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவர் கழுத்து இறுகி மரணமடைந்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதேவேளை, இந்த கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் - [இலங்கையில் சீன ஆயுத களஞ்சியம் உள்ளதா!!](https://thadayamnews.com/இலங்கையில்-சீன-ஆயுத-களஞ்/) - இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசு, கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜகநாத் கொலம்பகேயை சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை செய்ய வேண்டும் என தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை முன்வைத்துள்ளார். நேற்று(19.06.2026) செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கேட்டு இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான - [ஹெர்மூஸ் நீரிணைக்கு மீண்டும் பூட்டு!!](https://thadayamnews.com/ஹெர்மூஸ்-நீரிணைக்கு-மீண்/) - அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாகத் திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 32 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகக் கூறி, சர்வதேச எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை மூடப்போவதாக ஈரானின் உயர்மட்ட கூட்டு இராணுவக் கட்டளையகம் இன்று(20.6.2026) எச்சரித்துள்ளது. - [நாட்டில் இன்று பலத்த மழை - வெளியான அறிவிப்பு!!](https://thadayamnews.com/நாட்டில்-இன்று-பலத்த-மழை/) - இன்று, மழைக்காலநிலை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று - [Own city- இரசாயனக் கலப்பற்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி கூடம்!!](https://thadayamnews.com/ஒன்-சிற்றி-இரசாயனக்-கலப்/) - இரசாயனங்கள் ஏதுமற்ற சுத்தமான உணவுப் பொரூட்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பேணும் இயற்கை உணவத் தயாரிப்பு பொருட்களை எம்மிடம் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்புகளுக்கு - 0758623472 - [மொட்டு கட்சியின் யாழ்ப்பாண பகுதி மகளிர் அணி தலைவி கைது!!](https://thadayamnews.com/மொட்டு-கட்சியின்-யாழ்ப்ப/) - யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பொதுஜன பெரமுன கட்சியின் மகளிர் அணி தலைவி காயா நேற்று(18) பிற்பகல் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டாரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்கு நேற்று(18) காலை நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிசார் விசாரணை நிறைவடைந்த பின்னர் குறித்த நபரை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்கள் தடுப்பு காவல் வைப்பதற்கு - [இத்தாலியில் இடம்பெற்ற துயரம் - கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!!](https://thadayamnews.com/இத்தாலியில்-இடம்பெற்ற-து/) - இத்தாலியின் மிலன் மாகாணத்தின் கோர்சிகோ பகுதியில் உள்ள Naviglio Grande கால்வாய் நீரில் இருந்து நேற்றைய தினம் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 38 வயதான ஷான் ஹேமல் கோமிஸ் முஹந்திரம்கே என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது மனைவி நேற்று முன்தினம் கணவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கால்வாய் நீரோட்டத்தில் சடலம் அடித்துச் செல்லப்படுவதை கவனித்த பல பாதசாரிகள் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். உள்ளூர் - [இலங்கை புலனாய்வுத் துறையின் அதிரடி நடவடிக்கை!!](https://thadayamnews.com/இலங்கை-புலனாய்வுத்-துறைய/) - நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்த்து குறித்த நபர்கள் பல்வேறு வழிகளில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக நிலவும் சந்தேகம் காரணமாக அவர்களைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியம் - [புலிகளின் தங்கம் கொண்டு வந்த விமானி படுகொலை!!](https://thadayamnews.com/புலிகளின்-தங்கம்-கொண்டு/) - இறுதி போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும் தொகை தங்கங்களை வடக்கில் இருந்து விமானம் மூலமே அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தங்கங்களை கொண்டு வந்த விமானி சுட்டுக் கொல்லப்பட்டு மேலும் விமானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தொடர்பில் இன்று வரை எவ்வித தகவலும் இல்லை என திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இறுதி போரின் போது வடக்கில் கைப்பற்றப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்த போது தங்கங்கள் - [கைது நடவடிக்கை இடம்பெறுமா - அச்சத்தில் கோட்டபாய!!](https://thadayamnews.com/கைது-நடவடிக்கை-இடம்பெறும/) - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவை கைது செய்ய சமகால அநுர அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.இதற்கு வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதுகள் தொடர்பில் அடுத்தடுத்த கட்டங்கள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கோட்டாபய மிகவும் அச்ச நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தடை உத்தரவின் காரணமாக இந்த அச்ச நிலையை உறுதியாகி உள்ளதாக ராஜபக்சர்கள் நம்புகின்றனர். இந்த சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் - [மறைந்திருந்த தம்பதியினர் கைது!!](https://thadayamnews.com/மறைந்திருந்த-தம்பதியினர/) - பேலியகொட குற்றப்பிரிவினரால் தெமட்டகொட பகுதியில் வீடொன்றில் பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாகியிருந்த முக்கிய சந்தேகநபர்களான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பதுங்கியிருந்தபோது மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயல்களுக்காக சந்தேகநபர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது. பேலியகொட குற்றப்பிரிவினரால் கொழும்பு - தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக - [கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!!](https://thadayamnews.com/கிளிநொச்சி-உமையாள்புரம/) - கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் 16.06.2026 இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலியாகியுள்ளார். தனது பணியினை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். குறித்த விபத்தில் 35 வயதுடைய ஆனந்தராஜ் நிதர்சன் எனும் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் - [ஹேர்மூஸ் நீரிணை தொடர்பான கட்டண விவகாரம்!!](https://thadayamnews.com/ஹேர்மூஸ்-நீரிணை-தொடர்பான/) - ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களுக்கு ஈரான் அரசு போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதல் கட்டணங்களை விதிப்பது முற்றிலும் 'நியாயமற்றது' என்று சாத்தம் ஹவுஸ் அமைப்பின் சர்வதேச சட்டப் பிரிவு இயக்குநர் மார்க் வெல்லர் தெரிவித்துள்ளார். இது குறித்து அல் ஜசீரா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "ஈரான் இதனை நேரடியாக 'சுங்கக் கட்டணம்' என்று அழைக்காமல், கடல் வழிப்பாதையை எளிதாக்குவதற்கும், கப்பல்களை வழிநடத்துவதற்கும் விதிக்கப்படும் சேவைக்கட்டணம் என்று மாற்றி அழைக்கிறது. மிகக் கடினமான கடல் வழிப்பாதைகளில் இத்தகைய - [சுரேஸ் சாலே விவகாரம் - சி. ஐ. டி. மீது மனித உரிமை குற்றச்சாட்டு!!](https://thadayamnews.com/சுரேஸ்-சாலே-விவகாரம்-சி-ஐ/) - அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே விவகாரத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மீது இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா என்ற விவகாரம் தொடர்பில் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது. அந்த வகையில் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது. சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் போதிய காற்றோட்டம் இல்லாமை உள்ளிட்ட பல பொதுவான அடிப்படை குறைபாடுகள் நிலவுவதை இலங்கை மனித உரிமைகள் - [காணி இல்லாத குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் வழங்க திட்டம்!!](https://thadayamnews.com/காணி-இல்லாத-குடும்பங்களு/) - யாழ்ப்பாணத்தில் காணி இல்லாத குடும்பங்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து வீட்டு வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று (17) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், மீள்குடியேற்ற அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தின் கீழ் முதலில் 10 - [வெளிநாட்டில் தடகளப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்!!](https://thadayamnews.com/வெளிநாட்டில்-தடகளப்-போட்/) - செக் குடியரசில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற Ostrava Golden Spike தடகளத் தொடரில், இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் Rumesh Tharanga தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற ருமேஷ் தரங்க, அபாரமான திறமையை வெளிப்படுத்தி போட்டியில் முதலிடத்தைப் பிடித்தார். போட்டியின் போது 86.57 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த அவர், தனது சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதுடன், சர்வதேச அரங்கில் இலங்கைக்கு மற்றுமொரு முக்கிய வெற்றியையும் - [கனடாவில் தமிழ் வம்சாவளி இளைஞன் கைது!!](https://thadayamnews.com/கனடாவில்-தமிழ்-வம்சாவளி/) - கனடாவில் 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளுடன் இணையவழி தகாத தொடர்புகளை பேணியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, மனு சுகுணகுமார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், Snapchat மற்றும் Reddit உள்ளிட்ட சமூக ஊடக செயலிகள் ஊடாக சிறுமிகளைத் தொடர்புகொண்டு அவர்களுடன் தகாத உரையாடல்களில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், சிறுமிகளிடம் அவர்களது அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு கோரியிருந்ததாகவும் பொலிஸார் - [கால்பந்து மைதானத்தில் உலகளவில் கவனம் பெற்ற பெண்!!](https://thadayamnews.com/கால்பந்து-மைதானத்தில்-உல/) - சர்வதேச கால்பந்துப் போட்டிகளின் போது, மைதானத்தில் இருக்கும் ரசிகர்களின் உற்சாகமும், சில எதிர்பாராத நிகழ்வுகளும் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்காவில் இடம்பெற்று வரும் 2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் போது, மைதானத்தில் தனது தன்னம்பிக்கை மிக்க தோற்றத்தாலும், இயல்பான அழகாலும் ரசிகை ஒருவர் ஒட்டுமொத்த கேமராக்களின் கவனத்தையும் ஈர்த்து சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியானார். அந்த ரசிகையின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவின . இது - [அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!](https://thadayamnews.com/அனைத்து-பாடசாலைகளுக்கும/) - நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் விசேட சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அடையாளம் கண்டு அழிப்பது, துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் சமூக பங்களிப்புடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளது மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வி சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி - [உகளவில் மக்களிடம் பெரும் ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளம்!!](https://thadayamnews.com/உகளவில்-மக்களிடம்-பெரும்/) - பாரம்பரிய ஊடகங்களை விட சமூக வலைதளங்கள் மற்றும் காணொளி தளங்களையே மக்கள் அதிகளவில் நாடுவதாக 'ரொய்ட்டர்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் செய்தி அறிக்கை 2026' தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 48 நாடுகளில், சுமார் 1,00,000 மக்களிடம் நடத்தப்பட்ட இணையவழி ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 54% பேர் செய்திகள் மற்றும் அன்றாடத் தகவல்களுக்காக சமூக வலைதளங்கள் மற்றும் காணொளி பகிர்வுத் தளங்களையே பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த மாற்றம் குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே மிகத் தீவிரமாக - [சுரேஸ் சாலே தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!](https://thadayamnews.com/சுரேஸ்-சாலே-தொடர்பான-நீத/) - சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறுபேரும் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேனவிடம் நேற்றையதினம் அறிவித்தது. அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே - [செம்மணியில் இன்றும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது!!](https://thadayamnews.com/செம்மணியில்-இன்றும்-06-என்/) - யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 26ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இன்றைய அகழ்வு பணியின் போது, 2 சிறுவர்கள் உட்பட 06 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை இரண்டு நாணயங்களை ஒட்டியவாறு என்புக்கூடொன்றின் இடுப்பு - [விவாகரத்து ஆவணங்களை கிழித்தெறிந்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதியினர்!!](https://thadayamnews.com/விவாகரத்து-ஆவணங்களை-கிழி/) - ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த மனை​வி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்​த சம்பவம் வனெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, டெல்​லியை சேர்ந்​தவர் ஷிகா. இவர் தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த 2020-ம் ஆண்​டில் ஷிகா​வுக்​கும் சாப்ட்​வேர் இன்​ஜினீயர் சவுரபுக்​கும் திரு​மணம் நடை​பெற்​றது. திருமணம் சில மாதங்​களி​லேயே இரு​வருக்​கும் இடையே கருத்து வேறு​பாடு​கள் எழுந்​தன. கணவர் வீட்டை விட்டு வெளி​யேறிய ஷிகா, தனது தாய் - [16 வயது சிறுவன் கடத்தல் - 16 சிறுவன் கைது!!](https://thadayamnews.com/16-வயது-சிறுவன்-கடத்தல்-16-சிற/) - மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவனை கடத்திச் சென்று, தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவனை ஏறாவூர் பொலிஸார் திங்கட்கிழமை (15) கைது செய்துள்ளனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி, தளவாய் பிரதேசங்களில் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களை உள்ளடக்கிய மூன்று வாள்வெட்டுக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தப் பிரதேசத்தை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரே இக்குழுக்களை வழிநடத்துவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் கோடாரிகளுடன் திரியும் - [இணைய வாசிகளால் அவதூறு - சி. ஐ. டிக்கு வந்த ஞானசாரதேரர்!](https://thadayamnews.com/இணைய-வாசிகளால்-அவதூறு-சி/) - இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் அவதூறு பிரச்சாரங்கள் தொடர்பில், கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று (15) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தொடர்ந்து தமக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். “நான் முதன்முறையாக இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்துள்ளேன். இணைய ஊடகங்கள் - [மின்தூக்கிக்குள் பாலியல் தொல்லை - இளைஞர்கள் இருவர் கைது!!](https://thadayamnews.com/மின்தூக்கிக்குள்-பாலியல/) - சென்னை அண்ணாசாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் லிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பொலிஸ் வழங்கிய தகவலின்படி, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தோழியுடன் நேற்று அண்ணாசாலையில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்தார். அப்போது, இருவரும் வணிக வளாகத்தின் லிப்டில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அதே லிப்டில் இருந்த இரு - [சுரேஸ் சாலே வழக்கில் புதிய திருப்பம்!!](https://thadayamnews.com/சுரேஸ்-சாலே-வழக்கில்-புத/) - முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தில் மிக முக்கியமான அரசியல் மற்றும் அதிகார மட்ட நபர்கள் சிக்கக்கூடும் என்றும், பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளின் பெயர்களும் இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார். தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் மிகவும் பரந்த அளவிலான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிட்டார். இந்த விவகாரம் இறுதியில் நாட்டிற்கே எதிராக சதி செய்யப்பட்டதாகக் கருதப்படும் நிலைக்குச் செல்லக்கூடும் என்றும் - [வித்யா வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!!](https://thadayamnews.com/வித்யா-வழக்கு-யாழ்-மேல்-ந/) - யாழ்ப்பாணத்தை உலுக்கிய புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கில், இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (15) மீண்டும் வாசித்து உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்களையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த போது புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் - [அமெரிக்கா - ஈரான் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!!](https://thadayamnews.com/அமெரிக்கா-ஈரான்-புதிய-ஒப/) - அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை தொடர்பான சில முக்கிய தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 'ஹோர்முஸ் நீரிணை' உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திறக்கப்படுவதற்கும், ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க கடற்படை - [பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீது கடும் விமர்சனம்!!](https://thadayamnews.com/பாராளுமன்ற-உறுப்பினர்-அர/) - நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தொடர்பில் கருத்து வெளியிட விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, களுத்துறையில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாராட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் கலந்து கொண்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார் இதன்போது கருத்து தெரிவித்த இளங்குமரன், “நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மஹிந்த ராஜபக்ச தரப்பைச் - [சுரேஸ்சாலே குறித்து வெளியான முக்கிய தகவல்!!](https://thadayamnews.com/சுரேஸ்சாலே-குறித்து-வெளி/) - சுரேஷ் சலேவுக்கு, தற்போது படுக்கையில் உட்கார்ந்திருக்கக்கூட சக்தி இல்லை. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொற்றுநோயும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 8 நாட்களாக அவர் ஒரு துளி தண்ணீர்கூட அருந்தவில்லையென அவரது மனைவி விசனம் வெளியிட்டுள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவை அவரது மனைவியும் மகனும் பார்வையிட்ட பின்னர் சலேவின் மனைவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். - [கண்டியில் மெட்ரோ ரயில் திட்டம்!!](https://thadayamnews.com/கண்டியில்-மெட்ரோ-ரயில்-த/) - கண்டி நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக Lanka Metro Bus திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படும் கண்டி பன்முக போக்குவரத்து முனையத்தை (Multimodal Transport Terminal) மையமாகக் கொண்டு, முன்னுரிமைப் பாதைகளின் (Priority Lanes) ஊடாக 4 பிரதான வீதிகளில் இந்த பேருந்து சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன மெட்ரோ பேருந்து திட்டம் டிஜிட்டல் தகவல் அமைப்புகள், பயணிகள் இலகுவாகப் பேருந்தில் ஏறுவதற்கான பிரத்தியேக - [வடிகானுக்குள் சிக்கியவர் உயிருடன் மீட்பு!!](https://thadayamnews.com/வடிகானுக்குள்-சிக்கியவர/) - மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடாவில் வீதியின் குறுக்கே உள்ள வடிகானுக்குள் சிக்கிய நபர் ஒருவரை நேற்றைய தினம் தீயணைப்பு படையினர, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியை ஊடறுத்து அமைக்கப்பட்ட வடிகானுக்குள் சம்பவ தினமான நேற்று மாலை 5.30 மணியளவில் நபர் ஒருவர் உள் நுழைந்ததை கண்ட பொதுமக்கள் நீண்ட நேரமாகியும், அவர் வெளியில் - [நாடு கடத்தப்பட்ட பாதாள குழு உறுப்பினர்கள்!!](https://thadayamnews.com/நாடு-கடத்தப்பட்ட-பாதாள-க/) - இலங்கையில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருந்து இரண்டு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு இழுத்து வரப்பட்டுள்ளனர். இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மோதர நிபுண என்பவரின் சகோதரர் மற்றும் புளூமெண்டல் சங்கா ஆகிய இரு குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள், அபுதாயில் இருந்து நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு நபர்களும் அபுதாபியில் பதுக்கியிருந்த போது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். - [இன்று கொழும்பில் இடம்பெற்ற உலக சாதனை!!](https://thadayamnews.com/இன்று-கொழும்பில்-இடம்பெற/) - கொழும்பில் காலி முகத்திடலில் இன்று 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக அரங்கேறியது. இந்தியாவைச் சேர்ந்த 'சங்கமம் குளோபல் அகடமி' மற்றும் இலங்கையின் 'சங்கமிழ் லியா ஹொலிடேஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. - [பாரிய நட்டத்தில் மூழ்கியுள்ள மின்சார சபை!!](https://thadayamnews.com/பாரிய-நட்டத்தில்-மூழ்கிய/) - இலங்கை மின்சார சபை, கடந்த ஆண்டில் அரச நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட நிறுவனமாக பதிவாகியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை மிகப்பெரிய நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் 141.6 பில்லியன் ரூபா லாபம் ஈட்டிய மின்சார சபை, 2025-ஆம் ஆண்டில் 38.7 பில்லியன் ரூபா என்ற பெரும் நஷ்டத்தில் மூழ்கியுள்ளது. மின்சாரக் கட்டணத் திருத்தம், செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் செலவுக் கட்டமைப்பில் உள்ள சிக்கல்கள் ஆகியவையே இதற்குக் காரணமாகும் என்று - [தொழிற்கல்வி நிலையங்களை அவசர புனரமைப்பு செய்வது தொடர்பில் அவசர கலந்துரையாடல்!!](https://thadayamnews.com/தொழிற்கல்வி-நிலையங்களை-அ/) - வடக்கு மாகாணத்தில் தொழிற்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் மற்றும் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அவசர உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்வாக ஒழுங்குபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் தங்குமிட விடுதி கட்டுமான வேலைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்ய இக்கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது. தற்போது அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த - [வாழ்வாதாரத்திற்காக தொடரும் போராட்டம் - 1001 நாட்களை கடந்து முன்னெடுப்பு!!](https://thadayamnews.com/வாழ்வாதாரத்திற்காக-தொடர/) - தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடி வரும் தங்களுக்கு, அரசாங்கமும் அதிகாரிகளும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஏமாற்றி வருவதாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 1001நாட்களை கடந்து இன்றைய தினமும் போராட்டம் சித்தாண்டி சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது கால்நடைப்பண்ணைக்குரிய காணியை தங்களுக்கு வழங்குமாறு கோரி 1001 நாட்கள் போராடிவரும் தம்மை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு - [சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஐஸ்கிரீம் கடை - நீதிமன்ற உத்தரவு!!](https://thadayamnews.com/சுகாதார-சீர்கேட்டுடன்-இய/) - யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு 6 மாத கால ஒத்திவைத்த சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் நடமாடும் வியாபார நிலையங்கள் என்பன அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய, கடந்த வாரம் சங்கானை, சுழிபுரம் மற்றும் அராலி ஆகிய பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவுகளில் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன இதன்போது, மூன்று - [முல்லைதீவு - புதுக்குடியிருப்பில் மாபெரும் யோகா போட்டி!!](https://thadayamnews.com/முல்லைதீவு-புதுக்குடிய/) - சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியத் துணைத் தூதரகமும் இலங்கை யோகாப் பயிற்சி கல்லூரியும் இணைந்து மாபெரும் யோகாப் போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் இப்போட்டி எதிர்வரும் 2026.06.16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இலங்கையின் எப்பாகத்தில் இருந்தும் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும். போட்டியானது 10 வயது முதல் 80 வயதிற்கு - [முதியோர் கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!!](https://thadayamnews.com/முதியோர்-கொடுப்பனவு-குறி/) - 2026 மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை அடுத்த திங்கட்கிழமை முதல் அஞ்சல் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. இந்த முதியோர்களை உடனடியாக நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தளத்தில் உள்வாங்கி, 'அஸ்வெசும' கணக்குகள் ஊடாக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் சதுர மிகிதும் தெரிவித்துள்ளார். முதியோர் கொடுப்பனவு இரண்டு வழிகளில் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நலன்புரி நன்மைகள் சபையிடமிருந்து அஸ்வெசும நன்மைகளைப் பெறும் குடும்பங்களிலுள்ள முதியோர்களுக்கு, அவர்களின் அஸ்வசும - [சுரேஸ்சாலே சாகும் வரை உண்ணா விரதம்!!](https://thadayamnews.com/சுரேஸ்சாலே-சாகும்-வரை-உண/) - இலங்கை அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் கவனத்தை ஈர்த்துள்ள ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பான விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் உள்ள சுரேஷ் சலே, தனக்கு எதிராக மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் இடம்பெறுவதாகக் கூறி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. - [மாற்றுத் திறனாளிகளான பல்கலைக்கழக மாணவர்களுக்கு மானிய கொடுப்பனவு!!](https://thadayamnews.com/மாற்றுத்-திறனாளிகளான-பல்/) - பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அதன் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்துள்ளார். இதற்கமைய, நிலுவைத் தொகையுடனான இக்கொடுப்பனவை வழங்கும் பணிகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உப தலைவர் குறிப்பிட்டுள்ளார். - [விமான விபத்து - ஐந்து இந்திய விமானப்படை வீரர்கள் மரணம்!!](https://thadayamnews.com/விமான-விபத்து-ஐந்து-இந்த/) - அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம், அசாமின் ஜோர்ஹட் விமானப் படை நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இரண்டு இன்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தில் பயணித்த விமானப் படையின் ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக இந்திய விமானப் படை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அசாமின் ஜோர்ஹட்டில் இன்று காலை சுமார் - [உலகப் பொருளாதாரத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்!!](https://thadayamnews.com/உலகப்-பொருளாதாரத்தில்-சா/) - எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் நேற்றையதினம்(12) பங்குச் சந்தையில் அறிமுகமானதைத் தொடர்ந்து, அவர் உலகின் முதல் டிரில்லியனர் ஆனார். நாஸ்டாக்கில் ஆரம்பப் பொதுப் பங்களிப்பு (IPO) நடந்த சில மணி நேரங்களில், பங்குகள் அவற்றின் தொடக்க விலையான $135 (தோராயமாக €117)-ஐத் தாண்டி கணிசமாக உயர்ந்தன. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, முதல் நாள் வர்த்தகத்தின் முடிவில் பங்குகள் 19%க்கும் சற்று அதிகமாக உயர்ந்து சுமார் $161 இல் நிலைபெற்றன. இது ஸ்பேஸ்எக்ஸ் - [அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர் - உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்](https://thadayamnews.com/அவுஸ்திரேலியாவின்-அதியு/) - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மனித உரிமைகள் துறைகளில் பல தசாப்தங்களாக ஆற்றி வரும் மிகச்சிறந்த பங்களிப்பிற்காக, தமிழ் பேராசிரியரான டெரன்ஸ் ஜெயரத்தினத்திற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான Member of the Order of Australia வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. Net Zero அமைப்பின் நிறுவனரான இவர், உலகப் புகழ்பெற்ற அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) மற்று ACF போன்ற மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் வாரிய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு அகதியாக அவுஸ்திரேலியாவிற்கு வருகை - [நேட்டோ படைகளை குறைக்கும் திட்டத்தில் அமெரிக்கா!!](https://thadayamnews.com/நேட்டோ-படைகளை-குறைக்கும்/) - ஐரோப்பாவில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள தனது வான்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளைக் கணிசமாகக் குறைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த அதிரடி முடிவு, நேட்டோ கூட்டணியில் உள்ள ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் கவலையையும், அமெரிக்காவின் பாதுகாப்புப் பங்களிப்பு மீதான அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேட்டோ பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எஃப்-16 மற்றும் எஃப்-15இ போர் விமானங்களின் எண்ணிக்கையை 150லிருந்து 100 ஆகக் - [விளையாட்டுத் துறை மேம்பாடு தொடர்பில் யாழ். அரச அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!](https://thadayamnews.com/விளையாட்டுத்-துறை-மேம்பா/) - விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், "விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.அச்சுதனுடன் விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் அண்மையில் ஆராய்ந்திருந்தோம். அதற்கமைவாக நாம் சில - [ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!](https://thadayamnews.com/ரங்க-ராஜபக்ஷவின்-மரணம்-த/) - நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாமதமின்றி மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம்(12.6.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மரண பரிசோதனை தொடர்பான தீர்ப்பு அறிவிப்பு எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. திறைசேரியினால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம், - [சிறைச்சாலையில் இருந்த குடும்பஸ்தர் மரணம்!!](https://thadayamnews.com/சிறைச்சாலையில்-இருந்த-கு/) - குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அம்பாறை - காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் ஆரம்பித்துள்ளது. இதற்கமைய சிறைக்கூடத்தில் கடந்த 7ம் திகதி இரவு - [சங்கீர்த்தன் கைது உணர்த்துவது என்ன!!](https://thadayamnews.com/சங்கீர்த்தன்-கைது-உணர்த்/) - அண்மையில் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீத்சன் இன்று வழக்கு சாதாரணக் குற்றவியல் சட்டப்பிரிவுக்கு மாற்றப்பட்டுப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வரவேற்கத்தக்க செய்தி. இலங்கையில் வாழும் ஊடகவியலாளர்கள், கலை, இலக்கியவாதிகள் அனைவரும் இதிலிருந்து ஒன்றினைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள தனிநாட்டுக் கோரிக்கைக்காகப் போராடினாலோ, அல்லது தடை செய்யப்பட்ட அமைப்பாக உள்ள அமைப்புக்கு ஆதரவாக எவராவது செயற்பட்டாலோ அவர்கள் மீது இலங்கை அரசின் பயங்கரவாதச் - [நீர்கொழும்பில் உதயமாகவுள்ள சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம்!!](https://thadayamnews.com/நீர்கொழும்பில்-உதயமாகவு/) - இலங்கையில் ஒரு புதிய சர்வதேசத் தரத்திலான கால்பந்து மைதானம் கட்டுவதற்கு நிதியுதவி வழங்க ஃபிஃபா ஒப்புக்கொண்டுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையில் நேற்று(11.06.2026) FIFA உலகக் கோப்பை 2026 ரசிகர் அரங்க திறப்பு விழாவின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார் கடந்த ஆண்டு ஃபிஃபா துணைத் தலைவர் ஒருவரின் வருகையின் போது எட்டப்பட்ட புரிந்துணர்வைத் தொடர்ந்து, முன்மொழியப்பட்ட இந்த மைதானம், நீர்கொழும்பு, கடோல்கலேயில் உள்ள முதலீட்டுச் சபைக்குச் சொந்தமான நிலத்தில் உருவாக்கப்பட உள்ளது. - [முகநூல் முடங்கியதா!!](https://thadayamnews.com/முகநூல்-முடங்கியதா/) - உலகளாவிய ரீதியில் பேஸ்புக் சமூக வலைத்தளம் முடங்கியுள்ளது. முகநூல் முடக்கத்தைச் சந்தித்துள்ளதாக பல இலட்சம் பயனர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வலைத்தளங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் IsDown தளத்திற்கமைய, 5,700க்கும் மேற்பட்ட பயனர்கள் பேஸ்புக் இயங்கவில்லை என முறைப்பாடு செய்துள்ளனர். இந்த பாதிப்பு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பயனர்களை பாதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தே மிக அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது எனத் தெரியவந்துள்ளது. - [பறிபோகும் இந்துக்களின் வழிபாட்டு இடம் - குருந்தூர் மலை தொடர்பில் வெளியான தகவல்!!](https://thadayamnews.com/பறிபோகும்-இந்துக்களின்-வ/) - முல்லைத்தீவு - குருந்தூர் மலை பகுதியில் இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை என பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு மேலதிக செயலாளர் (நிர்வாகம்) தேசிய மரபுரிமைகள் பிரிவின் ஊடாக, பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க விடுத்துள்ள அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிவிப்பில் , முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரையின் மறுசீரமைப்பு என்ற - [ரம்ப் வெளிப்படுத்திய ரகசியம் - அதிர்ச்சியில் உலகம்!!](https://thadayamnews.com/ரம்ப்-வெளிப்படுத்திய-ரகச/) - ஒவ்வொரு இரவும் லட்சக்கணக்கான பீப்பாய் எண்ணையை 200 கப்பல்கள் மூலம் ஈரானுக்கு தெரியாமல் எடுத்து வந்தோம் எனவும் ஈரானிடம் ரேடார் இல்லாததால் அவர்களால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளமை உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. அந்த போர் தற்போது வரை நின்றபாடில்லை. இடையில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை - [முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டம் - அதிர்ச்சியில் பொலிசார்!!](https://thadayamnews.com/முற்றுகையிடப்பட்ட-கஞ்சா/) - கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுல்கஸ்வெவ பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான கஞ்சா தோட்டம் ஒன்றை பொலிஸாரின் ஊழல் தடுப்பு பிரிவினர் இன்று (12) முற்றுகையிட்டு அழித்துள்ளனர். கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேரடி வழிகாட்டலின் கீழ் கந்தளாய் பிரிவு ஊழல் தடுப்பு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏகநாயக்க தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் இந்த அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். சோதனையின் போது தோட்டத்தில் இருந்த சந்தேக - [சங்கீர்த்தனுக்கு பிணை - நீக்கப்பட்ட சட்டங்கள்!!](https://thadayamnews.com/சங்கீர்த்தனுக்கு-பிணை-ந/) - சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் தொடர்பான வழக்கில் சற்றுமுன் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை பரிசீலித்த நீதிமன்றம் சங்கீத்சனுக்கு பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது. சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு எதிராகப் பாய்ந்திருந்த பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவுகளை நீக்கி தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யுமாறு பொலிசாருக்கு பணிபுரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு எதிராகப் பாய்ந்திருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை - [பாரதிராஜா அவர்களின் மறைவு - ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!!](https://thadayamnews.com/பாரதிராஜா-அவர்களின்-மறைவ/) - இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவையொட்டி, நடிகர் மற்றும் இயக்குநரான ராகவா லோரன்ஸ் தனது வாழ்க்கையின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். இது குறித்து தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், தனது வாழ்க்கையின் முக்கிய முடிவொன்றை வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிப்பதாக முன்னதாகத் தெரிவித்திருந்ததை நினைவூட்டியுள்ளார். பாரதிராஜாவின் மறைவுச் செய்தி ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், இந்த இழப்பு தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்தது போன்ற - [அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!](https://thadayamnews.com/அத்தியாவசிய-பொருட்களின-2/) - லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நாளை (10) முதல் இந்த புதிய விலை திருத்தங்கள் அமலுக்கு வரும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பருப்பு, தட்டைப்பயறு, கடலை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கோதுமை மா, சிவப்பு பச்சரிசி, சிவப்பு நாட்டரிசி, சம்பா அரிசி, வெள்ளை நாட்டரிசி, பொன்னி சம்பா உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் - [மகனுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற தாய் - இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!!](https://thadayamnews.com/மகனுக்கு-எதிரான-சட்டப்-ப/) - இலங்கையில் தாய் ஒருவர் மகனுக்கு எதிராக நடத்தி வந்த 30 வருட கால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மிரிஹான பிரதீசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வங்கிக் கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் மகனின் பெயருக்கு மாற்றப்பட்ட குடியிருப்புச் சொத்து ஒன்றின் உண்மையான உரிமையாளர் தாய் என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மிரிஹான பகுதியில் உள்ள தனது வீட்டை, 1987ஆம் ஆண்டு வங்கிக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் தனது மகனின் பெயருக்கு இந்தத் - [தேனிலவுப் பயணத்தில் பெற்றோர் சகோதரரை இணைத்தமையால் கணவன் - மனைவி விவாகரத்து!!](https://thadayamnews.com/தேனிலவுப்-பயணத்தில்-பெற்/) - தேனிலவுக்கு பெற்றோரை அழைத்து சென்ற மாப்பிள்ளையால் , குடும்பமே பிரியும் விலைக்கு தள்லப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த திவ்யாவுக்கும், டெல்லியில் வசிக்கும் சிவம் குமாருக்கும் ஆன்லைன் மெட்ரிமோனி ஊடாக பார்க்கப்பட்டு அண்மையில் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. விருந்தோம்பல் மேலாண்மை படித்த சிவம், திருமணத்திற்குப் பிறகு தன் மனைவியுடன் துபாய்க்குத் தேனிலவு செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் தன் மனைவியுடன், தன் பெற்றோர், - [வடமராட்சி கிழக்கு தேசிய ரீதியில் இடம்பிடித்தது - சாதனை படைத்த வீராங்கனைகள்!!](https://thadayamnews.com/வடமராட்சி-கிழக்கு-தேசிய/) - தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 36வது தேசிய விளையாட்டு நிகழ்வின் ஒரு அங்கமான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டியானது அண்மையில் நீர்கொழும்பு பிரவுன் கடற்கரையில் (Browns Beach) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்குட்பட்ட அம்பன் மருதம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர். மாவட்ட மட்டத்தில் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி, தேசிய ரீதியிலான போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இவ்வீராங்கனைகள், தேசிய - [சொல்லிசைப் பாடகர் சங்கீர்த்தனின் விடுதலைக்காக வல்லெட்டித் துறையில் போராட்டம்!!](https://thadayamnews.com/சொல்லிசைப்-பாடகர்-சங்கீர/) - வல்வெட்டித்துறை பொலிஸாரின் கடுமையான மிரட்டல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாடகர் சங்கீத்தின் விடுதலையை வலியுறுத்தி எழுச்சியுடன் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக் கோரி இன்றையதினம் 08.06.2026 காலை 10.30 மணிக்கு வல்வெட்டித்துறை சந்தியில் ஆர்பாட்டம் இடம்பெற்றது. சமூக அரசியல் செயற்பாட்டாளரான விமலதாஸ் கவிச்செல்வன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளரான இரா. சுரேன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் வல்வெட்டித்துறையின் சமூக ஆர்வலர்கள், இளைஞர்களின் ஆதரவுடன் இடம்பெற்ற மேற்படி - [பிரக்ஞானந்தாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதலமைச்சர்!!](https://thadayamnews.com/பிரக்ஞானந்தாவுக்கு-இன்ப/) - தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய், நோர்வே செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடியுள்ள தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நோர்வே செஸ் போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். நோர்வேசெஸ் தொடரை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு இந்திய பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தலைமை செயலகத்திற்கு அழைத்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்ததுடன் பிரக்ஞானந்தாவுடன் - [கொஞ்சம் நிமிர்ந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி!!](https://thadayamnews.com/கொஞ்சம்-நிமிர்ந்தது-இலங்/) - கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (08) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளதுடன், அதன் விற்பனை வீதம் 342 ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 332.27 ரூபாயில் இருந்து 331.22 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், அதன் விற்பனை வீதமும் 342.00 ரூபாயில் இருந்து 341.04 ரூபாயாகக் குறைந்துள்ளது. அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட - [42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிப்பட்ட பாலம் - தனுஷ்கோடியில் சம்பவம்!!](https://thadayamnews.com/42-ஆண்டுகளுக்கு-பின்பு-வெள/) - தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியில்,கடலில் மூழ்கியிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி, 62 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலின் தாக்கத்தால் மூடியிருந்த பாலமீ தற்போது வெளிப்பட்டுள்ளதாக கூரப்படுகின்றது. இந்நிலையில், பல தசாப்தங்களுக்கு பிறகு அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தரைப்பாலம் மீண்டும் வெளிப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, நீண்ட காலமாக கடலுக்குள் மறைந்திருந்த - [வெளிநாட்டில் மீட்கப்பட்ட இலங்கை இளைஞர்கள்!!](https://thadayamnews.com/வெளிநாட்டில்-மீட்கப்பட்/) - கனடா செல்ல ஆசைப்பட்டு எத்தியோப்பியாவில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் எத்தியோப்பிய அதிகாரிகள் இணைந்து நடத்திய நடவடிக்கையைத் தொடர்ந்து மூன்று இலங்கை நாட்டினரும் விடுவிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. - [பாடகர் சங்கீர்த்தனன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!!](https://thadayamnews.com/பாடகர்-சங்கீர்த்தனன்-கைத/) - பாடகர் சங்கீதன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்களையும், தியாகங்களையும், வீரத்தையும்,வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாக பாடி வந்த இளைஞன் சாவகச்சேரி பொலீஸாரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்த்தின் போது விடுதலை செய்ய விடுதலை செய் சங்கீதனை விடுதலை செய், சட்டத்தின் - [திருமணமாகி சில மணித்தியாலங்களில் மணமகன் மரணம்!!](https://thadayamnews.com/திருமணமாகி-சில-மணித்தியா/) - அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட்டான மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா​வின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட தேவ் பிஜி (26) பைலட்​டாகப் பணிபுரிந்து வந்​தார். பிஜி​யும் செவிலியர் ஜெஸ்னியும் சுமார் 10 ஆண்​டு​களுக்கு முன்பு நியூ டெஸ்​டமென்ட் தேவால​யத்​தில் முதன்​முதலில் சந்​தித்​துக் கொண்​டனர். அப்​போது முதல் காதலித்து வந்​தனர். இந்​நிலை​யில், அமெரிக்​கா​வின் ஜார்​ஜியா மாகாணம், டாசன்வில்லே நகரில் உள்ள - [ஒத்தி வைக்கப்பட்டது பிள்ளையானின் தீர்ப்பு!!](https://thadayamnews.com/ஒத்தி-வைக்கப்பட்டது-பிள்/) - பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இவ்வழக்கு தொடர்பான வாய்மொழி சமர்ப்பணங்களின் விசாரணை இன்று (02) நிறைவடைந்தது. வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. - [பஷிலுக்கு பிடியாணை!!](https://thadayamnews.com/பஷிலுக்கு-பிடியாணை/) - முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றங்கள் பிடியாணை பிறப்பித்துள்ளன. மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஷில்லில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்தமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதிக்குற்றப் பிரிவால் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, ​​சந்தேக நபரான பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றத்தில் - [மயிரிழையில் உயிர் தப்பிய குஜராத் வீரர்கள்!!](https://thadayamnews.com/மயிரிழையில்-உயிர்-தப்பிய/) - குஜராத் அணி வீரர்கள் மைதானத்திலிருந்து தங்கும் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் பயணித்த பேருந்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குராஜரத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றையதினம்(31) ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த குஜராத்தை 155 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி அதன்பின் 156 என்ற இலக்கை பெங்களூரு எளிதில் எட்டி கோப்பையை கைப்பற்றியது. வெற்றியாளரான ஆர்சிபிக்கு - [அரச பரீட்சையால் 44 கோடிக்கும் அதிக வருமானம்!!](https://thadayamnews.com/அரச-பரீட்சையால்-44-கோடிக்க/) - அண்மையில் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசாங்கம் சுமார் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இலாபம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பாடசாலைகளுக்கு 23,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக அண்மையில் ஆசிரியர் போட்டிப் பரீட்சையொன்று இடம்பெற்றுள்ளது. இந்த முறை பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளிடம் இருந்து பரீட்சைக் கட்டணமாக சுமார் 2,700 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அரச சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் உட்பட 1 இலட்சத்து 50.000 க்கும் மேற்பட்டோர் இந்த பரீட்சைக்கு - [கட்டாய அமுலில் QR முறைமை!!](https://thadayamnews.com/கட்டாய-அமுலில்-qr-முறைமை/) - எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமையை எதிர்காலத்தில் மேலும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலச்துகொண்டு உரையாற்றிய அவர், உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வால் நாட்டிலிருந்து வெளிநாட்டு நாணய வெளியேற்றம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பொருளாதாரத்தில் அழுத்தம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார். எனவே எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்தி, டொலர் செலவினத்தை குறைக்கும் வகையில் QR மற்றும் கோட்டா - [இலங்கை யுவதி கொலை - சம்பவத்துடன் தொடர்புடைய 7பேர் கைது!!](https://thadayamnews.com/இலங்கை-யுவதி-கொலை-சம்பவத/) - விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், தோழியை பார்ப்பதற்காக சென்னை சென்ற யான்சி, இரவில் கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்ற நிலையில் அங்கு மற்றொரு தரப்பினருடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இருதரப்பினரையும் விடுதியின் பாதுகாவலர்கள் வெளியேற்றியுள்ளனர். தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் சென்ற யான்சி மீது மற்றொரு தரப்பைச் சேர்ந்த குழுவினர் காரை - [இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!!](https://thadayamnews.com/இலங்கை-ரூபாவின்-பெறுமதி-2/) - அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் (1) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325.97 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அதன் விற்பனை பெறுமதி 335.70 ரூபாவாக காணப்படுகின்றது. கடந்த 29 ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.45 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 334.24 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை - [வீரகத்தி தனபால சிங்கத்தின் "பத்திரிகைத் துறையில் என்கதை’ நூல் அறிமுக நிகழ்வு..!](https://thadayamnews.com/வீரகத்தி-தனபால-சிங்கத்தி/) - மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் 'பத்திரிகைத்துறையில் என்கதை’ எனும் நூல் அறிமுக நிகழ்வு கரவை மாணிக்கவாசகர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று 31/05/2026 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தலைமையில் மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றதை தொடர்ந்து வரவேற்பு உரையினை வடமராட்சி இந்துக் கல்லூரி உப அதிபர், ந. பிரதீபன் நிகழத்தியதை தொடர்ந்து தலைமை உரையை நிகழ்விற்கு தலைமை தாங்கிய யாழ்ப்பாணம் பிரந்தியா - [வானில் தோன்றவுள்ள அரியவகை நிலா!!](https://thadayamnews.com/வானில்-தோன்றவுள்ள-அரியவக/) - சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (31) வானில் அரிய “புளு மைக்ரோ மூன்” நிகழ்வு தோன்றவுள்ளதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்படும் “புளு மூன்” நிகழ்வும், சந்திரன் புவியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் “மைக்ரோ மூன்” நிகழ்வும் இணைவதால் இந்த அரிய காட்சி உருவாகின்றது. இந்த நிலையில், நிலா வழக்கத்தைவிட சுமார் 6% சிறியதாகவும் 10% மங்கலாகவும் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீல நிறத்தில் தோன்றாது என்றும், வெளிறிய - [விசேட கவனம் பெற்றுள்ள ரம்ப்பின் மருத்துவ அறிக்கை!!](https://thadayamnews.com/விசேட-கவனம்-பெற்றுள்ள-ரம/) - அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கடந்த செவ்வாயன்று முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 22 நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் மற்றும் பிற இதயம் தொடர்பான பரிசோதனைகள், புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் பிற தடுப்பு மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணி நேரம் மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இந்தப் பரிசோதனை குறித்த அறிக்கையை மருத்துவர் சீன் பார்பபெல்லா சமீபத்தில் வெளியிட்டார். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடை 108கிலோ இருந்தது. இது கடந்த - [பிரான்ஸ் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!](https://thadayamnews.com/பிரான்ஸ்-பொலிசாரின்-துப்/) - பாரிஸில் பொலிஸாரை கத்தியால் தாக்க முற்பட்ட இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸின் புறநகர்ப் பகுதியான சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள பொபினி (Bobigny) நகரில் நேற்று (30) அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் இருவரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய நபர் ஒருவர், பொலிஸாரையும் தாக்க முற்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அடுக்குமாடிக் குடியிருப்பில் அண்டை வீட்டாருக்கு இடையே மோதல் நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பிராந்திய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் அங்கு - [எரிபொருள் விலைகள் அதிகரிப்பு - நேற்று முதல் அமுல்!!](https://thadayamnews.com/எரிபொருள்-விலைகள்-அதிகரி/) - அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் லங்கா டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 407 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதன்படி, ஒரு லிட்டர் லங்கா டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 407 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 478 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும், - [மனைவியின் தொல்லையால் கருணைக் கொலை செய்யுமாறு கணவன் கோரிக்கை!!](https://thadayamnews.com/மனைவியின்-தொல்லையால்-கரு/) - இந்தியாவில் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த ஒருவர், மனைவியின் தொடர்ச்சியான தொல்லை மற்றும் பணம் கேட்டு துன்புறுத்துவதாகக் குற்றஞ்சாட்டி, தன்னை கருணைக் கொலை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரீட் படேல் என்ற குறித்த நபர், மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ள மனுவில், 2024 நவம்பர் 14 ஆம் திகதி நடைபெற்ற தனது மூன்றாவது திருமணத்திற்குப் பின்னர் மனைவி தன்னை பல்வேறு வழிகளில் துன்புறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். குடும்பத் தகராறுகள் ஏற்படும் - [உயர்தர மாணவர்களுக்கு பருத்தித்துறையில் இலவச செயலமர்வு!!](https://thadayamnews.com/உயர்தர-மாணவர்களுக்கு-பரு/) - பருத்தித்துறையில் உயர்தர மாணவர்களுக்கான இலவச முன்னோடி செயலமர்வு இடம்பெற்றுள்ளது. உயர்தர பரீட்சைக்கு தோற்ற பருத்தித்துறையில் மாணவர்களுக்கான இலவச முன்னோடி செயலமர்வு பருத்தித்துறையில் வேலும்மயிலும் அறக்கட்டையின் ஏற்பாட்டி இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் உள்ள வேலும்மயிலும் அறக்கட்டளை அரங்கில் நேற்று (29) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகிய இலவச முன்னோடி செயலமர்வு நண்பகல் 1.00 மணி வரை இடம்பெற்றது. வேலும்மயலும் அறக்கட்டளையில் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் பொருளியல் ஆசிரியர் விஷ்வா பொருளியல் பாடம் தொடர்பில் பரீட்சைக்கான தயார்ப்படுத்தல் கருத்துரைகளை - [தேரருக்கு எதிராக சுமந்திரன் பதிவு செய்த வழக்கு நிராகரிப்பு!!](https://thadayamnews.com/தேரருக்கு-எதிராக-சுமந்தி/) - பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் பிக்கு விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை கூட்டி, நீதிமன்றை அவமதிக்கும் விதத்தில் பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டுள்ளார் எனவும் , - [தையிட்டி விகாரையை படமெடுத்த இரண்டு இளைஞர்கள் கைது!!](https://thadayamnews.com/தையிட்டி-விகாரையை-படமெடு/) - யாழ்ப்பாணம் - தையிட்டி விகாரை பகுதியில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த இளைஞர்கள் இருவரை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும் நிலையில், விகாரைக்கு சற்று தொலைவில், காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள், விகாரைக்கு செல்வதாக கூறி, விகாரை பகுதிக்குச் சென்று, அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். அதனை அவதானித்த பொலிஸார் இருவரையும் விசாரித்த வேளையில், - [இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தால் சிவாஜிலிங்கம்!!](https://thadayamnews.com/இரு-சிறுநீரகங்களும்-செயல/) - தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர அறுவைச் சிகிச்சைக்காக (சத்திர சிகிச்சை) தமிழ் மக்களிடம் ஊடகங்கள் வாயிலாக அவர் உதவி கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது முதற்கட்ட அறுவைச் சிகிச்சை மற்றும் ஏனைய மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான நிதி குறுகிய - [ஜனாதிபதி அனுர குமாரவின் வெசாக்தின வாழ்த்துச் செய்தி!!](https://thadayamnews.com/ஜனாதிபதி-அனுயவின்-வெசாக்/) - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொதுநல இலக்குகளுக்காக சமூகத்தை ஒன்று திரட்டுவதில் பௌத்தம் வெளிப்படுத்தும் உள் அமைதி அணுகுமுறை, முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்று கூறியுள்ளார். அவர் இதனை தனது வெசாக் தின செய்தியில் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும், பௌத்த மதமே உலகிற்கே நடைமுறைக்கு உகந்ததும் காலத்தால் அழியாததுமான அமைதிச் செய்தியைக் கொண்டு வந்த மிகச்சிறந்த தத்துவப் போதனை என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ”புத்தரின் மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடும் வெசாக் பண்டிகை, - [நாட்டின் சகல மதுபான சாலைகளும் பூட்டு!!](https://thadayamnews.com/நாட்டின்-சகல-மதுபான-சாலை/) - வெசாக் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (30) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (31) ஆகிய இரு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பெமரத்ன தெரிவிக்கையில், இந்த உத்தரவை மீறி, சட்டவிரோதமான முறையில் திறக்கப்படும் அல்லது விநியோக உரிம விதிகளை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மூடல் - [அனுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் - முறைப்பாடு பதிவு!!](https://thadayamnews.com/அனுராதபுரம்-சிறுமி-துஷ்ப/) - நாட்டு மக்களை கொந்தளிக்க செய்துள்ள அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகய ஹேமரத்ன தேரரால் சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் பாரபட்சமாக நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி, சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் வெள்ளிக்கிழமை (29) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளது. சிறுமி மீதான துஷ்பிரயோக வழக்குக்கு நீதி கோரியும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தியும் நாடளாவிய ரீதியில் கடந்த மூன்று தினங்களாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு - [கனடா வாழ் இலங்கைத் தமிழருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!](https://thadayamnews.com/கனடா-வாழ்-இலங்கைத்-தமிழர/) - கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கனடா வாழ் தமிழர் ஒருவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 145 குழந்தைகளை குறிவைத்து பாலியல் மிரட்டல் விடுத்தது தொடர்பாக, டொராண்டோவைச் (Toronto) சேர்ந்த இலங்கை தமிழர் ஒருவருக்கு அமெரிக்காவில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 40 வயதான ரமணன் பத்மநாதனுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனையை கொலம்பியா மாவட்டத்துக்கான அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எதிராக இணையவழி (Online) - [கோடீஸ்வரர்களைக்கடத்தி கப்பம் கோரிய பொலிசார் பணிநீக்கம்!!](https://thadayamnews.com/கோடீஸ்வரர்களைக்கடத்தி-க/) - கோடீஸ்வரர்களைக் கடத்தி, கடமை நேரத்தில் பணம் பறித்த குற்றச்சாட்டில் 8 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர். அதன்படி மர்ம நபர்களால் ஒரு கோடீஸ்வர வர்த்தகர் கடத்தப்பட்டு, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு காவல்துறை அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது விளக்கமறியல் சிறையில் உள்ள இந்த அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்படும் என்பதை, காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவிப் காவல்துறை கண்காணிப்பாளருமான உதய குமார வுட்லர் உறுதிப்படுத்தினார். - [யாழில் போராட்டம் - கறுப்பு கொடியுடன் மக்கள் கொந்தளிப்பு!!](https://thadayamnews.com/யாழில்-போராட்டம்-கறுப்ப/) - யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் (29) ஆறாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி - [ராஜபக்ஷ குடும்பத்தில் முக்கிய உறுப்பினர் கைது!!](https://thadayamnews.com/ராஜபக்ஷ-குடும்பத்தில்-மு/) - முன்னாள் அமைச்சர் பசில் ராஜபகச, உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (29) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவு பிறப்பித்துள்ளார். சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்திற்காக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்குச் சொந்தமான 7.8 மில்லியன் - [திருமண உறவின் அர்த்தம் குறித்து நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு!!](https://thadayamnews.com/திருமண-உறவின்-அர்த்தம்-க/) - சமையல் செய்யவில்லை என்பதையே பிரதான காரணமாக கொண்டு விவாகரத்து கோர முடியாது என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது இந்த னிலை மும்பை நிதிமன்றின் இந்த தீர்ப்பு, குடும்ப நீதிமன்றங்களிலும், திருமண விவாதங்களிலும் முக்கிய முன்னுதாரணமாக மாறலாம் என சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். - [இலங்கையில் வேகமாகப் பரவும் மூளைக்காய்ச்சல் - மக்களுக்கு எச்சரிக்கை!!](https://thadayamnews.com/இலங்கையில்-வேகமாகப்-பரவு/) - இலங்கையில் பரவிவரும் மூளைக்காய்ச்சல் தற்போது நான்கு மாவட்டங்களுக்குப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பரவியவர்களின் எண்ணிக்கை 200 ஆக பதிவாகியுள்ளதாகவும், ஐம்பத்திரண்டு நோயாளிகள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் குஷானி தம்பரரா தெரிவித்துள்ளார். பக்டீரியா தொற்றுகளை விட லேசானதாக இருக்கும் இந்த வகை மூளைக்காய்ச்சலை எளிதில் குணப்படுத்த முடியும் என்று தொற்றுநோயியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி, நாட்டில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் ஒரு வைரஸால் ஏற்படுவதால், முறையான மருத்துவ சிகிச்சையுடன் மூன்று முதல் - [முதியவர்களுக்கு வைப்பில் இடப்படவுள்ள அஸ்வெசுகம நிதி!!](https://thadayamnews.com/முதியவர்களுக்கு-வைப்பில/) - அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29) பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, 'அஸ்வெசும' திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற சுமார் 7 லட்சம் முதியவர்களுக்காக, 3,493,915,000.00 ரூபாய் நிதியை அரசாங்கம் விடுவித்துள்ளது. முதலாம் கட்டம் - 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 முதிய பயனாளிகளுக்காக 3,125,600,000.00 ரூபாய். - [சிறுமி வன்புணர்வு - கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!](https://thadayamnews.com/சிறுமி-வன்புணர்வு-கிளிந/) - கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு, பதின்ம வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது குறி்த்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிசாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நேற்றையதினம்(27.05.2026) குறித்த வழக்கு கிளிநொச்சி - [காதலியுடன் கொழும்பு சென்ற கணவன் - பேருந்தை மறித்து தாக்குதல் நடத்திய மனைவி மகள்!!](https://thadayamnews.com/காதலியுடன்-கொழும்பு-சென்/) - யாழிலிருந்து நேற்றிரவு சொகுசு பஸ் மூலம் கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர் மீதும் இன்னொரு பெண் மீதும் பஸ்சை மறித்து அரச உத்தியோகஸ்தரின் மனைவியும் மகளும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அரியாலை நெடுங்குளம் சந்திக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கச்சேரிடியப்பகுதியிலிருந்து பஸ்சை தமது மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த தாயும் மகளுமே நெடுங்குளம் சந்திப்பகுதிக்கு அருகில் வைத்து பஸ்சை மறித்து அரச உத்தியோகத்தரையும் பெண்ணையும் தாக்கியுள்ளார்கள். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 50 வயது மதிக்கத்தக்க - [ஒருங்கிணைந்த அரசியலை ஒரு அரசியல் நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடை...! அரசியல் ஆய்வாளர் சி. ஆ. ஜோதிலிங்கம்](https://thadayamnews.com/ஒருங்கிணைந்த-அரசியலை-ஒரு/) - ஒருங்கிணைந்த அரசியலை ஒரு அரசியல் நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடையாக உள்ளார் என அரசியல் ஆய்வாளரும், சட்ட தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி. ஆ. ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இவ்வாரம் எழுதியுள்ள அரசியல் கட்டிறையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் முழு விபரம் வருமாறு. கட்சிக்குள்ளேயும், வெளியே நிற்கும் கட்சிகளோடும் தொடர்ச்சியாக சண்டை பிடிபடுவதே தமிழரசுக் கட்சி சுமந்திரன் பிரிவின் விதியாகிவிட்டது போலத் தெரிகின்றது. அண்மையில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியா - [வழுக்கையாற்றை மீள உயிர்ப்பிக்கும் நோக்கில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடனான களப்பயணம்!!  ](https://thadayamnews.com/வழுக்கையாற்றை-மீள-உயிர்ப/) - யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வழுக்கையாற்றின் வழித்தடங்களிலுள்ள குளங்களை, நீர்த்தேக்கங்களை பாதுகாப்பதும் பொறுப்பாக மக்கள் மயப்படுத்தப்பட்ட நீர்வள ஆளுகையை நோக்கி செல்வது தொடர்பில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களையும் சேர்ந்த வட்டார உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் WASPAR செயற்திட்டத்தின் நான்காவது கட்டமான களப்பயணமும் உரையாடலும் 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேசபைக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் குளத்தடியில் காலை 9 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களும், கிராம மக்களும் ஆர்வமுடன் இணைந்து கொண்டனர். பேராசிரியர் - [மே 31 விசேட விடுமுறை!!](https://thadayamnews.com/மே-31-விசேட-விடுமுறை/) - 2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக மே மாதம் 2ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறையைத் திருத்தம் செய்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. - [வித்தியா வழக்கில் உயிர் மாய்த்த கைதியின் சடலத்தை ஏற்க உறவினர்கள் மறுப்பு!!](https://thadayamnews.com/வித்தியா-வழக்கில்-உயிர்/) - யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொண்டவரின் உடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று மாலை நடத்தப்பட்டது. இவர் தன்னை தானே, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும், உடலில் எந்தவிதமான சந்தேகத்திற்குரிய காயங்களும் இல்லை என பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன்,தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர், உறவினர்கள் - [கிளிநொச்சி விபத்தில் இளம் தாய் மரணம்!!](https://thadayamnews.com/கிளிநொச்சி-விபத்தில்-இளம/) - தொடர்கிறது சாகசங்களால் பறிபோகும் உயிர்கள்….🥺 பறிபோன தாயின் உயிர் கிளிநொச்சி, உருத்திரபுரம் - கரடிபோக்கு வீதியில் இன்று (25) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சண்முகம்கஜிதா (32 வயது)என்னும் இளம்தாய்ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டுவர தாயொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதிவேகமாக வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களில் ஒருவரும் காயமடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட இளைஞர்கள் பெரியளவிலான மோட்டார் - [வித்தியா வழக்கில் நடந்த திடீர்ச் சம்பவம்!!](https://thadayamnews.com/வித்தியா-வழக்கில்-நடந்த/) - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க உறுதிப்படுத்தினார். யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவி சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 46 வயதான பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற - [வடமராட்சி கிழக்கு பிரிமியர் லீக்கில் Ampan United கிங்ஸ் அணி சம்பியன்..!](https://thadayamnews.com/வடமராட்சி-கிழக்கு-பிரிமி/) - குடத்தனை விடிவெள்ளி சனசமூக நிலையம் நடாத்திய வடமராட்சி கிழக்கு பிறீமியர் லீக் 8 அணிகளுக்கான மென்பந்து துடுப்பாட்ட லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் அம்பன் Ampan United கிங்ஸ் அணி சம்பியனானது. வடமராட்சி கிழக்கு பிரிமியர் லீக் தலைவர் அம்பன் நிதர்ஷன் தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டி நேற்று குடத்தனை உதயசூரியன் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கபட்டு வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து மங்கல சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிம்மல் - [அகமதாபாத்திலிருந்து கொழுப்புக்கு நேரடி விமான சேவை!!](https://thadayamnews.com/அகமதாபாத்திலிருந்து-கொழ/) - உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கை மேற்கு இந்தியாவுடனான விமான இணைப்பை விரிவுபடுத்துகிறது. அதன்படி, அகமதாபாத்–கொழும்பு நேரடி விமான சேவைகள் ஜூன் 19 முதல் தொடங்கப்பட உள்ளன.ஃபிட்ஸ்ஏர் இந்த வழித்தடத்தில் வாரத்திற்கு மூன்று முறை விமானங்களை இயக்கும். மிகவும் வசதியான விமானச் சேவைகளை வழங்குவதன் மூலம், இரு நகரங்களுக்கிடையிலான பயண நேரம் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரத்திலிருந்து வெறும் மூன்று மணி நேரமாகக் குறைக்கப்படும். அகமதாபாத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து, இலங்கையின் - [தமிழக முதலமைச்சரிடம் விஜய் சேதுபதி முன்வைத்த கோரிக்கை!!](https://thadayamnews.com/தமிழக-முதலமைச்சரிடம்-விஜ/) - தமிழக அரசு தனியாக ஓடிடி தளத்தைத் தொடங்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை விடுத்தார். மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சார் அவர்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள். கமல்ஹாசன் சார் கேட்டுக் கொண்டதைப் போல, தமிழக அரசு ஒரு ஓடிடி தளத்தைத் தொடங்க வேண்டும். அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு கட்டத்தில் ஓடிடி சந்தை திடீரென உருவாகி மிக வேகமாக வளர்ச்சி பெற்றது. ஆனால் தற்போது அந்த சந்தை திடீரென - [கொழும்பில் கனமழை - திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!!](https://thadayamnews.com/கொழும்பில்-கனமழை-திருப்/) - கனமழை காரணமாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த குறைந்தது ஏழு விமானங்கள் இதுவரை வேறு திசைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. குறித்த விமானங்களில் 5 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், 2 விமானங்கள் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, - [விலை அதிகரிப்பில் அலைபேசிகள்!!](https://thadayamnews.com/விலை-அதிகரிப்பில்-அலைபேச/) - அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக, உள்நாட்டு சந்தையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகள், சார்ஜர்கள், இயர்போன்கள், பேட்டரிகள் மற்றும் பிற உதிரிப்பாகங்களின் இறக்குமதி செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது - [மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு!!](https://thadayamnews.com/மூன்றில்-ஒருவருக்கு-உயர்/) - இலங்கையில் மூன்றில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை என்றும், எனவே, குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அலகப்பெரும அவர் குறிப்பிட்டார். சாத்தியமான சுகாதார அபாயங்களை முன்கூட்டியே கண்டறியும் பொருட்டு, பொதுமக்கள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுதோறும் - [லண்டனில் இலங்கை மக்களைச் சந்தித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய!!](https://thadayamnews.com/லண்டனில்-இலங்கை-மக்களைச்/) - ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20ஆம் திகதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். வாரத்தின் வேலை நாளாக இருந்தபோதிலும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் கலாநிதி - [இராமநாதன் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் - தமிழ் நாட்டிலிருந்து வந்த கோரிக்கை!!](https://thadayamnews.com/இராமநாதன்-அர்ச்சுனா-பகிர/) - நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின் அரசியல்வாதியான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாக சுட்டிக்காட்டிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அர்ச்சுனா சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை கடுமையாக சாடியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின் அரசியல்வாதியான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாக சுட்டிக்காட்டிய பா.ம.க நிறுவனர் - [நீண்டகால நடைமுறையை மாற்றிய தமிழக முதலமைச்சர்!!](https://thadayamnews.com/நீண்டகால-நடைமுறையை-மாற்ற/) - தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று புதிதாக 23 எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் 60 வருடங்களுக்குப் பின் காங்கிரசை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதிமுக, திமுக போன்ற பல வருட அனுபவமுள்ள அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளி நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் பேராதரவு கொடுத்த நிலையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜய் தற்போது முதலமைச்சராக - [இலங்கையில் வரவுள்ள பரிசோதனை - திருமணத்திற்கு முன் கட்டாயம்!!](https://thadayamnews.com/இலங்கையில்-வரவுள்ள-பரிசோ/) - தலசீமியா மரபணுவைக் கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். அரச வைத்தியசாலைகளில் இந்நோயாளர்களுக்கு இலவச சிகிச்சை, இரத்தமாற்றம் மற்றும் தேவையான மருந்துகள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே முழுமையான சிகிச்சை வாய்ப்பாக இருப்பினும், அது குறைந்தளவிலானவர்களுக்கே சாத்தியமாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் அரச வைத்தியசாலைகளில் இந்நோயாளர்களுக்கு இலவச - [அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!!](https://thadayamnews.com/அத்தியாவசிய-பொருட்களின்/) - இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான பெறுமதி வீழ்ச்சி காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவை நேரடியாகப் பாதிக்கும் என அச் சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம், தெரிவித்தார். இறக்குமதி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனி, பருப்பு மற்றும் அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வரும் - [தமிழக முதல்வரிடம் இலங்கை மீனவர்கள் முன்வைத்த கோரிக்கை!!](https://thadayamnews.com/தமிழக-முதல்வரிடம்-இலங்கை/) - தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் எமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ் மீனவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் இந்த கோரிக்கையை தமிழக முதலமச்சரிடம் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு - [இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!!](https://thadayamnews.com/இலங்கை-ரூபாவின்-பெறுமதி/) - அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், டொலரின் விற்பனை விலை 334 ரூபாயைத் தாண்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கி நேற்று (18) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தினசரி நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.74 ரூபாயாகவும், விற்பனை விலை 334.26 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. - [171 நாட்களின் பின் மீட்கப்பட்ட முச்சக்கரவண்டி!!](https://thadayamnews.com/171-நாட்களின்-பின்மீட்கப்ப/) - ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் டித்வா புயல் மண் சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்பன்ன நகரின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் சில வர்த்தக நிலையங்கள் மீது மண்மேடு மற்றும் கற்பாறைகள் வீழ்ந்து மூடியது. அப்பகுதியில் காணப்பட்ட அதிக ஆபத்து காரணமாக மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்றதுடன், - [அரச பேருந்து நடத்துனர் மது போதையில் கைது!!](https://thadayamnews.com/அரச-பேருந்து-நடத்துனர்-ம/) - இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) பேருந்தின் நடத்துநர் ஒருவர் மதுபோதையில் கடமையாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், அவரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பணம் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி இயக்கப்பட்ட பேருந்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி காலை 6.30 மணிக்கு புறப்பட்ட குறித்த பேருந்து பின்னர் மீண்டும் முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி காலை 10.30 மணியளவில் பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது நடத்துநர் மதுபோதையில் - [மே - 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!](https://thadayamnews.com/மே-18-முள்ளிவாய்க்கால்-நின/) - தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 நினைவு நிகழ்வு இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் இடம்பெற்றிருந்தது. முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர். - [விவசாயிகளுக்கு விரைவில் நட்ட ஈடு!!](https://thadayamnews.com/விவசாயிகளுக்கு-விரைவில்/) - சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் விவசாய காப்புறுதிச் சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பயிர்ச் சேதங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது விபரங்களை உடனடியாக அதிகாரிகளிடம் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பல விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், அனைத்து சேதங்களையும் இரண்டு - [யானை மிதித்து பெண் பலி!!](https://thadayamnews.com/யானை-மிதித்து-பெண்-பலி/) - சுற்றுலா சென்ற பெண் கணவன் கண் முன்னே யானை மிதித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் குடகு அருகே உள்ள துபாரே என்கிற யானைகள் முகாமில் யானைகள் குளியலை சுற்றுலா பயணிகள் ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் இரண்டு யானைகள் திடீரென சண்டை போட்டுக்கொண்டன. அங்கு, யானைகளின் சண்டையை தனது கணவன், குழந்தையுடன் சென்னை பெண் ஒருவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, பெண் மீது யானை திடீரென விழுந்ததில் அவர் - [ரூபாயின் வீழ்ச்சி குறித்து ஆளுநர் விளக்கம்!!](https://thadayamnews.com/ரூபாயின்-வீழ்ச்சி-குறித்/) - மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலையும் அதன் தாக்கமாக உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை உயர்வும், இந்த ஆண்டில் இலங்கை ரூபா வீழ்ச்சியடைவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், எரிபொருள் இறக்குமதிக்கான வெளிநாட்டு நாணயத் தேவைகள் அதிகரித்துள்ளதால் ரூபாவின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 2026 ஆம் ஆண்டில் இலங்கை ரூபா 4.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், - [நீரில் நேர்த்திக் கடன் நிறைவேற்றிய த. வெ. க உறுப்பினர்!!](https://thadayamnews.com/நீரில்-நேர்த்திக்-கடன்-ந/) - தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சி 108 இடங்களை கைப்பற்றி கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில் த. வெ. க எம்எல்ஏ ஜலபிரதட்சணம் செய்து நேர்த்திகட நிறைவேற்றியுள்ளார். இந்த தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் எம்.வி கருப்பையா என்பவர் சுமார் 2,000 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனை வீழ்த்தி வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். விஜய் முதல்வர் ஆனால் அங்கப்பிரதட்சணம் போல ஜலபிரதட்சணம் செய்வதாக வேண்டியிருந்தார். வேண்டுதல் நிறைவேறிய நிலையில் - [வைத்தியரிடம் கப்பம் - தாதியும் கணவனும் கைது!!](https://thadayamnews.com/வைத்தியரிடம்-கப்பம்-தாத/) - கண்டியில் உள்ள பிரதான மருத்துவ நிலையமொன்றில் தனியார் சேவையில் ஈடுபட்டுள்ள விசேட வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தி, 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக் கப்பமாகப் பெற்றனர் என்ற குற்றச்சாட்டில்,தாதியும் கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் அதே மருத்துவ நிலையத்தில் பணிபுரிந்த முன்னாள் செவிலியர் ஒருவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட விசேட வைத்தியருக்கும் 24 வயதுடைய குறித்த செவிலியருக்கும் இடையில் சில காலம் நெருக்கமான உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறான நெருக்கமான தருணங்களின் புகைப்படங்கள் தன்னிடம் - [முள்ளிவாய்க்கால்!!](https://thadayamnews.com/முள்ளிவாய்க்கால்/) - முள்ளிவாய்க்கால்மூன்று மணி இருக்கும் சூரியனின் தகிப்பு இன்னும் அடங்கவில்லை, ஒரு கையில் இரண்டு வயது குழந்தையோடும், மறுகையில் சின்ன தண்ணீர் போத்தல், சின்ன ஒரு பை இவற்றோடும் நிற்கிறேன். கால்கள் இரண்டும் இழுத்து இழுத்து வலிக்கிறது.காலையில் ஆறு மணிக்கு முள்ளிவாய்க்கால் கரைக்கு வந்து நின்றோம், போகவும் முடியவில்லை, நிற்கவும் முடியவில்லை, பிள்ளைகளோ பசிக் கொடுமையில் அழத்தொடங்கி விட்டார்கள், கொடுப்பதற்கு கையில் ஏதுமில்லை, வாங்குவதற்கு காசும் இல்லை, வேறு வழியின்றி மீண்டும் நாங்கள் இருந்த இருப்பிடத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டோம்.எங்களுடைய - [போலி வெளிநாட்டு முகவர் நிலையம் முற்றுகை!!](https://thadayamnews.com/போலி-வெளிநாட்டு-முகவர்-ந/) - ருமேனியாவில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பல இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் கொட்டாஞ்சேனை பகுதியில் இயங்கி வந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்று அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள், குறிப்பாக பேஸ்புக் வழியாக “ருமேனிய தொழிற்சாலைகளில் பாரிய வேலைவாய்ப்புகள்” என விளம்பரம் செய்து, தொழிற்சாலைக் களஞ்சியம், ஹோட்டல், துப்புரவுத்தொழில், கட்டிடத்தொழில் மற்றும் வெதுப்பகத் தொழில்களில் வேலை பெற்றுத் தருவதாக இளைஞர்களிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தலா 16 இலட்சம் ரூபாய் - [எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீமூட்டிய நபரால் பரபரப்பு!!](https://thadayamnews.com/எரிபொருள்-நிரப்பு-நிலையத/) - எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப வந்த நபர் ஒருவர், திடீரென தனது மோட்டார் சைக்கிள் மீதும், தனது உடல் மற்றும் தலை மீதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டுள்ளார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமராவில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது. அந்த நபர் தன்னைத்தானே தீயிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அந்த நபர் பெட்ரோலை ஊற்றிக்கொண்டதைக் கண்ட எரிபொருள் நிலைய ஊழியர்கள், - [விவசாய உற்பத்தி தொழிநுட்பம் தொடர்பிலான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்!!](https://thadayamnews.com/விவசாய-உற்பத்தி-தொழிநுட்/) - இலங்கை விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த விவசாயப் பாடசாலைகளில் நடைபெறும் 'விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியினை (NVQ level 6) கற்பதற்காக 2027 / 2029 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பப்பத்திரம் கோரப்பட்டுள்ளது. 2026.05.25 க்கு முன்னர் விண்ணப்பங்கள் விவசாயத்திணைக்கள இணையத்தளமூடாக அனுப்பப்பட வேண்டும். இப்பரீட்சையானது விவசாயத் திணைக்களத்தின் பரீட்சை பிரிவினால் 2026 ஒக்டோபர் மாதத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பிரதான சில நகரங்களில் அமைக்கப்படவுள்ள பரீட்சை - [பாடசாலை மாணவர்களிடையே கத்தி குத்து!!](https://thadayamnews.com/பாடசாலை-மாணவர்களிடையே-கத/) - அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் இன்று (13) இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் உடனடியாக எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் எவரின் நிலையும் கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் குறித்த பாடசாலையில் 12ஆம் தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் மாணவரும் அதே பாடசாலையில் - [நலன்புரி நன்மைகளில் மாற்றம்!!](https://thadayamnews.com/நலன்புரி-நன்மைகளில்-மாற்/) - இலங்கையில் நடைமுறையில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவிபெறும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் தற்போது நிலையான வருமானம் பெறும் நிலைக்குத் முன்னேறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 2027 முதல் 2029 வரையிலான காலப்பகுதியில் அந்தக் குடும்பங்களை படிப்படியாக நலன்புரி கொடுப்பனவுகளில் இருந்து விடுவிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, மக்களை நீண்டகால நலன்புரி - [இளம் பெண்களின் படங்களை வைத்து மோசடி- மக்களுக்கு எச்சரிக்கை!!](https://thadayamnews.com/இளம்-பெண்களின்-படங்களை-வ/) - இளம் பெண்களின் போலிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் வழியாக செய்யப்படும் மோசடி வழக்குகள் குறித்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தங்களுக்கு அதிக முறைப்பாடுகள் வந்துகொண்டிருப்பதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது .இவ்வாறு பராமரிக்கப்படும் சமூக ஊடகக் கணக்குகளுக்கு, உணர்வுப்பூர்வமான புகைப்படங்களையோ அல்லது காணொளிகளையோ அனுப்புவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். - [தொடரும் மோசமான காலநிலை!!](https://thadayamnews.com/தொடரும்-மோசமான-காலநிலை/) - இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கம் அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு விலகிச் செல்லக்கூடும் என்றும், பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் தாக்கம் காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கடும் காற்றும் மழையும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - [சுவிஸ் - பேண் நகரில் நடந்தேறிய வைரக்குடுவை நூல் அறிமுகவிழா!!](https://thadayamnews.com/சுவிஸ்-பேண்-நகரில்-நடந்த/) - யாழ்/உரும்பையூர் து.திலக் (கிரி) சுவிற்சர்லாந்திலிருந்து வீரகேசரி வார வெளியீட்டில் வாரந்தோறும் எழுதிய படைப்பாளர் பார்வை “வைரக்குடுவை” தொகுதி 01, ஆளுமைகள் 25 நூல் அறிமுகவிழா கடந்த 09.05.2026 சனிக்கிழமையன்று சுவிற்சர்லாந்து Eropaplatz B1, 3008 Bern எனும் இடத்தில் தாயக அறிவிப்பாளர் ஜனனி கார்த்திகேசு தலைமையில் தமிழர் களறி ஆவணக்காப்பக வெளியீடாக அறிமுகமானது…… இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கினை பேர்ன் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருச்சுனையர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், சென்மார்க்கிறேத்தன் கதிர்வேலாயுத சுவிகள் ஆலயம் சார்பாக - [விரிவுரையாளர் த.அஜந்தகுமாரின் மூன்று நூல்கள் வெளியீடு!!](https://thadayamnews.com/விரிவுரையாளர்-த-அஜந்தகும/) - விரிவுரையாளர் அஜந்தகுமாரின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா, இன்றைய தினம் பிற்பகல் 3:30 மணியளவில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் விரிவுரையாளரும், எழுத்தாளருமான புலோலியூர் வேல்.நந்தகுமார் தலைமையில் இரண்டு நிமிட அக வணக்கத்துடன் மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டு ஆரம்பமாகியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து, வரவேற்புரையினை ஆத்மிகா அஜந்தகுமார் நிகழ்த்தினார். தலைமை உரையினை நிகழ்வின் தலைவரும் விரிவுரையாளருமான புலோலியூர் வேல்.நந்தகுமார் நிகழ்த்தியதை தொடர்ந்து வெளியீட்டுரையினை ஜீவநதி வெளியீட்டக பதிப்பாசிரியர் கலாமணி பரணீதரன் - [விஜய் பதவியேற்பில் முளைத்த சர்ச்சை!!](https://thadayamnews.com/விஜய்-பதவியேற்பில்-முளைத/) - தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிசைப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இவ்விழாவில் பதவியேற்புக்கு முன்பாக தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. அதாவது முதலில் மத்திய அரசின்படி உத்தரவின்படி வந்தே மாதரமும், இரண்டாவது தேசியக்கீதமும், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்திலும், தேசிய கீதம் நிகழ்வின் இறுதியிலும் பாடப்படுவது மரபாக உள்ளது. ஆனால், இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் - [வெற்றியைத் தொட்டார் விஜய்!!](https://thadayamnews.com/வெற்றியைத்-தொட்டார்-விஜய/) - தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க விசிகவை தொடர்ந்து, ஐயூஎம்எல் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், தற்போது தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. தவெகவுக்கு ஐயூஎம்எல் ஆதரவு, ஆதரவு இல்லை என குழப்பம் நீடித்து வந்த நிலையில், ஐயூஎம்எல் தலைவர்கள் இன்று ஆதரவு கடிதத்தை தவெக நிர்வாகிகளிடம் வழங்கினர் பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் (2) - [மகிந்தவுக்கு வந்த கடிதம் - வலுக்கும் சிக்கல்!!](https://thadayamnews.com/மகிந்தவுக்கு-வந்த-கடிதம்/) - எயார்பஸ் ஒப்பந்தம் மற்றும் அது சார்ந்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் அளிப்பதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. - [கணவருடன் சென்ற மகள், பேரப்பிள்ளையைக் காணவில்லை - பொலிசில் முறைப்பாடு!!](https://thadayamnews.com/கணவருடன்-சென்ற-மகள்-பேரப/) - மன்னாரில் இருந்து கணவருடன் மட்டக்களப்புக்கு சென்ற தனது மகளையும், பேர பிள்ளையையும் காணவில்லை என தாய் ஒருவர் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (8) முறைப்பாடு செய்துள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மகளையும் மற்றும் அவரது 10 மாத குழந்தை ஆகிய இருவருமே காணாமல்போயுள்ளதாக அந்த தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தனது மகளின் கணவர் தனது தாய்க்கு சுகயீனம் என - [யாழ். போதனா வைத்திய சாலைமில் ஏற்பட்ட தீ விபத்து!!](https://thadayamnews.com/யாழ்-போதனா-வைத்திய-சாலைம/) - யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் தீ விபத்து - பல கோடி மருந்துகள் நாசம்!​யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09/05) அதிகாலை பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டு பெறுமதியான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வடமேற்காக சவச்சாலைக்கு அருகிலேயே மருந்து களஞ்சியம் அமைந்திருந்தது தகவல் அறிந்தது விரைந்து வந்த யாழ். மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் , வைத்தியசாலை ஊழியர்கள், பொலிசார், மற்றும் முப்படையினர் இணைந்து - [பளையில் இடம் பெறவுள்ள நாடக நிகழ்வு!!](https://thadayamnews.com/பளையில்-இடம்-பெறவுள்ள-நா/) - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பாரம்பரிய கூத்து இசைநாடக கலைஞர்களும் இணைந்து நடாத்தும் இசை நாடக கூத்து பெருவிழாவானது நாளை (08.06.2026 ) பளை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்திகழ்வில் சத்தியவான் சாவித்திரி, ஞானசவுந்தரி, அரிச்சந்திர மயான காண்டம், காத்தவராயன் கூத்து ஆகிய நாடகங்கள் மேடையேறவுள்ளன. முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் உயய்திரு. நா.வேதநாயகன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்விற்கு, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ. த. ஜெயசீலன் அவர்கள் தலைமை தாங்கவுள்ளார். - [ "லஞ்சீற்" பயன்பாடு - 100 000 அறவீடு!!](https://thadayamnews.com/லஞ்சீற்-பயன்பாடு-100-000-அறவீ/) - பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் பருத்தித்துறை நகரசபையினது அனுமதி பெறாமலும், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உணவு வளவுப்பதிவுச்சான்றிதழ் இல்லாமலும், உணவு பொதியிடலுக்கு லஞ்சீற் பயன்படுத்தியமை, உணவுத்தயாரிப்பிற்கு பயன்படும் நீரானது குடிக்கத்தகுந்தது என உறுதி செய்ய தவறியமை, உடல்நலத்தகுதியினை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவினை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமல் உணவினை கையாண்டமை, மற்றும் வெளிச்சுற்றாடலினால் பாதிக்கப்படகூடியவாறான சூழலில் உணவினை உற்பத்தி செய்தமை தொடர்பாக உணவு வழங்கும் சேவை தாபனத்திற்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார - [இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி - மக்களுக்கு வரவுள்ள சிக்கல்!!](https://thadayamnews.com/இலங்கை-நாணயத்தின்-வீழ்ச்/) - அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்று (மே 06) 324 ரூபாய் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூர்அப்படுகின்றது. அதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாயின் பெறுமதி இந்தளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இது நாட்டின் பலவீனமான வெளிநாட்டு இருப்பு மற்றும் கடன் சுமை தொடர்பில் புதிய கவலைகளைத் தோற்றுவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.40 ரூபாயாகவும், விற்பனை விலை 324.03 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது. உலக - [திருத்தப்பட்ட பல்கலைக்கழக நுழைவாயில்!!](https://thadayamnews.com/திருத்தப்பட்ட-பல்கலைக்க/) - யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் நுழைவாயில் வளைவானது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிலையில் எழுத்துப் பிழை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கடும் விசனம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் எழுதப்பட்ட சொல்லில் எழுத்துப் பிழை காணப்பட்டதை அடுத்து அந்த விடயமானது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. அதனைத் தொடர்ந்து அந்த எழுத்துப் பிழையானது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. - [செம்மணியில் இன்று கிடைத்த என்புக்கூடுகள்!!](https://thadayamnews.com/செம்மணியில்-இன்று-கிடைத்/) - யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம்(07) குழந்தைகளின் என்பு கூடுகள் உட்பட நான்கு என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 10ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது , ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த என்பு கூடுகளில் இரண்டு என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், நான்கு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு , அவற்றை சுத்தம் - [விஜய் பதவியேற்பு - ஆதரவாக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்!!](https://thadayamnews.com/விஜய்-பதவியேற்பு-ஆதரவாக/) - சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக பெரும் வெற்ரியை சந்தித்தபோதும் அவரது பதவியேற்பில் இழுபறி நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் தொல் திருமாளவன், பிரகாசஸ்ராஜ், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல்கொடுத்து வருவதுடன், ஆளுநர் , மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து விஜய் பதவியேற்க ஆவன செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. - [விஜய் வெற்றி - யாழில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!!](https://thadayamnews.com/விஜய்-வெற்றி-யாழில்-உலரு/) - தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்றையதினம் யாழ். காக்கைதீவு பகுதியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்தோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், வெற்றியை கொண்டாடும் முகமாக கொடிகள் பறக்க விடப்பட்டதுடன், பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன. தேர்தலுக்கு முன்னரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து காக்கைதீவு பகுதியில் கொடிகள் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - [சிக்கியது 'அனங்கயா' டெலிகிராம் கும்பல்!!](https://thadayamnews.com/சிக்கியது-அனங்கயா-டெலிக/) - பிபில பகுதியில் உள்ள பெண் ஒருவரை மிரட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அம்பாறை இளைஞனின் அலைபேசியில் இருந்து 700க்கு மேற்பட்ட பெண்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் பல பெண்களின் தனிப்பட்ட, ஆபாசமாக மாற்றப்பட்ட புகைப்படங்கள் என்பவை மீட்கப்பட்டுள்ளன. டெலிகிராம் (Telegram) மூலம் இளம் பெண்களை வேட்டையாடி வந்த 24 வயது 'சைபர் கிரிமினல்' ஒருவனை CID (Criminal Investigation Department) அதிரடியாகக் கைது செய்துள்ளது. ​தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக உண்மையான பெயர், புகைப்படம் எதையும் பயன்படுத்தாமல், - [செம்மணியில் மீட்கப்பட்ட குழந்தையின் என்புக்கூடு!!](https://thadayamnews.com/செம்மணியில்-மீட்கப்பட்ட/) - யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் என்பு கூட்டுடன் இரு என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், தங்க ஆபாரணம் என சந்தேகிக்கப்பட்ட ஆபாரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அதன்போது 5 என்பு கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் குழந்தை ஒன்றின் என்பு கூட்டுத் தொகுதி உட்பட 2 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 255 மனித என்புகூட்டு - [விஜய் வெற்றியைக் கொண்டாடச் சென்ற இளைஞர்கள் பலி - யாழில் சம்பவம்!!](https://thadayamnews.com/விஜய்-வெற்றியைக்-கொண்டாட/) - விஜய் இன் த. வெ. க வெற்றி கழக கொண்டாட்டத்திற்காக விரைந்து சென்ற இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவேளை வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்தவேளை குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. இதன்போது கரவெட்டி வடக்கைச் சேர்ந்த சிவதாசன் துசிந்தன் (22), ஏழுமலை துசாந்தன் (24) ஆகிய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக - [இலங்கை - மாலைதீவு இடையே கைச்சாத்தான ஒப்பந்தம்!!](https://thadayamnews.com/இலங்கை-மாலைதீவு-இடையே-கை/) - இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று (4) இலங்கையை வந்தடைந்தார். இந்நிலையில், மாலைத்தீவு ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் இலங்கை - மாலைத்தீவு இடையே 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [த. வெ. க வேட்பாளர் விஜய் வழங்கிய வாக்குறுதிகள்!!](https://thadayamnews.com/த-வெ-க-வேட்பாளர்-விஜய்-வழங/) - மகளிருக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்குத் தடை மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். அரசுப் பணிகளில் முறையான கால அட்டவணைப்படி (Annual Planner) தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இளைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் உதவித்தொகையுடன் கூடிய புதிய வேலைவாய்ப்புத் திட்டங்கள். நெல் மற்றும் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்துதல். விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'அஞ்சலை அம்மாள் விரைவு நீதிமன்றங்கள்' அமைக்கப்படும். அரசுப் - [வாரிசு ஆட்சியை உடைத்து விஜய் ஆட்சிக்கதிரையில் இடம்பிடித்தார்!!](https://thadayamnews.com/வாரிசு-ஆட்சியை-உடைத்து-வ/) - தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 1.09 கோடி வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026,ல் இரண்டாம் இடத்தில் 71.97 லட்சம் வாக்குகளுடன் திமுக இரண்டாம் இடத்திலும் உள்ளது. 2021ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற திமுக 2.09 கோடி வாக்குகளைப் பெற்றிருந்தது. அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக 1.83 கோடி வாக்குகளைப் பெற்றிருந்தது. வரலாற்றில் முக்கிய நிகழ்வாக புதிய கட்சியான தவெக இதுவரை 1.09 கோடி வாக்குகளைப் - [தமிழ்நாடு தேர்தல் - ஒரு சுவாரஷ்ய பார்வை!!](https://thadayamnews.com/தமிழ்நாடு-தேர்தல்-ஒரு-சு/) - தமிழர் அரசியலில் மேலும் ஒரு தேர்தல் - *தமிழ்நாடு* . 234 தொகுதிகளில் நடந்த வாக்களிப்பில், திங்கள் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், இத்தேர்தலில் ஆண்களை விட *பெண்* *வாக்காளர்கள்* *அதிகம்* மட்டுமல்ல (2.8 கோடி ஆண்கள் - 2.93 கோடி பெண்கள்), அதிகம் வாக்களித்தும் உள்ளனர். இந்நிலையில் 4023 மொத்த வேட்பாளர்களில், 442 ( *11%* ) *பெண்* *வேட்பாளர்கள்* போட்டியிட்டுள்ளனர். இதில் கட்சிகள் எவ்வாறு பெண்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளனர் என்று பார்த்தால், நாம் தமிழர் - [மகிந்தவுக்கு அழைப்பு விடுத்துள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!!](https://thadayamnews.com/மகிந்தவுக்கு-அழைப்பு-விட/) - முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது. இவர்கள் இருவரும் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி அவர்கள் ஆணைக்குழுவில் விசாரணைக்காக முன்னிலையாக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர்பஸ் ஏ-330 மற்றும் ஏ-350 விமானங்களையும் கொள்வனவு செய்த போது, - [வரி மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!!](https://thadayamnews.com/வரி-மாற்றம்-தொடர்பான-வர்/) - ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. ஜூலை 1 முதல் மின்னணு தளங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு VAT வரி அறவிடப்படும். இதற்காக டிஜிட்டல் சேவைகள் மீதான வரிப் பதிவு மற்றும் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதான சட்டத்தின் 10வது பிரிவின் கீழ் வரிப் பதிவுக்கான வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரி - [கணவர்கள் மாற்றம் - நீதிமன்றம் வந்த விசித்திர வழக்கு!!](https://thadayamnews.com/கணவர்கள்-மாற்றம்-நீதிமன/) - இந்தியா மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றக் கிளையில் விசித்திரமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. கணவர் ஒருவர் தனது மனைவியைக் கடத்தியதாகக் தொடுத்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் விரும்பியே தனது தங்கையின் கணவருடன் சென்றதாகத் தெரிவித்தார். இதில் மேலும் ஒரு திருப்பமாக (Twist), குறித்த பெண்ணின் தங்கை நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், "தனது கணவர் தனது அக்காவுடன் வாழ்வதில் எனக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை" எனவும் . "நானும் அக்காவின் கணவருடன் - [யார் இந்த ரங்க நிஷாந்த!!](https://thadayamnews.com/யார்-இந்த-ரங்க-நிஷாந்த/) - 2.5 மில்லியன் ஹெக்கிங் விவகாரம் காரணமாக உயிரிழந்த பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாண்ட போதும் சீமெந்து பூசாத சுவரை கொண்ட வீட்டை சொந்தமாக கொண்டு வாழ்ந்து வந்த ரங்க நிஷாந்த அவர்களுக்காக நான் மொழிபெயர்ப்பு செய்து எழுதியது. இலங்கையின் அரச பணியில் நேர்மையாக பணியாற்றி வரும் பெரும்பாலான அரச ஊழியர்களுக்கு இது சமர்ப்பணம். “வாருங்கள்… அவர்மீது முதல் கல்லை எறியுங்கள்!”– ஒரு வேதனையான வேண்டுகோள் நடக்கக் கூடாத ஒன்று நிகழ்ந்து முடிந்துவிட்டது. ரங்க அய்யா இவ்வுலகை - [கண்ணீருடன் கேள்வி கேட்ட மயிலிட்டி இளைஞன்!!](https://thadayamnews.com/கண்ணீருடன்-கேள்வி-கேட்ட/) - "எமது நிலத்தில் வாழ்ந்தபோது கம்பீரமாக நின்ற தேவாலயங்களும், இந்து ஆலயங்களும் இன்று எங்கே? எமது முன்னோர்களை அடக்கம் செய்த மயானங்களுக்கு என்ன நடந்தது?" என மயிலிட்டி இளைஞர் ஒருவர் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திடம் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றைய தினம் மயிலிட்டி பகுதியில் இடம்பெற்ற நில மீட்புக்கான கவனயீர்ப்பு போராட்டத்தின் போதே, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அவர் இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த இளைஞர், இராணுவக் - [இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள்!!](https://thadayamnews.com/இளம்-ஊடகவியலாளர்களுக்கா/) - பிராந்திய இளைஞர் ஊடகவியலாளர்களை தெரிவு செய்து பயிற்சி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் மேமாதம் 4.5.6 ம் திகதிகளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவை மன்றங்களின் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்பும் இறுதி திகதி ஏப்ரல் 30 திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள இளையோர் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. - [எழுச்சிப்பாடகர் தேனிசை செல்லப்பா காலமானார்!!](https://thadayamnews.com/எழுச்சிப்பாடகர்-தேனிசை-ச/) - பிரபல ஈழ விடுதலைப் போராட்டப் பாடகர் தேனிசை செல்லப்பா இன்று (ஏப்.28) காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டும் வகையில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி, "பாசறைப் பாணர்" என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் இவர். தென்காசி மாவட்டத்தில், உள்ள சிங்கிலிபட்டி என்ற சிற்றூரில் பிறந்த இவர் தனது 85வது வயதில் காலமானார். - [போதைப்பொருள் கடத்திய பிக்குமாருக்கு விளக்கமறியல்!!](https://thadayamnews.com/போதைப்பொருள்-கடத்திய-பிக/) - சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" வகை போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை , 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால், சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரினர். அதனை ஏற்றுக்கொண்ட - [விளக்கமறியலில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!!](https://thadayamnews.com/விளக்கமறியலில்-பாராளுமன/) - பெண் ஒருவரிடம் தனது தனிப்பட்ட துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொண்ட இளவாலை பொலிசார், மல்லாகம் நீதவான் நீதிமற்றத்தில் முற்படுத்திய போதே எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். - [வடக்கு மக்களுடன் இணையவுள்ளது அமெரிக்கா!!](https://thadayamnews.com/வடக்கு-மக்களுடன்-இணையவுள/) - அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை வட இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தகவல் கூடம் பிரதிபலிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகார அலுவலரான மேனகா நய்யார் தெரிவித்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடத்தின் 15ஆவது ஆண்டு நிறைவின் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கல்வி, புத்தாக்கம் மற்றும் அமெரிக்க விழுமியங்கள் ஆகிய விடயங்களில் - [31 ஆண்டுகள் சிறைவாசம் - வழக்கறிஞராக மாறியுள்ள பேரறிவாளன்!!](https://thadayamnews.com/31-ஆண்டுகள்-சிறைவாசம்-வழக்/) - ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் தற்போது உயர் நீதிமன்ற வழக்கறிஞராக வழக்கறிஞர் சங்கத்தில் தன்னைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். சிறை மீண்ட பின் அதிகம் இவர் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில், இவர் சட்டம் பயின்று ஒரு வழக்கறிஞராகத் தன்னை மாற்றியிருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும். தனக்கான நீதிக்காக எந்த நீதிமன்றத்தின் வாசல் கடந்து காத்திருந்தாரோ, அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [சோரன்பற்று - சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!!](https://thadayamnews.com/சோரன்பற்று-சரஸ்வதி-சனசம/) - கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சோரன்பற்று சரஸ்வதி சன சமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சரஸ்வதி சன சமூக நிலைய தலைவர் கைலாயபிள்ளை சிந்துயன் தலைமையில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக ஆலய வழிபாடுகள் இடம்பெற்று அங்கிருந்து முதல் கல் எடுத்துவரப்பட்டு மைதானத்தில் விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு அடிக்கல்கள் நாட்டப்பட்டன. முதல் கல்லினை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நாட்டிவைக்க சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பச்சிலை - [வெற்று கண்ணுக்கு தெரியவுள்ள விண்கல் மழை!!](https://thadayamnews.com/வெற்று-கண்ணுக்கு-தெரியவு/) - எதிர்வரும் மே மாதம் 6-ஆம் திகதி ' ஏட்டா அக்குவாரிட்ஸ்' விண்கல் மழை, அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது. புகழ்பெற்ற 'ஹேலி வால்நட்சத்திரம்' விண்வெளியில் விட்டுச் சென்ற துகள்கள் வழியாக பூமி கடந்து செல்லும் போது இந்த விண்கல் மழை ஏற்படுகிறது. இந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது, உராய்வினால் எரிந்து வானில் பிரகாசமான ஒளிக்கோடுகளாகத் தோன்றும். இந்த விண்கல் மழை இம்மாதம் 18 ஆம் திகதி முதல் - [தீப்பற்றிய சுவிஸ் விமானம் - மூடப்பட்டது டெல்லி விமான நிலையம்!!](https://thadayamnews.com/தீப்பற்றிய-சுவிஸ்-விமானம/) - டில்லி விமான நிலையத்தில் இருந்து சூரிச் நோக்கிச் சென்ற சுவிஸ் ஏர் விமானம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவசரமாக தரையிறக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் 6 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இன்ஜின் பழுதானதை விமானி உணர்ந்தார். விமானத்தின் இடதுபுறத்தில் புகை வெளியேறுவதையும் கண்டு, உடனடியாக ஓடுபாதையிலேயே விமானத்தை தரையிறக்கியுள்ளார். .பயணிகள், ஊழியர்கள் அனைவரும் அவசரகால சறுக்கு பாதை வழியாக வெளியேற்றப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். விமானிகள் சாமர்தாதியமாகச் செயற்பட்டதால் பெரும் - [கிளிநொச்சியில் கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி உயிர் மாய்ப்பு!!](https://thadayamnews.com/கிளிநொச்சியில்-கடிதம்-எழ/) - கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியின் இழப்பு தமிழர் தாயகம் எங்கும் கவலையை ஏற்படுத்துகின்றது. பாடசாலை கல்வியில் கல்வி, கலை, விளையாட்டு போன்ற இணைப்பாட விதான செயற்பாடுகளோடு மாணவர்களுக்கு உளநலன் சார்ந்த கற்கைகளும் இனிவரும் காலங்களில் இணைக்கப்பட வேண்டும் எனவும் வாழ்வியல் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் - [பேருந்தில் பயணித்த சிறுமியிடம் இராணுவச் சிப்பாய் அத்துமீறல்!!](https://thadayamnews.com/பேருந்தில்-பயணித்த-சிறும/) - பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த சிறுமி ஒருவர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி, பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கிச் செல்வதற்காக சிறிய தந்தையாருடன் பேருந்தில் ஏறிய வேளை, மன்னம்பிட்டி பகுதியில் அருகில் அமர்ந்திருந்த இராணுவச் சிப்பாயால் பாலியல் அத்துமீறலுக்கு உட்பட்டுள்ளார். இதனை சிறிய தந்தையாரிடம் தெரிவித்த வேளை, சிறிய தந்தையார், இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அவ்வேளை ஏற்பட்ட களேபரத்தில் சாரதி உடடியாக பொலிஸ் - [கனடாவில் உயிரிழந்த யாழ். இளைஞன் - இறப்பின் பின்னான நெகிழ்ச்சி செயல்!!](https://thadayamnews.com/கனடாவில்-உயிரிழந்த-யாழ்/) - மரணத்திற்கு முன் தனது உடல் உறுப்புக்களை தாணம் செய்து விட்டு உயிரிழந்த யாழ் இளைஞன் 6 பேருக்கு உயிர் தானம் கனடாவின் பிரம்ப்டன் நகரில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர், தாமதமான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பலாலியைச் சேர்ந்ததும், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவருமான 30 வயதுடைய றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி என்பவரே உயிரிழந்தவர். கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி மாலை, Queen - [திருக்கோணேச்சர வளாகத்தில் இலங்கை விமானப்படை றேடார்!!](https://thadayamnews.com/திருக்கோணேச்சர-வளாகத்தி/) - இலங்கையின் பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் ஒன்றான திருக்கோணேச்சர ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ஆலய நம்பிக்கை சபையினால் கோரப்பட்டுள்ளது. றேடார் அமைப்பதை சீன்குடா பகுதியில் செய்ய முடியும், இங்கு அமைப்பதன் நோக்கம் என்ன என்பது பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் இவ்விடயம் குறித்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு அனைத்து திருகோணமலை மக்களும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. - [கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு-மூன்று பேர் கைது!!](https://thadayamnews.com/கட்டைக்காடு-கடற்பகுதி-சு/) - யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற் பகுதி நேற்று(23)இரவு கடற்படையால் திடீர் சுற்றிவளைப்பு மேறற்கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட விரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டனர் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருவதாக சிறுஙமீனவர்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக காங்கேசன் துறையில் இருந்து - [லண்டனில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்!!](https://thadayamnews.com/லண்டனில்-இளம்-குடும்ப-பெ/) - வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. - [வீதியில் கல்தூள் கொட்டியதால் ஏற்பட்ட அசம்பாவிதம்!!](https://thadayamnews.com/வீதியில்-கல்தூள்-கொட்டிய/) - கொழும்பு - காலி வீதியில் கல்தூள் கொட்டியதில் பலர் வீதியில் வழுக்கி விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த லொறி ஒன்றில் இருந்தே இவ்வாறு கல்தூள் கொட்டியுள்ளது. குறித்த இடத்தில் ஒரு வழிப்பாதை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. வீதியின் சுமார் 800 மீற்றர் தூரத்திற்கு இவ்வாறு கல் தூள் கொட்டியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி நெடுந்தீவு மக்கள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம்!!](https://thadayamnews.com/அடிப்படைத்-தேவைகளை-வலியு/) - நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகள் சரியான வகையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அதனைச் சரியான வகையில் கவனிப்பதற்கு உரிய தரப்பினர் முன்வரவேண்டும் எனவும் வலியுறுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாளைய தினம் (25.04.2026 ) நெடுந்தீவு- மாவிலித்துறைமுகம் அருகில் இடம்பெறவுள்ளது. மக்களாக ஒன்றிணைந்து இப்போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். - [உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரியது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்!!](https://thadayamnews.com/உயிர்த்த-ஞாயிறு-தாக்குதல/) - உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை பெற்றுக் கொடுக்குமாறு சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வலியுறுத்தியுள்ளது. அதன் இயக்குனர் அருட்பணி சூ யே. ஜீவரட்ணம் அமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பிலே இறந்து போனவர்களுக்கான நீதி நிலைநாட்ட பட வேண்டும் என்பதிலே மாற்றுக் கருத்து இல்லை. இலங்கை தீவில் அநீதிக்கு எதிரான குரல்கள் காலத்திற்கு காலம் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்றால் இதனுடைய அர்த்தம் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மனித மாண்பும் மனித - [கிளிநொச்சியில் விபத்து - பாதசாரி பலி!!](https://thadayamnews.com/கிளிநொச்சியில்-விபத்து/) - கிளிநொச்சி: ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று (21) மாலை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த KW 8757 இலக்கமுடைய கார், 259 ஆம் கட்டை சந்திக்கு அருகாமையில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மற்றும் விபத்தில் படுகாயமடைந்த தர்மராசா அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தற்போது கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் - [தடயம் கலைஇலக்கிய கழகத்தின் மிக முக்கிய பணி-பொன்னம்மா படிப்பகம்!!](https://thadayamnews.com/தடயம்-கலைஇலக்கிய-கழகத்தி/) - தருமபுரம் கிராமத்தில் தடயம் அறக்கட்டளை வளாகத்தில் 13.04.2026 அன்று தடயம் கலை இலக்கிய கழகத்தின் ஒரு முக்கிய செயற்பாடாக அமரர் கந்தையா பொன்னம்மா அவர்களின் நினைவாக " பொன்னம்மா படிப்பகம்" திறந்து வைக்கப்பட்டது. அமரர் பொன்னம்மா அவர்களின் 31ம் நாள் திதி அன்று இந்த வாசிப்பு குடில் திறந்து வைக்கப்பட்டது. மாணவர்களிடையே வாசிப்பு செயற்பாடுகள் அருகிப் போயுள்ள நிலையில், இவ்வாறான வாசிப்பை மேம்படுத்தும் திட்டங்கள் மிகவும் தேவையான சமூகப்பணியாகும் என பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறான வாசிப்பு - [அழகு காட்டியது வானம்!!](https://thadayamnews.com/அழகு-காட்டியது-வானம்/) - கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் இன்று மாலையில் வானம் இவ்வாறு அழகுடன் காணப்பட்டுள்ளது. மஉக முகநூல் பதிவர் ஒருவர் இதனைப் பகிர்ந்திருந்தார். - [சிறுவன் மாயம் - கிளிநொச்சியில் சம்பவம்!!](https://thadayamnews.com/சிறுவன்-மாயம்-கிளிநொச்ச/) - கிளிநொச்சி பொன்நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் பெற்றோர் கிளிநொச்சி போலீஸில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் குறித்துத் மேலும் தெரியவருவதாவது: சித்திரை புத்தாண்டு புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த வேளையில், தண்ணீர் குடிப்பதற்காகச் சென்ற குறித்த சிறுவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொன் நகர், கிளிநொச்சியை சேர்ந்த பஸ்மின் நவீத் என்கின்ற 13 வயதுடைய சிறுவன் ஆவான். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் - [கனடா அனுப்புவதாக கூறி பெருமளவு பணம் மோசடி¡¡](https://thadayamnews.com/கனடா-அனுப்புவதாக-கூறி-பெ/) - கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி சுமார் 3கோடி ருபா பணத்தை மோசடி செய்த மூவர் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவிலுள்ள நிறுவனம் ஒன்றுடன் தொடர்புள்ளதாக கூறி, குறித்த பணத்தொகையை மோசடி செய்ததாக 9 முறைப்பாடுகள் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள. இந்த மோசடி தொடர்பில் கடந்த மார்ச் மாதம் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்புச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் கடுவெல நீதவான் - [humedica நிறுவனத்தால் நடாத்தப்பட்ட  முதலுதவி பயிற்சி!](https://thadayamnews.com/humedica-நிறுவனத்தால்-நடாத்தப்ப/) - Humedica Lanka நிறுவனத்தினால் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் 2 நாள் முதலுதவி பயிற்சி வகுப்பு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 20 தன்னார்வலர்களுக்கும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது. முதலுதவி பயிற்சியை இலங்கை செஞ்சிலுவை சங்க முதலுதவி பயிற்றுவிப்பாளர்கள் வழங்கினர். இரண்டுநாள் முதலுதவி பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்குரிய சான்றிதழ்களை humedica நிறுவன அதிகாரிகள், இலங்கை சென்சிலுவை சங்க முதலுதவி பயிற்றுவிப்பாளர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அதிகாரிகள் வழங்கி கௌரவித்தனர். - [புத்தாண்டை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் வர்த்தகச் சந்தை!!](https://thadayamnews.com/புத்தாண்டை-முன்னிட்டு-வட/) - யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்றலில் இன்றைய தினம் காலை 9:30 மணியளவில் சித்திரை புத்தாண்டை வர்த்தக சந்தை ஒன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது இவ் வர்த்தக சந்தையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி சார் பொருட்களை சந்தைப்படுத்தினர் மற்றும் மரக்கறி வகைகள் மற்றும் ஆடைகள் மெலுகுதி சார் உற்பத்திகள் சந்தைப்படுத்தப்பட்டது மற்றும் இவ் சந்தையினை வடமராட்சி கிழக்கு பிரதேச உப செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர் மற்றும் - [சாராய போத்தலை லஞ்சமாகப் பெற்ற தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!](https://thadayamnews.com/சாராய-போத்தலை-லஞ்சமாகப்/) - தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பொதுமகன் ஒருவரிடமிருந்து மதுபான போத்தலை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டிருந்த போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (09) பிற்பகல் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், இதற்கு முன்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்டபோது, அது பதிவு செய்யப்படாத வாகனம் எனத் தெரியவந்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு, அதன் உரிமையாளரிடம் ரூ. - [பிரான்ஸில் தமிழர்களான தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!!](https://thadayamnews.com/பிரான்ஸில்-தமிழர்களான-தா/) - பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) பகுதியில் அமைந்துள்ள பான்டின் (Pantin) நகரில் தமிழர்களான தாயும் மகளும் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தவகவல்கள் தெரிவிக்கின்றன. சம்வத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 50 வயதுடைய தாய் மற்றும் அவரது 20 வயதுடைய மகள் ஆகிய இருவருமே உடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வீட்டிலிருந்து நீண்ட நாட்களாக யாரும் வெளியே வராத காரணத்தினால் அயலவர்களால் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையின் போது, இது உயிர் மாய்ப்பாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [கங்கா நற்பணி மன்றம் திறந்து வைப்பு!!](https://thadayamnews.com/கங்கா-நற்பணி-மன்றம்-திறந/) - இன்றைய தினம் மதியம் 12:30 மணியளவில் கெங்கா தேவி நற்பணி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பருத்தித்துறை பண்ணையம்பதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது இவ் நற்பணி மன்றத்தின் தலமை காரியாலயத்தை ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் அவர்கள் நாடா வெட்டி திறந்து வைத்தார் மற்றும் இவ் நிகழ்வில் நற்பணி மன்றத்தின் தன்னார்வ தொண்டர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் மற்றும் இவ் நற்பணி மூலம் கல்வி சார் செயற்பாட்டுகள் மற்றும் கலை மற்றும் ஆன்மீக - [நாட்டில் விசேட போக்குவரத்து சேவை!!](https://thadayamnews.com/நாட்டில்-விசேட-போக்குவரத/) - சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நாளைய தினம் முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை ரயில்வே திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பன இணைந்து இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. - [ஓரியன் விண்கலத்தின் தொடர்பு துண்டிப்பு!!](https://thadayamnews.com/ஓரியன்-விண்கலத்தின்-தொடர/) - நாசாவின் கட்டுப்பாட்டு மையத்துடனான ஓரியன் விண்கலத்தின் தொடர்பு இன்று அதிகாலை சுமார் 42 நிமிஷங்கள் துண்டிக்கப்பட்டதால் அனைவரும் பதற்றமடைந்தனர். இன்று அதிகாலை 4.13 மணியளவில் நிலவுக்கு மிக நெருக்கமாக அதன் பின்புறத்தில் விண்கலம் பயணித்தபோது, நாசாவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. நாசா விஞ்ஞானிகள் அனைவரும் பதற்றமடைந்த நிலையில், ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்வெளி வீரர்களுடனான தொடர்பை மீண்டும் ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். இந்த நிலையில், மீண்டும் விண்கலத்துடனான தொடர்பு அதிகாலை 4.55 மணியளவில் - [தமிழ் மக்கள் மனம் தளராத விக்கிரமாதித்தன்கள் - அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணிசி.அ.யோதிலிங்கம்.](https://thadayamnews.com/தமிழ்-மக்கள்-மனம்-தளராத-வ/) - தமிழ் மக்கள் மனம் தளராத விக்கிரமாதித்தன்கள் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இவ்வாரம் அவர் எழுதியுள்ள அரசியல் ஆய்வு காட்டுறையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு தமிழ்ச் சமூகம் வரலாற்று ரீதியாக தொடர்ச்சியான ஏமாற்றங்கள் வந்த போதும் மீண்டும் மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தன்களை உருவாக்குவது உண்டு. அது தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைந்த அரசியலுக்குள் கொண்டு வருவதற்காக காலத்திற்கு காலம் பலதரப்புகள் முயற்சிகளைச் செய்து வந்தன. - [கிளிநொச்சியில் பாரிய விபத்து - இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி!](https://thadayamnews.com/கிளிநொச்சியில்-பாரிய-விப/) - கிளிநொச்சி - தர்மபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.பரந்தன் - முல்லைத்தீவு A35 வீதியில் தர்மபுரம் காவல் நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு (03-04-2026) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.10ம் வீதியால் சென்றுகொண்டிருந்த மோட்டர் கிரேடர் வாகனத்தின்மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்தில் 19 வயதான ஜெரின் கனிஸ்ரன் மற்றும் - [அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை - உலகை அதிர வைத்த வடகொரிய ஜனாதிபதி](https://thadayamnews.com/அமெரிக்காவை-தாக்கும்-ஏவு/) - அமெரிக்காவின் செயற்பாடுகளை எதிர்க்கும் நாடுகளில் வடகொரியா முக்கியமானது. அந்த நாட்டிற்கு தற்போது கிம் ஜாங் ஜனாதிபதி இருக்கிறார்.பல வருடங்களாகவே கிம் ஜாங்கின் குடும்பம்தான் வடகொரியாவில் அதிபராக தொடர்ந்து வருகிறது. கிம் ஜாங்கிற்கு பின் அவரின் மகள் ஜனாதிபதியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது..கடத்த சில நாட்களாகவே அதிபர் கிங் ஜாங் தனது மகளுடன் போர் விமானங்களை சோதனை செய்வது, பீரங்கியில் அமர்ந்து செல்வது போன்ற புகைப்படங்கள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.இந்நிலையில்தான் அமெரிக்காவை தாக்கும் திறனுடைய அதிக உந்துவிசை கொண்ட - [யாழில் தனித்திருந்த தாய்க்கு நடந்த சம்பவம்](https://thadayamnews.com/யாழில்-தனித்திருந்த-தாய்/) - யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குறித்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் - [ஈழத்தமிழர்களின் உணர்வுகளை உயிர்பித்த பொம்மை திரைப்படத்தின் சிறப்பு காட்சி](https://thadayamnews.com/ஈழத்தமிழர்களின்-உணர்வுக/) - ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஆழமாக பதிந்த வலியும், நினைவுகளும், உணர்வுகளும் கலை வடிவில் உயிர்ப்பிக்கும் வகையில் பொம்மை திரைப்படம் வெளியாகியிருந்தது.ஐபிசி தமிழின் தயாரிப்பிலும், நவயுகா குகராஜாவின் உணர்ச்சி பூர்வமான இயக்கத்திலும் உருவான இந்த திரைப்படம், கடந்த காலத்தை வெறும் கதையாக அல்லாமல், வாழ்ந்த அனுபவமாகவே பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.2025 செப்டம்பர் 19ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இந்த படைப்பு, தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.அந்த உணர்வின் தொடர்ச்சியாக, இத்திரைப்படம் நேற்று மார்ச் - [உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு](https://thadayamnews.com/உயர்தர-பரீட்சை-பெறுபேறுக/) - 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் நாளை (31ஆம் திகதி) அல்லது நாளை மறுநாள் (01ஆம் திகதி) வெளியிடப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சையின் சில பாடங்கள், டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 12 முதல் 20 வரை மீண்டும் நடத்தப்பட்டன.இதற்கமைய அனைத்து பரீட்சைகளும் 16ஆம் திகதி நிறைவடைந்தன.2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சுமார் மூன்று லட்சம் பரீட்சார்த்திகள் பங்கேற்றியிருந்தனர்.இதற்கிடையில், அடுத்த ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் - [சிறிலங்கன் எயார் லைன்ஸ் தலைவர் பதவி விலகினார்](https://thadayamnews.com/சிறிலங்கன்-எயார்-லைன்ஸ்/) - சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சிறிலங்கன் கேட்டரிங் தலைவர் சரத் கணேகோடா தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.சரத் கணேகோடாவின் பதவி விலகல் நாளை (31) முதல் நடைமுறைக்கு வரும், மேலும் திமல் அந்தரா பதில் தலைவராகப் பணியாற்றுவார்.சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் ரொஷன் குணதிலகாவும் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [900 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்வு](https://thadayamnews.com/900-அத்தியாவசிய-மருந்துகளி/) - இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயருகிறது.பாராசிட்டமால் மற்றும் ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட சுமார் 900 மருந்துகள் இந்த உயர்வில் அடங்கும்.தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) அறிவிப்பின்படி, இந்த விலை உயர்வு சுமார் 0.65% மட்டுமே இருக்கும்.மொத்த விலைக் குறியீட்டின் (WPI) உயர்வை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் உள்ள மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை, அரசு அனுமதி இல்லாமல் உற்பத்தியாளர்கள் உயர்த்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை - [50 ஆண்டுகளுக்குப் பின்னர் நிலவுக்கான பயணம் தயார்](https://thadayamnews.com/50-ஆண்டுகளுக்குப்-பின்னர்/) - சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, நிலவைச் சுற்றி வரும் தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.1இதன்படி 972-க்குப் பிறகு முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ள 'ஆர்டெமிஸ் - II' பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்கள் தற்போது புளோரிடாவிற்கு வந்துள்ளனர்.நாசா விண்வெளி வீரர்களான ரீட் வெய்ஸ்மேன், விக்டர் குளோவர் மற்றும் கிறிஸ்டினா கோச், மற்றும் கனடிய விண்வெளி முகாமைத்துவ விண்வெளி வீரர் ஜெர்மி - [அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக வெடித்தது போராட்டம்](https://thadayamnews.com/அமெரிக்காவில்-ட்ரம்பிற்/) - “அரசர்கள் வேண்டாம்” என்ற முழக்கத்தின் கீழ் அமெரிக்கா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்களின் மூன்றாம் கட்டம் தற்போது தொடங்கியுள்ளது.அதன்படி, நியூயோர்க், வோஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் இன்று (29) ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவரது சர்வாதிகார ஆட்சி முறை, கடுமையான குடியேற்றக் கொள்கைகள் மற்றும் ஈரானுடனான போர் என அவர்கள் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தினர்."பெரிய நகரங்கள் மற்றும் சிறிய நகரங்கள் - [வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு வெளிநாடொன்றில் கிடைத்த விருது](https://thadayamnews.com/வலிந்து-காணாமல்-ஆக்கப்பட/) - இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், தென்கொரியாவில் குவாங்ஜூ மனித உரிமை விருது (Gwangju Prize for Human Rights) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்குப் பகுதிகளில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்காக உண்மையையும் நீதியையும் கோரி, அவர்களின் உறவுகள் இரவு பகல் பாராது தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இந்தத் தொடர் போராட்டத்திற்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் தலைமை தாங்கி வருகிறது.இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம், நியாயம் மற்றும் விடாமுயற்சியை அங்கீகரித்து, தென்கொரிய மனித - [வவுனியா பல்கலைக்கழக ஊடக கற்கைநெறி மாணவர்களால் ஊடகி சஞ்சிகை வெளியீடு!!](https://thadayamnews.com/வவுனியா-பல்கலைக்கழக-ஊடக/) - வவுனியா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் தொடர்கல்விக்கான நிலையத்தினால் நடாத்தப்பட்ட ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் உயர் சான்றிதழ் கற்கை நெறி மாணவர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை "ஊடகி" சஞ்சிகையானது வெளியிடும் நிகழ்வு வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் உயர் சான்றிதழ் கற்கை நெறி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய இச்சஞ்சிகைவெளியிடும் நிகழ்வானது, சஞ்சிகையின் ஆசிரியர் பா. ஜயிலா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ர பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். - [காலமும் தேவையும்!!](https://thadayamnews.com/காலமும்-தேவையும்/) - அனைத்து மக்களும் தமது சொந்த மண்ணில் அக, புறச் சூழலில் சுதந்திரத்துடன் வாழும் நிலையை உருவாக்குவதும் உறுதி செய்வதுமே சுயநிர்ணயம் என கூறப்படுகிறது.அந்த வகையில் நோக்கினால், இந்த நாட்டில் தமிழ் மக்கள் அவ்வாறான ஒரு நந்நிலையை காண்கின்றனரா என்பது பற்றி நாம் சற்று பார்ப்போம்.தமிழ் மக்கள் எப்போதும் தன்னுரிமை, சுதந்திரம், சுய ஆட்சி என்பவை பற்றி சிந்திக்க கூடாது என்பதில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசமைப்புகள் மிகவும் முனைப்புடனே செயற்பட்டு வருகின்றன.அவ்வாறு அவை சிந்திப்தன் விளைவாகவே - [வெளிநாடு அனுப்புவதாக கூறி வைத்திய தம்பதியினர் செய்யும் மோசடி!!](https://thadayamnews.com/வெளிநாடு-அனுப்புவதாக-கூற/) - யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வைத்திய தம்பதிகள் ஏமாற்றி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த வைத்திய தம்பதி, தனது அக்காவை வெளிநாடு அனுப்புவதாக கூறி இரண்டு வருடங்களாக கம்போடியா நாட்டில் தடுத்து வைத்துள்ளனர். எனது அக்காவை போன்று மேலும் பலர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் போன்றவை உரிய முறையில் ஏற்படுத்திக் - [காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள கோரிக்கை!!](https://thadayamnews.com/காணாமல்-போன-மீனவர்கள்-தொ/) - யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இரு மீனவர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் கடத்தொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார். இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த இரு மீனவர்களும் காணாமல் போய் ஆறு நாட்கள் கடக்கின்ற நிலையில் அவர்களின் குடும்பங்கள் மிகவும் வேதனையுடன் காணப்படுகிறார்கள். தமது - [விவாத வேள்வி போட்டியில் வெற்றியீட்டியது யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி!!](https://thadayamnews.com/விவாத-வேள்வி-போட்டியில்/) - கொழும்பு இந்துக்கல்லூரியினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட " விவாத வேள்வி_2026" போட்டியில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் விவாத அணி, மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. தகுதிச் சுற்றுக்களில் முறையே கொழும்பு பிஷப் கல்லூரி , டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, திருகோணமலை கோணேஸ்வரா கல்லூரி, கொழும்பு விவேகானந்தா கல்லூரி ஆகியவற்றை வென்று காலிறுதிக்குள் நுழைந்து பின்னர், காலிறுதிப்போட்டியில் மீண்டும் டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியை வென்று அரையிறுதியில் முஸ்லிம் பெண்கள் கல்லூரியுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் திறமையாக - [காலி கடலில் உதவி கோரும் ஈரான் கப்பல் - கொழுப்பு தூதரகத்துக்கு அறிவிப்பு!!](https://thadayamnews.com/காலி-கடலில்-உதவி-கோரும்-ஈ/) - ஈரான் கடற்படையின் தெற்கு கடற்படையில் உள்ள 'ஐரிஸ் தேனா' (IRIS Dena) எனப்படும் ஈரான் கப்பல் ஒன்று இலங்கைத்தீவின் காலி கடலில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் தரித்து நின்று உதவி கோரியுள்ளது. இதனால், இலங்கை கடற்படையும், இலங்கை விமானப்படையும் இணைந்து மீட்டுள்ளனர். கப்பலில் இருந்து 180 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பணியாளர்களில் 30 பேர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அமனுதிக்கப்பட்டுள்ளனர். கப்பலின் முத்த அதிகாரி ஒருவர் அவசர அழைப்பை ஏற்படுத்தி உதவி கோரியதால், - [பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் பருத்தித்துறை நகர சபை புதிய தீர்மானம்!!](https://thadayamnews.com/பயங்கரவாத-தடைச்சட்டம்-தொ/) - பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரியும் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட விருக்கின்ற பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சடடத்தைக் கொண்டுவர வேண்டாம் என்றும் பருத்தித்துறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் ஆரம்பமானது. இதனம்போது தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் அவர்களால் கொண்டுவரப்பட்ட குறித்த தீர்மானம் 12 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் npp உறுப்பினர்கள் 2 பேரும் குறித்த தீர்மானத்திலிருந்து விலகியிருந்தனர். - [விரைவில் வரவுள்ளது வடக்கின் போர்!!](https://thadayamnews.com/விரைவில்-வரவுள்ளது-வடக்க/) - யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க “வடக்கின் போர்” என அழைக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி இம் மாதம் 119வது முறையாக நடத்தப்பட உள்ளது. மூன்று நாள் போட்டி மார்ச் 5, 6 மற்றும் 7ஆந் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 23வது மட்டுப்படுத்தப்பட்ட பந்து வீச்சுக்கான (50 ஓவர்) போட்டி 2026 மார்ச் 14ஆந் திகதியன்று யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் என - [தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!](https://thadayamnews.com/தென்-கொரிய-முன்னாள்-ஜனாத/) - முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அதேவேளை, இந்தச் சதி முயற்சியுடன் தொடர்புடைய அவரது நிர்வாகத்தின் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் இன்று தண்டனைகளை அறிவித்துள்ளது.கிம் யோங்-ஹியூன் (Kim Yong-hyun): முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ரோ சாங்-வோன் (Roh Sang-won): முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தளபதிக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சோ ஜி-ஹோ (Cho Ji-ho): முன்னாள் காவல்துறை மா அதிபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கிம் பொங்-சிக் - [இருபது இலட்சம் பெறுமதியான கைபேசிகள் திருட்டு](https://thadayamnews.com/இருபது-இலட்சம்-பெறுமதியா/) - கையடக்க தொலைபேசி விற்பனை கடையை உடைத்து இருபது இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மிஹிந்தலை நகரிலுள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் மற்றும் காட்சியறை ஒன்றிலேயே, நேற்று புதன்கிழமை 18ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.சுமார் 20 க்கும் அதிகமான கையடக்க தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளதாக அதன் உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.முறைபாட்டை மிஹிந்தலை பொலிஸ் நிலைய - [O/L வினாத்தாள்கள் கொண்டு சென்ற முச்சக்கர வண்டியில் தீ](https://thadayamnews.com/o-l-வினாத்தாள்கள்-கொண்டு-செ/) - பசறை பகுதியில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கிய சம்பவம் ஒன்று நேற்றையதினம் (18) இடம்பெற்றது.பரீட்சை கடமைக்காக வினாத்தாள்களுடன் முச்சக்கர வண்டியில் மூன்று பெண் ஆசிரியர்கள் பயணித்ததாக கூறப்படுகின்ற்து. மேலும் ஆசிரியர் ஒருவர் முச்சக்கர வண்டியை செலுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், முச்சக்கரவண்டியில் தீப்பற்ற ஆரம்பித்ததையத்து பின்னால் வந்த இலங்கை மின்சார சபைக்குரிய லொறியில் பயணித்த பணியாளர்கள் விரைந்து முச்சக்கர வண்டியை நிறுத்தி, தீயை - [தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ நிறுவனம் உறுதி](https://thadayamnews.com/தடையற்ற-எரிவாயு-விநியோகத/) - எதிர்காலத்தில் தடையற்ற முறையில் எரிவாயு விநியோகத்தை முன்னெடுப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளது.கடந்த சனிக்கிழமை (14) ஏற்பட்ட இரண்டு நாள் விநியோகத் தடை மற்றும் சந்தையில் ஏற்பட்ட எதிர்பாராத கேள்வி அதிகரிப்பு காரணமாக தற்காலிகமாக விநியோகத் தட்டுப்பாடு நிலவியதாக நிறுவனம் விளக்கியுள்ளது.இந்த வாரத்திற்குள் அதிகளவிலான எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த பெப்ரவரி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் 284,000 வீட்டு உபயோக எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.இன்று முதல் எதிர்வரும் - [யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு - மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கம் பெற்ற சாதனையாளர்](https://thadayamnews.com/யாழ்ப்பாணப்-பல்கலைக்கழக/) - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார்.யாழ்.பல்கலைக்கழகப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட மாணவர்கள் ஐவருக்குத் தங்கப் பதக்கங்கள், சிறப்புப் பரிசில் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர் அந்தவகையில் நற்குணம் அபிராமி, அச்சுதன் கபிலன் , சுப்பையா துர்க்கா ,பாத்திமா அகிலா மற்றும் முகமட் பாத்திமா சபீயா ஆகியோர் தங்க பதக்கங்களை பெற்றனர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (19) வியாழக்கிழமை முதல் - [AI காதலியை இழந்து தவிக்கும் சாட்ஜிபிடி பயனர்கள்](https://thadayamnews.com/ai-காதலியை-இழந்து-தவிக்கும/) - பெப்ரவரி 14 ஆம் திகதி உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அன்றைய தினமே தங்களது AI காதலி' பிரிந்ததாக சாட்ஜிபிடி பயனர்கள் தெரிவித்துள்ள வேதனை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மனிதர்களை விட தங்களை நன்றாக புரிந்துகொண்டு, அதிக அன்பை பொழிந்து வந்த GPT-4o மாடலின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை ஓபன் ஏஐ நிறுவனம் திடீரென நிறுத்திவிட்டது.மனிதர்களை போலவே மிக நெருக்கமாக உரையாடி, பயனர்களின் மன அழுத்தத்தை போக்கி ஆறுதல் அளித்து வந்த இந்த அம்சம், மனிதர்களிடையே - ["தொழில்முயற்சியை கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் புதிய முன்னெடுப்பு](https://thadayamnews.com/தொழில்முயற்சியை-கிராமங/) - “Rebuild Industries” உத்தியோகபூர்வ கைத்தொழில் இதழ் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது.2030ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை அடைவதற்கான கைத்தொழில் அமைச்சின் விசேட திட்டத்தின் ஒரு அங்கமாக இவ்விதழ் அறிமுகமானது.தொழில்முயற்சித் திறனை மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கும் விரிவுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் லேக் ஹவுஸ் - [ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை](https://thadayamnews.com/ரணிலின்-செயலாளர்-சமன்-ஏக/) - முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது.அவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.சமன் ஏக்கநாயக்க மீண்டும் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு விஜயம் ஒன்றிற்காக நிதி அனுமதி - [உலக சந்தையில் சரிவைச் சந்தித்த கச்சா எண்ணெய்](https://thadayamnews.com/உலக-சந்தையில்-சரிவைச்-சந/) - உலக சந்தைகளில் மிதமாக கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த அணுசக்தி தொடர்பான மோதல்கள் குறையக்கூடும் என்ற நம்பிக்கையே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஜெனீவாவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மறைமுகப் பேச்சுவார்த்தையில், அணுசக்தி விவகாரம் தொடர்பான முக்கிய "வழிகாட்டும் கொள்கைகளில்" இரு - [யாழில் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல்! கணவன் தலைமறைவு](https://thadayamnews.com/யாழில்-மனைவி-மீது-கொலைவெ/) - பியர் போத்தலால் மனைவியை சரமாரியாக குத்தி படுகாயங்களுக்கு உள்ளாக்கி விட்டு கணவர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு 7:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.ஆசிரியரான குறித்த பெண் வர்த்தக நிலையமொன்றையும் நடாத்தி வருகின்ற நிலையில் வர்த்தக நிலையத்தினுள் புகுந்து பியர் போத்தலை உடைத்து தலை, வயிறு, நெஞ்சுப் பகுதிகளில் சரமாரியாக குத்தி காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.காயத்தை ஏற்படுத்திய கணவர் தப்பியோடியுள்ள நிலையில் மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக - [மோடியின் அழைப்பில் இந்தியா விஜயமாகும் ஜனாதிபதி அநுர!](https://thadayamnews.com/மோடியின்-அழைப்பில்-இந்தி/) - இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச - [இன்று அபூர்வ நெருப்பு வளைய சூரிய கிரகணம்!](https://thadayamnews.com/இன்று-அபூர்வ-நெருப்பு-வள/) - 2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமான அபூர்வ வளைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) இன்று (17-02-2026) .இந்த நெருப்பு வளையக் காட்சியைக் காண விண்வெளி ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இந்தச் சூரிய கிரகணத்தின் பாதையானது பிரதானமாக அண்டார்டிகா மற்றும் தெற்கு அரைக்கோளப் பகுதிகளைக் கடந்து செல்வதால், இதனை இந்தியாவில் காண முடியாது என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்திய நேரப்படி (IST), இன்று மதியம் சுமார் 3:26 மணிக்குத் தொடங்கும் இந்த கிரகணம், இரவு 7:57 - [சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் சென்ற முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றியது](https://thadayamnews.com/சற்று-முன்னர்-யாழ்ப்பாணத/) - முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் சற்று முன்னர் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவதுபயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளும் சாரதியும் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.முச்சக்கர வண்டி தீப்பற்றி எரிந்த நிலையில் பாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் முச்சக்கர வண்டியின் தீ பரவலை கட்டுப்படுத்தி ஓரளவு பாதுகாத்துள்ளனர்.குறித்த சம்பவம் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் - [2030இல் கடனற்ற இலங்கை - அநுர அரசின் கனவு](https://thadayamnews.com/2030இல்-கடனற்ற-இலங்கை-அநுர-அர/) - கடன் இல்லாத வலுவான உள்நாட்டுப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் கவுன்சிலினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதே எமது அரசாங்கத்தின் இலக்காகும். 2025ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 17.2 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதனை - [இலங்கையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான அவசர எச்சரிக்கை](https://thadayamnews.com/இலங்கையில்-வங்கி-வாடிக்க/) - இலங்கையில் வங்கி தொடர்பான மோசடி நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியான எச்சரிக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தற்போது வங்கிகள் தொடர்பான டிஜிட்டல் மோசடி நடவடிக்கைகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில் முதலாவதாக வங்கிகளின் உண்மையான இணையத்தளங்களை போலியாக உருவாக்கி, வாடிக்கையாளர்களின் பயனர் உள்ளீடு, கடவுச்சொல், OTP, QR code போன்றவற்றை பெற்று பணத்தை கொள்ளையிடும் நடவடிக்கை காணப்படுகிறது.அடுத்ததாக வங்கி ஊழியர்கள் அல்லது வேறு அதிகாரிகள் என - [அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை](https://thadayamnews.com/அமெரிக்காவுக்கு-ஈரான்-தள/) - அமெரிக்கா போரை தொடங்கினால் அது டிரம்பிற்கு பெரிய பாடமாக இருக்கும் என்று ஈரான் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது, இரு நாட்டு தலைவர்கள் முரணான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருவது நிலைமையை மிகவும் மோசமடைய செய்து வருகிறது.இந்நிலையில் ஈரானிய ஆயுதப் படைகள் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் சையத் அப்துல்ரஹீம் மெளசவி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, அமெரிக்காவின் ஆக்ரோஷமான ராணுவ நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் - [பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகிறார்](https://thadayamnews.com/பிரான்ஸ்-அதிபர்-இம்மானுவ/) - இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் மூன்று நாள் பயணமாக திங்கட்கிழமை இந்தியா வருகிறார்.அவர் இந்தியாவில் நடைபெறும் AI Impact Summit என்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.இந்த பயணத்தின் போது, நரேந்திர மோடி அவர்களுடன் சந்தித்து, முக்கிய துறைகளில் இந்தியா- பிரான்ஸ் உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்துகிறார்.பிப்ரவரி 17ஆம் தேதி மும்பையில் தனது பயணத்தை தொடங்குகிறார்.அங்கு பிரதமர் மோடியுடன் சேர்ந்து இந்தியா–பிரான்ஸ் “Year of Innovation” திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.அதன் பிறகு - [தமிழர் பகுதியில் பாடசாலைக்கு சென்று 03 மாதத்திற்கு மேல் வீட்டிற்கு வராத இளம் ஆசிரியர்](https://thadayamnews.com/தமிழர்-பகுதியில்-பாடசாலை/) - வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான அன்ரனி ஜோய் (வயது 36) என்பவரை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் வழமை போல் வீட்டிலிருந்து பாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் காணாமல் போனது முதல் இன்று வரை அவரது தொலைபேசியும் இயங்கு நிலையில் இல்லை.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடியும் அவர் குறித்த எந்தவிதத் - [யாழில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார்](https://thadayamnews.com/யாழில்-அனாதரவாக-விடப்பட்/) - யாழ். நகரப் பகுதியில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார் ஒன்று யாழ்ப்பாண காவல்துறையினரால் மீட்கப்பட்டு நீர் கொழும்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நீர் கொழும்பில் உள்ள கார்கள் வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ஒன்றில் காரினை பெற்ற நபர் ஒருவர், அதனை யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் அடகு வைத்து சுமார் 80 இலட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தைப் பெற்றுள்ளார்.இந்நிலையில், உரிய காலப் பகுதியில் வாடகைக்கு எடுத்த காரினை நிறுவனத்திடம் ஒப்படைக்காத காரணத்தினால் நிறுவனத்தினர் - [e-Locker' இலங்கையின் புதிய திட்டம்!](https://thadayamnews.com/e-locker-இலங்கையின்-புதிய-திட்ட/) - இலங்கையின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பின் (DPI) ஒரு முக்கிய அங்கமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள (SLUDI) திட்டத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இந்தத் திட்டத்திற்காக இன்போசிஸ் (Infosys), டிசிஎஸ் (TCS), புரோட்டியன் (Protean), ரெயில்டெல் (RailTel) மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) ஆகிய ஐந்து இந்திய நிறுவனங்கள் முன் தகுதி பெற்றுள்ளன.இதன்படி முதன்மை அமைப்பை ஒருங்கிணைக்கும் (Master Systems Integrator - MSI) நிறுவனத்தை இந்திய அரசாங்கம் தேர்வு செய்து வருகிறது.அதேவேளை, உள்நாட்டு - [பிரமிடு கல்லறைகளில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு](https://thadayamnews.com/பிரமிடு-கல்லறைகளில்-பழமை/) - எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில்இ சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இது, பண்டைய தமிழ்நாடு , இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் ரோமானியப் பேரரசுக்குமான வர்த்தகத் தொடர்புகள் குறித்து புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் ஒரு திருப்புமுனைக் கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது.எகிப்தில் உள்ள புகழ்பெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கிங்ஸ் பள்ளத்தாக்கில் - [பாகிஸ்தானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்](https://thadayamnews.com/பாகிஸ்தானில்-பதிவான-சக்த/) - தென்மேற்கு பாகிஸ்தானில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 5.5 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தரை மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. - [கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு! இருவருக்கு நேர்ந்த கதி](https://thadayamnews.com/கொழும்பின்-புறநகர்-பகுதி/) - கொழும்பு - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் காரில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [அவுஸ்திரேலிய வேலைவாய்ப்பு மோசடி](https://thadayamnews.com/அவுஸ்திரேலிய-வேலைவாய்ப்/) - அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி வந்த போலி விசா விநியோக மையமொன்று நேற்று (12) கண்டியில் வைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டது.கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.கண்டியில் இயங்கி இந்த நிறுவனம், அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி அவரிடமிருந்து ரூ.3.5 மில்லியனைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.விசாரணைகளின்போது, இந்த நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக - [இளைஞர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு](https://thadayamnews.com/இளைஞர்களுக்கு-பகுதி-நேர/) - இலங்கையில் பகுதிநேர வேலைவாய்ப்புகளை முறையாக அங்கீகரிக்கும் வகையில், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.தொழில்நுட்பப் பயிற்சிகளில் ஈடுபடும் இளைஞர்கள், தமது வாழ்வாதாரத்திற்காக முழுநேர வேலையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனால், அவர்கள் பயிற்சியைப் இடைநடுவில் கைவிடும் நிலை ஏற்படுகின்றது. இதனைத் தவிர்க்கவே பகுதிநேர வேலைக்கான சட்டப்பூர்வ அந்தஸ்து அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதேவேளை புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் - [இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு](https://thadayamnews.com/இந்தியாவில்-சமூக-ஊடகங்கள/) - இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு மிகக்கடுமையான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு எதிர்வரும் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது.சட்டவிரோதமானதாகக் கருதப்படும் பதிவுகளை வெறும் 03 மணித்தியாலங்களுக்குள் நீக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய கட்டுப்பாடாகும். இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு 36 மணித்தியாலங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.இனி வரும் காலங்களில் நீதிமன்றம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அதிகாரி உத்தரவிட்ட 03 மணித்தியாலங்களுக்குள் அந்தப் பதிவை நீக்க வேண்டும்.சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவும் டீப்ஃபேக் (Deepfake) எனப்படும் - [யாழில் அடிதடியில் முடிந்த பூப்புனித நீராட்டு விழா](https://thadayamnews.com/யாழில்-அடிதடியில்-முடிந்/) - யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த பூப்புனித நீராட்டுவிழா பெரும் அடிதடியில் முடிந்துள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவத்தில் புலம் பெயர் குடும்பஸ்தர் மற்றும் அவரது பெறாமகன் ஆகியோரும் வேறு இருவரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.புலம் பெயர் குடும்பஸ்தரின் மனைவியின் சகோதரியின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு குறித்த குடும்பஸ்தர் மனைவி பிள்ளைகளுடன் வந்து தங்கியிருந்துள்ளார்.யாழில் உள்ள பிரபலமான மண்டபத்தில் பூப்புனிதநீராட்டு விழா நடைபெற்றுள்ளது. விழாவுக்காக வீட்டுக்கு வந்திருந்த அயல் பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமியை மண்டபத்திற்கு - [யாழில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு நீதிக்கோரல் போராட்டம்](https://thadayamnews.com/யாழில்-முன்னெடுக்கப்பட்/) - சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினரால் குறித்த போராடடம் இன்று முற்பகல் 10 மணியளவில் வேலணை வங்ககாவடியில் நடைபெற்றது.இது தொடர்பில் போராட்டக் காரர்கள் கூறுகையில்,'யாழ் மாவட்டத்க்தின் ஏனைய இடங்களிலும் இந்த மாடு கடத்தல், இறைச்சியாக்கல், பிரச்சினை இருக்கின்றது.ஆனாலும் தீவகத்தில் இது பாரதூரமாக உருவெடுத்துள்ளது. வேலணை பிரதேசத்தில் 420 இற்கும் - [கொழும்பை ஆக்கிரமிக்க வரும் புதிய பேருந்துகள்](https://thadayamnews.com/கொழும்பை-ஆக்கிரமிக்க-வரு/) - கொழும்பு நகரில் தற்போது நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக 'Lanka Metro Transit' பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் இதற்கான பேருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கருத்துகள் முன்வைக்கப்பட்டன.கொழும்பைச் சுற்றியுள்ள 6 - [உலகக் கிண்ணத்தில் ஜொலிக்கும் அமெரிக்க அணி](https://thadayamnews.com/உலகக்-கிண்ணத்தில்-ஜொலிக்/) - இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் அமெரிக்க அணிக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்றுவரும் இந்த தொடரில் குழு ஏ பிரிவில் அமெரிக்க அணி பங்கேற்று விளையாடி வருகிறது.தகுதிகாண் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட அமெரிக்க அணி, சிறப்பாக விளையாடிய போதிலும் தோல்வியடைந்தது.போராடி தோல்வியைச் சந்தித்த அமெரிக்க அணி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.இந்த நிலையில், அமெரிக்க கிரிக்கெட் அணியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, - [2 எழுத்துக்காக ரூ.634 கோடி செலவிட்ட தொழிலதிபர்](https://thadayamnews.com/2-எழுத்துக்காக-ரூ-634-கோடி-செல/) - டிஜிட்டல் உலகம், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு உலகமாக மாறி வருகிறது.AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம், அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.கூகிள், மெட்டா போன்ற பெரு நிறுவனங்கள் AI துறையில் பல பில்லியன்களை முதலீடு செய்து பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன.தற்போது ai.com என்ற டொமைனை வாங்க தொழிலதிபர் ஒருவர் 70 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.634 கோடி) செலவிட்டுள்ளார். Crypto.com நிறுவனர் கிறிஸ் மார்சலே(Kris Marszalek) ai.com டொமைனை - [யாழில் இடம்பெற்ற கோர விபத்து](https://thadayamnews.com/யாழில்-இடம்பெற்ற-கோர-விப/) - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து இன்று (09.02.2026) முற்பகல் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்றுள்ளது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தனர்.இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனை மரத்துடன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.இதன்போது ஒருவர் - [யாழ். சர்வதேச விமான நிலையம் படைத்த சாதனை](https://thadayamnews.com/யாழ்-சர்வதேச-விமான-நிலைய/) - யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தனது மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளது.யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய நிர்வாக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிக்கையில், முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (2025 மற்றும் முந்தைய ஆண்டுகள்) பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் இந்த விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2019-2023 காலப்பகுதியின் வருகையாளர்களின் மொத்த எண்ணிக்கையை விட 2025 ஆண்டில் சுமார் 33,431 வருகையாளர் - [ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடனான கல்விசார் தொடர்புகள் துண்டிக்கப்படும் - பென்டகன் அறிவிப்பு](https://thadayamnews.com/ஹார்வர்ட்-பல்கலைக்கழகத்/) - அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் அறிவித்துள்ளது.ஹார்வர்ட் பல்கலைக்கழகம் "அமெரிக்காவை வெறுக்கும் செயற்பாடுகளின் மையமாக" (hate-America activism) மாறிவிட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டு வந்த பட்டதாரி நிலை இராணுவப் பயிற்சிகள், ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டங்கள் மற்றும் சான்றிதழ் கற்கைநெறிகளை பென்டகன் நிறுத்திக்கொள்ளவுள்ளது.இந்தப் பல்கலைக்கழகம் "விழிப்புணர்வு சித்தாந்தங்களின் தொழிற்சாலையாகவும், அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதிகளின் - [நாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க 'Kangaroo Route' வானூர்தி](https://thadayamnews.com/நாட்டுக்கு-வரலாற்றுச்-சி/) - வரலாற்றுச் சிறப்புமிக்க Kangaroo Route ஊடாகப் பயணிக்கும் Qantas Airlines வானூர்தி நேற்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தை வந்தடைந்தது.142 பயணிகளுடன் வருகை தந்த இந்த விசேட வானூர்தியின் பயணிகளை, வானூர்தி நிலைய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். வானூர்தி நிலையத்திலிருந்து இறங்கியது முதல் வெளியேறும் வரை பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இன்றி துரிதமான சேவைகளை வழங்குவதற்கு வானூர்தி நிலையத்தின் Silk Route வருகை வசதி பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வானூர்தி நிலையத்தின் பிரத்யேக விரைவுச் சேவையான இந்த - [நோயாளிகளைக் கண்காணிக்கும் புதிய AI தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம்](https://thadayamnews.com/நோயாளிகளைக்-கண்காணிக்கு/) - இந்தியாவில் மருத்துவத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், நோயாளிகள் வீட்டிலிருந்தபடியே அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் 24 மணிநேரமும் கண்காணிக்க உதவும் 'ஐலைவ் கனெக்ட்' (iLive Connect) எனும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதய அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ராகுல் சந்தோலா மற்றும் இதய நோய் நிபுணர் வைத்தியர் விவேகா குமார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, நோயாளிகள் அணியக்கூடிய சிறிய சென்சார்கள் மூலம் அவர்களின் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், ஒட்சிசன் அளவு - [யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு](https://thadayamnews.com/யாழ்-பல்கலைக்கழக-சிரேஷ்/) - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (07), துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற போது இந்தப் பதவி உயர்வுக்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.அந்த அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம், வணிக பீடம், கல்வியல் துறை ஆகியவற்றின் சிரேஷ்ட விரிவுரையாளர்களே இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய நிபுணர். ரகுராமன், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின்நிதி - [யாழில் சிகிச்சைக்காக சென்ற பெண் உயிரிழப்பு](https://thadayamnews.com/யாழில்-சிகிச்சைக்காக-சென/) - காதுக்குத்து என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், வைத்தியர்களின் தவறால் உயிரிழப்பு சம்பவித்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.சூராவத்தை சுன்னாகத்தைச் சேர்ந்த வீரசிங்கம் 68 வயதுடைய அம்பிகைபாகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கடந்த 23ஆம் திகதி காதுக்குத்து காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் கண், காது, தொண்டை (E.N.T) சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதன் பின்னர் 41ஆம் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு வெள்ளிக்கிழமை (06) உயிரிழந்தார்.தந்தையின் மரணம் - [2025 ஆம் ஆண்டில் யூடியூப் ஈட்டிய வருவாய் குறித்து வெளியாகிய புதிய தகவல்](https://thadayamnews.com/2025-ஆம்-ஆண்டில்-யூடியூப்-ஈட்/) - கூகுள் நிறுவனம் தனது காணொளி தளமான யூடியூப் (YouTube), 2025 ஆம் ஆண்டில் 60 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயைப் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. விளம்பரங்கள் மற்றும் கட்டணச் சந்தாக்கள் (Subscriptions) மூலம் யூடியூப் ஈட்டிய 60 பில்லியன் டொலர் வருவாயானது, அதன் போட்டியாளரான நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஈட்டிய 45 பில்லியன் டொலர் வருவாயை விட மிக அதிகமாகும்.2006 ஆம் ஆண்டு யூடியூப்பை கூகுள் கையகப்படுத்திய பிறகு, அதன் வருடாந்த வருவாயைத் தனித்து வெளிப்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகக் - [வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்களுக்கு பூட்டு!](https://thadayamnews.com/வவுனியாவில்-சுகாதார-சீர்/) - வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளது.குறித்த உணவகங்கள் நேற்றைய தினம் (06.02.2026) இவ்வாறு மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சுகாதார பரிசோதகர்களால் அந்த உணவங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரு உணவகங்கள், பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள சைவ உணவகம், வவுனியா சுகாதார - [சீனாவின் தொழில்நுட்பத்தின் பிரமிப்பு](https://thadayamnews.com/சீனாவின்-தொழில்நுட்பத்த/) - 20 மெகாவாட் திறன் கொண்ட உலகின் முதல் கடல் காற்றாலை(wind turbine) விசையாழியை சீனா இயக்கத் தொடங்கியுள்ளது.புஜியான் மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்ட காற்றாலை விசையாழி, நாட்டின் மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.இது ஆண்டுதோறும் 80 மில்லியன் கிலோவாட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடலில் 40 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்ட இந்த விசையாழியின் கத்தி நீளம் 14 மீட்டர் ஆகும். கட்டமைப்பின் மொத்த உயரம் 174 மீட்டர்.இது 58-மாடி கட்டிடத்திற்கு சமம்.இது சுமார் - [யாழில் வயல் வெளியில் தூக்கில் தொங்கிய இளைஞனின் சடலத்தால் பரபரப்பு](https://thadayamnews.com/யாழில்-வயல்-வெளியில்-தூக/) - யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலிருந்து உடுவில் செல்லும் டச்சு வீதியில் இன்று (07) தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சண்டிலிப்பாய் பிரதேச வயல் வெளியில் துருசில் துங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என தெரியவந்துள்ளது.உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். - [மென்பொருள் பங்குகளில் வீழ்ச்சி](https://thadayamnews.com/மென்பொருள்-பங்குகளில்-வீ/) - உலகளாவிய பங்குச் சந்தைகளில் மென்பொருள் நிறுவனங்களின் பங்குகள் தொடர்பில் நிலவி வரும் தற்போதைய மதிப்பீடுகள் தவறானவை என ஜே.பி. மோர்கன் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய ஆய்வாளர்களும், நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.சமீபகாலமாக மென்பொருள் நிறுவனப் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்து வரும் நிலையில், சந்தை ஆய்வாளர்கள் பலரும் இது குறித்து எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த வீழ்ச்சி ஒரு தற்காலிகமான பின்னடைவே அன்றி, மென்பொருள் துறையின் வீழ்ச்சி அல்ல என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.செயற்கை - [கொழும்பில் மீட்கப்பட்ட கோடிக்கணக்கான பொருள்](https://thadayamnews.com/கொழும்பில்-மீட்கப்பட்ட-க/) - கிரிபத்கொடை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை உட்பட இருவர் களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் 6 கோடி ரூபா என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.தாய்லாந்து பிரஜை இந்த போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இது - [கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி](https://thadayamnews.com/கட்டுநாயக்க-விமான-நிலைய-2/) - கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்ட E-Gates வசதியால் பயணிகளுக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கடந்த வாரம் பயணிகளின் வசதி கருதி அறிமுகம் செய்யப்பட்ட E-Gates வசதி முறையான வகையில் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.டிஜிட்டல் முனையங்களில் கடவுச்சீட்டுகளை சரியாக ஸ்கேன் செய்யத் தவறியதால் வருகை முனையத்தில் நீண்ட வரிசைகளும் தாமதங்களும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.பயணிகளின் விபரங்களை முன்கூட்டியே சரியாக முறையில் விமான நிறுவனங்கள் பதிவேற்றமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தரவுகள் உரிய நேரத்தில் கிடைக்காததால், - [யாழில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்](https://thadayamnews.com/யாழில்-அதிகாலை-இடம்பெற்ற/) - யாழ்ப்பாணம் கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (4) அதிகாலை 03 பேர் உள்நுழைந்து வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.வீட்டில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மட்டுமே தனிமையில் இருந்துள்ள நிலையில் கணவர் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.தம்பதிகள் , கத்தி கூச்சல் இட்ட போதும் , அச்சத்தில் அக்கம் பக்கத்தினர் எவரும் உதவிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடி அணிந்திருந்த நிலையில் அவர்களது முகத்தை அடையாளம் - [இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக பதவியேற்பு!](https://thadayamnews.com/இலங்கையின்-முதலாவது-பெண்/) - இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கை வரலாற்றில் கணக்காய்வாளர் நாயகம் என்ற உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.இவர் நீண்டகாலமாக கணக்காய்வாளர் திணைக்களத்தில் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளார்.முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்னவின் ஓய்வைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன ஓய்வு பெற்றதையடுத்து, சுமார் - [அதிவேக ஓட்டப்பந்தய வீரருக்கே சவால் விடும் 'போல்ட்' ரோபோ!](https://thadayamnews.com/அதிவேக-ஓட்டப்பந்தய-வீரரு/) - உலகின் அதிவேகமாக ஓடக்கூடிய மனித உருவ ரோபோவான 'போல்ட்' (Bolt) சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டின் நினைவாக இதற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த ரோபோ வினாடிக்கு 10 மீற்றர் (10 m/s) வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்துள்ளது. இது ஒரு மனித உருவ ரோபோ எட்டியுள்ள அதிகபட்ச வேகமாகும்.அமைப்பு: 175 சென்டிமீட்டர் உயரமும், 75 கிலோகிராம் எடையும் கொண்ட இந்த ரோபோ, மனிதர்களைப் போலவே முழு உருவ அமைப்பைக் கொண்டுள்ளது.ஏற்கனவே கடந்த ஜனவரி - [நாசாவின் ஆர்ட்டெமிஸ் பயணம் நீடிப்பு](https://thadayamnews.com/நாசாவின்-ஆர்ட்டெமிஸ்-பயண/) - ஹைட்ரஜன் கசிவு காரணமாக, இந்த மாதம் 6 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த சந்திரனுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 2 (Artemis 2) பயணத்தை மார்ச் மாதத்திற்கு நாசா ஒத்திவைத்துள்ளது.நேற்று நடத்தப்பட்ட ஒரு முக்கியமான எரிபொருள் நிரப்பும் சோதனையின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.அடுத்த ஏவுதல் மார்ச் 6 முதல் 11 வரை திட்டமிடப்பட்டுள்ளதாக நாசாவிடம் கூறப்படுகிறது.ஆர்ட்டெமிஸ் 2 என்பது 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திரனைச் சுற்றி விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் - [புற்றுநோயை தடுக்க முடியும் - WHO வெளியிட்ட அதிரடித் தகவல்](https://thadayamnews.com/புற்றுநோயை-தடுக்க-முடியு/) - உலகளாவில் ஆண்டுதோறும் கண்டறியப்படும் புற்றுநோய் பாதிப்புகளில் சுமார் 37 சதவீதத்தை (ஏறத்தாழ 7.1 மில்லியன் வழக்குகள்) முறையான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தவிர்க்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.'நேச்சர் மெடிசின்' (Nature Medicine) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்துப் பல புதிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் 10 பேரில் 4 பேரை பின்வரும் காரணிகளை மாற்றியமைப்பதன் மூலம் காப்பாற்ற முடியும் என ஆய்வில் - [பொலித்தீன் பைகள் மூலம் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள்](https://thadayamnews.com/பொலித்தீன்-பைகள்-மூலம்-க/) - பொருட் கொள்வனவின்போது விநியோகிக்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் பணத்தால், நிறுவனங்கள் அதிக இலாபத்தை ஈட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சுற்றுச் சூழல் நீதிக்கான மத்திய நிலையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.முன்னதாக பொருட் கொள்வனவின்போது பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்கிய நிறுவனங்கள், தற்போது அதற்காக நுகர்வோரிடமிருந்து பணத்தை அறவிடுகின்றன.இதன்மூலம், ஒரு நாளைக்கு சுமார் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நிறுவனங்கள் இலாபமாக ஈட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொலித்தீன் பைகளுக்கு அறவிடப்படும் பணம் அரசாங்க வரியாக சேகரிக்கப்பட்டு, - [மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.](https://thadayamnews.com/மின்சாரம்-தாக்கி-சிறுவன்/) - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலகரை புளியங்குளம் பகுதியில் நேற்று (3) மின்சாரம் தாக்கி சிறுவன் மரணமடைந்துள்ளார்.மோகனராசா லோகிதன் (வயது 5) அவர்களே மின்சாரம் கழுத்தில் தாக்கியதில் மரணமடைந்துள்ளார்.இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் குறித்த சிறுவன் அவரது அம்மம்மாவுடன் புல் வெட்டச் சென்றதாகவும், புல் வெட்டும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை வேலியில் இலங்கை மின்சார சபையின் மின்சாரம் பாச்சப்பட்டதாகவும் குறித்த மின்சாரக் கம்பியில் சிறுவனின் கழுத்து அகப்பட்டதால் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சிறுவனின் உடலம் சட்டவைத்திய - [78 ஆவது சுதந்திர தினம் இன்று - வடக்கு கிழக்கில் கரிநாள் போராட்டங்கள்](https://thadayamnews.com/78-ஆவது-சுதந்திர-தினம்-இன்ற/) - இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை 'கரிநாள்' எனப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பல்வேறு போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கிளிநொச்சியில் நடைபெற்ற பேரணியின் போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் இன்று காலை ஆயிரக்கணக்கானோர் திரண்டு கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.அங்கிருந்து கிளிநொச்சி நகரை நோக்கிப் பேரணி சென்றபோது, சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறும் இடத்தைக் கடக்க முயன்றனர்.இதன்போது காவல்துறையினர் அவர்களைத் - [சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!!](https://thadayamnews.com/சிறுவனுக்கு-நேர்ந்த-துயர/) - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலகரை புளியங்குளம் பகுதியில் இன்று (3) மின்சாரம் தாக்கி சிறுவன் மரணமடைந்துள்ளார். மோகனராசா லோகிதன் (வயது 5) அவர்களே மின்சாரம் கழுத்தில் தாக்கியதில் மரணமடைந்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் குறித்த சிறுவன் அவரது அம்மம்மாவுடன் புல் வெட்டச் சென்றதாகவும், புல் வெட்டும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை வேலியில் இலங்கை மின்சார சபையின் மின்சாரம் பாச்சப்பட்டதாகவும் குறித்த மின்சாரக் கம்பியில் சிறுவனின் கழுத்து அகப்பட்டதால் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த - [ரஷ்யா வானில் தென்பட்ட நான்கு நிலவுகள் ஆச்சர்யத்தில் மக்கள்!](https://thadayamnews.com/ரஷ்யா-வானில்-தென்பட்ட-நா/) - ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் போல தோன்றிய காட்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இந்த அபூர்வ காட்சிகளை பொதுமக்கள் போட்டோ மற்றும் வீடியோக்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வேகமாக பரவி வருகிறது .இந்த நிகழ்வு எவ்வாறு உருவாகிறது என்றால், வானில் மிக உயரத்தில் உருவாகும் சிரஸ் (Cirrus) மேகங்களில் இருக்கும் சிறிய பனிக்கட்டிகள் முக்கிய காரணம். பொதுவாக 20,000 அடி உயரத்திற்கு மேல் காணப்படும் - [பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி - புதிய தலைவராக சாணக்கியன்](https://thadayamnews.com/பறிக்கப்பட்ட-சிறீதரனின்/) - இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK), தனது புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக 35 வயதான மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த மூத்த யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்கட்சி கொள்கைகள் மற்றும் பொறுப்புத்தன்மை தொடர்பான முரண்பாடுகளின் பின்னணியில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.அரசியல் யாப்புக் கவுன்சிலில் (Constitutional Council) இருந்து விலக மறுத்த சிறீதரனின் நிலைப்பாடே இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.குறிப்பாக, மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு ஆதரவளித்ததாக - [49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!](https://thadayamnews.com/49-கைதிகளுக்கு-ஜனாதிபதி-பொ/) - நாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகப் பேச்சாளர்) திரு. ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.இதன்படி, நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து 49 கைதிகள் நாளை (2026.02.04) விடுதலையாக உள்ளனர்.அதற்கமைய, சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு, அவர்கள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் - [இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரிப்பு](https://thadayamnews.com/இலங்கையில்-இணையப்-பயன்பா/) - இலங்கையில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 1.39 கோடியாக (13.9 மில்லியன்) அதிகரித்துள்ளதாக 'Datareportal' நிறுவனம் வெளியிட்டுள்ள 'Digital Sri Lanka 2026' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தால் (1.5 மில்லியன்) அதிகரித்துள்ளது.இருப்பினும், நாட்டின் மொத்த சனத்தொகையில் 40.3 சதவீதமானோர் (சுமார் 9.37 மில்லியன் மக்கள்) இன்னும் இணையத்தைப் பயன்படுத்துவதில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 இலட்சம் பேர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். - [பருத்தித்துறை நீதிமன்றில் பரபரப்பு](https://thadayamnews.com/பருத்தித்துறை-நீதிமன்றி/) - பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணின் பாதுகாப்பிலிருந்த எட்டு வயது குழந்தையை, அவரது கணவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த நீதிமன்றக் கட்டளையினால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், நீதிமன்ற வளாகத்திலேயே காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கி மோதுதலில் ஈடுபட்டுள்ளார்.காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 36 வயதுடைய பெண் காவல்துறையினரால் - [தையல்கலையில் உலக சாதனை படைத்த யாழ். வடமராட்சி இளம் பெண்](https://thadayamnews.com/தையல்கலையில்-உலக-சாதனை-ப/) - 15 நிமிடங்களில் திறமைகளை வெளிக்காட்டிய இலங்கை மகளிருக்கு திறமைக்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் நேற்றைய (1) தினம் இடம்பெற்றது.சோழன் உலக சாதனை புத்தகத்தின் வரலாற்று பதிவாக ( Cholan book of International world Record 2026) மேற்படி நிகழ்வில் குறுகிய நேரத்தில் தமது திறமைகளை வெளிக்காட்டிய பெண்கள் இங்கு தெரிவு செய்யப்ட்டு உலக சாதனையாளராக பிரகடனப்படுத்தப்பட்டனர்.இந்த நிகழ்ச்சியில், அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி, ஒப்பனை கலைஞர், பிசின் கலை, நகை வடிவமைப்பு, மெஹந்தி கலைஞர், கேக் - [கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்.](https://thadayamnews.com/கிவுல்-ஓயா-திட்டத்திற்க/) - இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் குறித்த போராட்டமானது இன்று (02) நெடுங்கேணி பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமாகி நெடுங்கேணி பிரதேச செயலகம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றுறுள்துடன் போராட்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய சனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்குவதற்கான மகஜர் நெடுங்கணி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அழிக்காதே அழிக்காதே காடுகளை அழிகாகாதே, அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலை மாற்றும் கபட நாடகத்தை நிறுத்து, வேண்டாம் - [இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்](https://thadayamnews.com/இலங்கையிலுள்ள-அமெரிக்க-த/) - இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பதிவேற்றப்படும் நாளாந்த தகவல்கள் தற்காலிகமாகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு பகுதி அளவிலான அரசாங்க முடக்கம் (Government Shutdown) ஏற்பட்டுள்ளது.இது இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செயற்பாடுகளிலும் தாக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.தூதரகத்தின் முழுமையான பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் வரை, அவசர பாதுகாப்புத் தகவல்கள் (Safety and Security - [இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் - கொழும்பில் விசேட பாதுகாப்பு!](https://thadayamnews.com/இந்தியாவிலிருந்து-வரும்/) - இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புனித சின்னங்கள் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளன. இதனை முன்னிட்டு கொழும்பு கங்காராமய விகாரையை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதன்படி புனித சின்னங்கள் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். கண்காட்சி நடைபெறும் நாட்களில் விகாரையை சூழவுள்ள பல வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் என்பதுடன், கனரக வாகனங்களின் நடமாட்டமும் அந்த - [மன விரக்தியில் உயிர்மாய்ப்பு!](https://thadayamnews.com/மன-விரக்தியில்-உயிர்மாய்/) - தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். நல்லூர் - ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இராசலிங்கம் (வயது 96) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த முதியவர் எந்தவிதமான நோய்களும் இன்றி ஆரோக்கியமானதாக இருந்துள்ளார். தனக்கு இவ்வளவு வயதாகியும் ஏன் மரணம் வரவில்லை என்ற மனவிரக்தியில் இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்றையதினம் அவரை காணவில்லை என தேடியபோது அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.அவரது - [யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி](https://thadayamnews.com/யாழில்-இராணுவ-வாகனம்-மோத/) - யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தானது இன்றையதினம்(2) இடம்பெற்றுள்ளது.சஜித் வேண்டாம் என்றால் நாமலுடன் கூட்டணி! ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுசஜித் வேண்டாம் என்றால் நாமலுடன் கூட்டணி! ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுபொலிஸார் விசாரணைசம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,சம்பவத்தில் நவரட்ணம் என்பவரே உயிரிந்துள்ளார்.மயிலிட்டி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் - [அமெரிக்காவில் வேலைவாய்ப்பு](https://thadayamnews.com/அமெரிக்காவில்-வேலைவாய்ப/) - 65,000 மேலதிக விசாக்களை வழங்குகிறது ட்ரம்ப் நிர்வாகம்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மேலதிகமாக 65,000 'H-2B' பருவகால பணியாளர் விசாவழங்கல்களை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், பருவகால பணிகளுக்காக வழங்கப்படும் 'H-2B' விசாக்களின் எண்ணிக்கையை 65,000 இனால் அதிகரிக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. கட்டுமானம், விருந்தோம்பல் , நில அலங்காரம் மற்றும் கடல் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் - [இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung](https://thadayamnews.com/இந்தியாவில்-கின்னஸ்-உலக/) - Samsung India நிறுவனம், தனது Galaxy S Series ஸ்மார்ட்போன்கள் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான புகைப்பட போட்டி (Photography competition) மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் அதிகபட்ச புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நிகழ்வாக உலக சாதனை பதிவு செய்யப்பட்டது.“இந்த சாதனை, Galaxy S Series-ன் camera திறனை நிரூபிக்கிறது. இந்தியாவில் உள்ள பயனர்களின் உற்சாகமே எங்கள் வெற்றிக்கு காரணம்” என சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.Galaxy S Series - [கோடிக்கணக்கான பணமோசடியில் சிக்கிய இளைஞன்](https://thadayamnews.com/கோடிக்கணக்கான-பணமோசடியி/) - இரத்தினக்கல் கடத்தல் சம்பவத்தில் பணமோசடி செய்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் ரூ. 88,050,000 மதிப்புள்ள 09 இரத்தினக்கற்களை பெற்று, அதன் மதிப்புக்கு 64,600,000 ரூபாய் மதிப்புள்ள காசோலையை வழங்கி பணத்தை மோசடி செய்துள்ளார்.மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் நேற்று (30) கொள்ளுப்பிட்டி பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வசிக்கும் 29 வயதுடையவர் என்று - [வேலை வாங்கித்தருவதாக மில்லியன் கணக்கான பணமோசடி](https://thadayamnews.com/வேலை-வாங்கித்தருவதாக-மில/) - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறையின் மாத்தறை பிரிவு கைது செய்துள்ளது.ஐக்கிய இராச்சியத்திற்கு அழைத்து சென்று அந்த நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.நேற்று (30), குற்றப் புலனாய்வுத் துறையின் மாத்தறை பிரிவு அதிகாரிகள், இந்தப் பண மோசடிக்கு உதவியதற்காக டிக்வெல்லவின் வெஹெல்ல பகுதியில் - [திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!](https://thadayamnews.com/திருகோணமலை-முல்லைத்தீவு/) - திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. - [தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வட்ஸ்அப்](https://thadayamnews.com/தொழில்நுட்ப-உலகில்-பெரும/) - உலகளாவில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் செயலி, பயனர்களின் உரையாடல்களைக் கண்காணிப்பதாக எக்ஸ் தள உரிமையாளர் ஈலோன் மஸ்க் முன்வைத்த குற்றச்சாட்டை வட்ஸ்அப் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சமீபத்தில், வட்ஸ்அப் நிறுவனத்தின் முன்னாள் ஒப்பந்ததாரர்கள், அந்நிறுவன ஊழியர்கள் பயனர்களின் உரையாடல்களைப் படிக்க முடியும் என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டை மேற்கோள் காட்டிய ஈலோன் மஸ்க், "வட்ஸ்அப் அரட்டைகள் உண்மையிலேயே தனிப்பட்டவையா என்று அமெரிக்க அதிகாரிகள் இப்போது விசாரித்து வருகின்றனர். வட்ஸ்அப்-க்கு பதிலாக எக்ஸ் - [உலக வரலாற்றில் முதல் பெண் பேராயர் நியமனம்](https://thadayamnews.com/உலக-வரலாற்றில்-முதல்-பெண/) - இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.63 வயதான சாரா முல்லாலி, ஒரு புற்றுநோய் சிகிச்சை செவிலியராகப் பணியாற்றிப் பின்னர் மதகுருவாக மாறியவர்.சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இவரது நியமனம், நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற சட்டபூர்வமான தேர்தல் உறுதிப்படுத்தல் நிகழ்வின் மூலம் நேற்று உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது.இங்கிலாந்து திருச்சபை 1994 இல் பெண்களை மதகுருமார்களாகவும், 2015 இல் - [முன்னேற்றப் பாதையில் ஆடை ஏற்றுமதி](https://thadayamnews.com/முன்னேற்றப்-பாதையில்-ஆடை/) - 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலரால் அதிகரித்துள்ளது.அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைத்த கேள்வி அதிகரிப்பே இதற்கு பிரதான காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தக் கேள்வி அதிகரிப்புடன் டிசம்பர் மாதத்தில் அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள இலங்கையினால் முடிந்துள்ளதாக ஆடை சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 6.49 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், - [இன்று யாழ் வந்தடைந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்](https://thadayamnews.com/இன்று-யாழ்-வந்தடைந்த-தென/) - தென்னிந்தியத் திரைப்படப் பாடகி அனுராதா ஸ்ரீராம், இந்தியாவின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் இன்று (30.01.2026) சற்றுமுன் பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. - [யாழ் சிறைக்குள் பெண் அதிகாரிக்கு அரங்கேறிய கொடூரம்](https://thadayamnews.com/யாழ்-சிறைக்குள்-பெண்-அதி/) - யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் மீது சக ஆண் உத்தியோகத்தர்கள் பாலியல் தொல்லை என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர் சிறைச்சாலையில் பணியாற்று சக தென்னிலங்கை உத்துயோகத்தர்களாலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக முறையிட்டுள்ளார்.முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 3 சிறைச்சாலை உத்தியோகத்தர்களில் இருவர் நேற்று பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதோடு 3 வது உத்தியோகத்தருடன் எதிர் வரும் திங்கட்கிழமை சமூகமளிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். - [கனடா கனவில் இருப்பவர்கள் கவனத்திற்கு - அமுலாகும் புதிய விதி](https://thadayamnews.com/கனடா-கனவில்-இருப்பவர்கள்/) - கனடாவில், மே மாதம் முதல் ஏதிலிகளுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் மருத்துவக் கட்டணம் தொடர்பில் ஒரு புதிய விதி அறிமுகமாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே மாதம் 1ஆம் திகதி முதல், கனடாவில் வாழும் ஏதிலிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களும் மருத்துவக் கட்டணங்களில் ஒரு பகுதியை செலுத்தவேண்டியிருக்கும். பல் மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் பிசியோதெரபி போன்ற சிகிச்சைகளுக்கான கட்டணங்களில் 30 சதவிகிதமும், ஒவ்வொரு மருந்துச்சீட்டுக்கும் 4 டொலர்களும் செலுத்தவேண்டியிருக்கும். இந்த விதியால், ஏதிலிகளுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் - [போதை ஓட்டுநர்களை பிடிக்க காவல்துறை புதிய யுக்தி](https://thadayamnews.com/போதை-ஓட்டுநர்களைப்-பிடித/) - இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில், பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட 874 ஓட்டுநர்களை காவல்துறை கைது செய்துள்ளது.போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் இவ்வாறான ஓட்டுநர்களைக் கைது செய்யும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு 10,000 ரூபாய் பணப்பரிசு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் காவல்துறை மாஅதிபர் குறிப்பிட்டார் - [இலங்கையில் நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்](https://thadayamnews.com/இலங்கையில்-நாளொன்றுக்கு/) - இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பெப்ரவரி 4ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்."மாற்றங்கள் மூலம் இணைவோம்" என்பதே இந்த ஆண்டு உலக புற்றுநோய் தினத்தின் கருப்பொருளாகும்.உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகில் 20 மில்லியன் - [இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வரப்போகும் தடை](https://thadayamnews.com/இலங்கையில்-12-வயதுக்குட்ப/) - 12 வயதுக்குட்பட்ட பாடசாலை சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடைசெய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.இந்த விவகாரம் குறித்த கலந்துரையாடல்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைபேசிகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கும் ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் சமூக ஊடக தளங்களுக்கான அவர்களின் அணுகலைத் தடை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்."உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஏற்கனவே பாடசாலை - [வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பயன்படுத்த கட்டணம் - அதிர்ச்சியில் பயனர்கள்](https://thadayamnews.com/வாட்சப்-இன்ஸ்டாகிராம்-ப/) - வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் கட்டண சந்தா முறையை அறிமுகப்படுத்த மெட்டா திட்டமிட்டு வருகிறது.மெட்டா நிறுவனத்தின் செயலிகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகியவற்றை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த செயலிகளில் புதிதாக சில அம்சங்களை அறிமுகப்படுத்தி, கட்டண சந்தா(Paid Subscription) முறையை கொண்டு வர மெட்டா திட்டமிட்டுள்ளது.அதேவேளையில், தற்போது கிடைக்கும் அடிப்படை வசதிகள் வழக்கம் போல் இலவசமாக கிடைக்கும். கட்டண சந்தாவில், இன்ஸ்டாகிராமில் மற்றவர்களின் ஸ்டோரிகளைஅவர்களுக்கு தெரியாத வகையில் பார்க்கும் அம்சம் கொண்டு - ['நேவி சீல்' முத்திரை வென்ற முதல் இலங்கை அதிகாரி காலமானார்](https://thadayamnews.com/நேவி-சீல்-முத்திரை-வென்ற/) - அமெரிக்க கடற்படையின் எலைட் 'நேவி சீல்' (U.S. Navy SEAL) அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து, புகழ்பெற்ற 'SEAL Trident' முத்திரையைப் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமைக்குரிய லெப்டினன்ட் கோயன் சமித (Lieutenant Koyan Chamitha) இன்று அதிகாலை காலமானார். வெலிசர கடற்படை விடுதியில் தங்கியிருந்த போதே அவர் உயிரிழந்துள்ளார். முதற்கட்ட தகவல்களின்படி, அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடற்படையின் விசேட படகுப் படையணியை (Special Boat - [இலங்கை கல்வித்துறைக்கே இழுக்கு - கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியைகள் நால்வர் அதிரடி பணி நீக்கம்](https://thadayamnews.com/இலங்கை-கல்வித்துறைக்கே-இ/) - கொழும்பு பிரபல பாடசாலையின் 19 வயதுடைய மாணவர் தலைவர் மற்றும் அதே கல்லூரியின் ஆசிரியைகள் நால்வருக்கு இடையிலான முறையற்ற தொடர்பு குறித்த காணொளிகள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.​கல்லூரியின் மாணவர் தலைவராக (Head Prefect) பணியாற்றும் 19 வயதுடைய மாணவர் ஒருவர், தனது கல்லூரியைச் சேர்ந்த நான்கு ஆசிரியைகளுடன் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளார்.இவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட அந்தரங்க காணொளி அழைப்புகள் (Video Calls) மற்றும் காட்சிகள், அந்த மாணவரின் நண்பர் - [காற்றின் தரம் பாதிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை](https://thadayamnews.com/காற்றின்-தரம்-பாதிப்பு-ப/) - கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்திலே காணப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.எனினும், எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என அந்த நிறுவனம் (NBRO) கணித்துள்ளது.இன்று (28) வெளியிடப்பட்ட சுற்றுப்புற காற்றின் தர அறிவிப்பின்படி, பெரும்பாலான நகர்ப்புறங்களில் நுண் துகள்களின் (PM2.5) அளவு மிதமான மட்டத்தில் இருந்தது.இதேவேளை வவுனியா, நுவரெலியா, எம்பிலிபிட்டிய, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் - [கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் மின்னணு வாயில்கள் வசதி](https://thadayamnews.com/கட்டுநாயக்க-விமான-நிலையத/) - கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக நான்கு மின்னணு வாயில்கள் இவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளன. இந்த மின்னணு வாயில்கள் (e-Gate) திட்டமானது ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் விமான நிலையத்தின் குடிவரவு நடைமுறைகளை விரைவாகவும், அதிக வினைத்திறனுடனும் முன்னெடுக்க முடியும் என முதன்மை குடிவரவு அதிகாரி - [நுவரெலியா புதிய பொழுதுபோக்குபூங்கா - சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு](https://thadayamnews.com/நுவரெலியா-புதிய-பொழுதுப/) - நுவரெலியாவில் கிரெகரி வாவியை அண்டியுள்ள காணியில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நவீன தீம் பார்க் (பொழுதுபோக்கு பூங்கா) ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 10 ஏக்கர், 3 ரூட் மற்றும் 28.04 பேர்ச்சஸ் கொண்ட காணி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.பயன்படுத்தப்படாத அரச காணிகளை அபிவிருத்தி செய்வது குறித்து ஆராய அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவே, இந்த நிலப்பரப்பை சுற்றுலாத் திட்டத்திற்காகப் பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.அதன்படி, தகுதியான முதலீட்டாளருக்கு சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த - [முல்லைத்தீவில் யாழை சேர்ந்த பிரதிக்கல்விப் பணிப்பாளருக்கு நேர்ந்த துயரம்](https://thadayamnews.com/முல்லைத்தீவில்-யாழை-சேர்/) - முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார்.உயிரிழந்தவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கியுள்ளது.இதன்போது அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை குறித்த குளவிகள் கொட்டியுள்ளன.குளவிகள் கொட்டியதில் - [ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள் - மட்டக்களப்பில் சம்பவம்](https://thadayamnews.com/ஒரே-பிரசவத்தில்-5-ஆண்-குழந/) - மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. - [காணாமல் போயிருந்த இளைஞன் உடலமாக மீட்பு](https://thadayamnews.com/காணாமல்-போயிருந்த-இளைஞன்/) - முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் காணாமல் போயிருந்த இளைஞன் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞனின் உடலம் இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞனே உடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்னதாக குறித்த இளைஞன் நேற்றிரவு முதல் காணாமல் போனதாக, இளைஞனின் பெற்றோர் இன்று காலை காவல்நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர். குறித்த முறைபாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே, இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் - [அமெரிக்காவை தாக்கும் மாபெரும் குளிர்கால புயல்](https://thadayamnews.com/அமெரிக்காவை-தாக்கும்-மாப/) - அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களை முடக்கக்கூடிய அளவிலான மாபெரும் குளிர்கால புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், டெக்சாஸ் வரை உள்ள பகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர்.இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9,600க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பனி, உறைமழை, ஐஸ் மழை மற்றும் மிக ஆபத்தான அளவிலான கடும் குளிர், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வாரம் முழுவதும் அமெரிக்காவின் கிழக்கு மூன்றில் இரண்டு பகுதிகளை தாக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.இந்த புயல்களை - [இலங்கை வரலாற்றில் மாபெரும் திருப்பம் - சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம்](https://thadayamnews.com/இலங்கை-வரலாற்றில்-மாபெரு/) - இலங்கை வரலாற்றில் மிகப்பாரிய அளவிலான அந்நிய நேரடி முதலீடான சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர் செலவில் இந்தத்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு 2 இலட்சம் கொள்கலன் மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த திட்டத்தினூடாக, உள்ளூர் சந்தையில் 20 சதவீத எரிபொருளை மாத்திரமே விற்பனை செய்ய வேண்டும் என்ற இலங்கை அரசின் - [யாழ். ஆலயம் ஒன்றில் பல லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு](https://thadayamnews.com/யாழ்-ஆலயம்-ஒன்றில்-பல-லட்/) - எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் இரு எழுந்தருளி ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி சிலைகளே கடந்த வியாழக்கிழமை அதிகாலை களவாடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினர் எழுவை தீவிற்குச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்ற போதும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.களவாடப்பட்ட இரு சிலைகளும் சுமார் 20 லட்சம் ரூபா பெறுமதியிலானது எனத் தெரிவிக்கப்படுகின்றது. - [166 மில்லியன் டொலர் முதலீடு - பெண்கள் வணிக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு](https://thadayamnews.com/166-மில்லியன்-டொலர்-முதலீடு/) - பெண் தொழில் முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் வணிக மற்றும் விவசாய துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) நிதி அணுகலை விரிவுபடுத்துவதற்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டத்தை சர்வதேச நிதி நிறுவனம் (IFC) இன்று அறிவித்துள்ளது.இலங்கையின் தனியார் துறைக்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை இது மீள உறுதிப்படுத்துவதாகும்.பெண் தொழில் முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் வணிக மற்றும் விவசாய துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த விரிவான நிதியானது, சிறு மற்றும் நடுத்தர - [ட்ரம்ப் மிரட்டல் - கனடா பிரதமரின் பதிலடி](https://thadayamnews.com/ட்ரம்ப்-மிரட்டல்-கனடா-பி/) - சீனாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.வெளிநாட்டு அச்சுறுத்தலை சமாளிக்க கனடா பொருட்களையே வாங்குவோம், கனடாவை கட்டமைப்போம். மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.எனவே நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம். கனடியர்கள் தங்கள் பணத்தை உள்நாட்டில் செலவழித்து உள்ளூர் தொழிலாளர்களை ஆதரிக்க ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் - [இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் நாளை](https://thadayamnews.com/இந்தியாவின்-77ஆவது-குடியர/) - இந்தியா தனது 77ஆவது குடியரசு தினத்தை நாளைய தினம் கொண்டாடுகிறது. தமது அரசியல் அமைப்பினை ஏற்றுக்கொண்டு காலனித்துவத்திலிருந்து விடுபட்டு, இந்தியா அதிகாரபூர்வமாக குடியரசாக மாறிய நாள் இதுவாகும். இதனை முன்னிட்டு தலைநகர் டெல்கியில் நடைபெறவுள்ள பிரமாண்டமான அணிவகுப்பில் இராணுவ யுத்த தாங்கிகள், வானூர்திகள் என்பன பங்குகொள்ளவுள்ளன. நாளைய நிகழ்வில் ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா பான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய சபையின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் மதிப்புமிக்க இந்த - [மில்லியன் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இலங்கையர் கைது](https://thadayamnews.com/மில்லியன்-பெறுமதியுடைய-ப/) - ஓமான் - மஸ்கட்டில் இருந்து வந்த 37 வயதுடைய இலங்கையர் ஒருவர், 8.22 கிலோகிராம் குஷ் (Kush) ரக போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 82.2 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. - [கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கி யாழ் குடும்பஸ்தர் பலி - இருவர் வைத்தியசாலையில்...!](https://thadayamnews.com/கிளிநொச்சியில்-கோர-விபத்/) - கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ-35 பரந்தன் - முல்லை வீதியில் முதலாம் மைல் பகுதியில் நேற்று (24-01-2026) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் அரியாலை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கருப்பையா ராஜகுமாரன் என்பவரே விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பரந்தன் பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பாரவூர்தி விசுவமடு பகுதியிலிருந்து வருகை தந்த முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த நிலையில், விபத்தில் - [தாகத்தில் தவிக்கும் உலகின் பெரிய நகரங்கள்](https://thadayamnews.com/தாகத்தில்-தவிக்கும்-உலகி/) - உலகின் மிகப்பெரிய நகரங்களில் 50 சதவீதம் தற்போது பாரிய நீர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அண்மைக்கால ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பீஜிங், டெல்லி, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட உலகின் முன்னணி நகரங்கள் பல இந்த நீர் தட்டுப்பாட்டினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றம் மற்றும் நீர் வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்யாமை போன்ற காரணங்களினாலேயே இந்த நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது - [30 ஆண்டுகளுக்கு பின்னர் யாழின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்](https://thadayamnews.com/30-ஆண்டுகளுக்கு-பின்னர்-யா/) - யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளனர்.நேற்றிரவு (23) குறித்த முகாமை விட்டு வெளியேறிய இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்த கடிதத்தை, 513வது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி சில தினங்களுக்கு முன்னர் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமாரிடம் கையளித்துள்ளார்.அதேபோன்று பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பகுதியில் - [வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை](https://thadayamnews.com/வவுனியா-பல்கலைக்கழகத்தி/) - வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு மையம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது, வட மாகாணத்தின் புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புத்தாக்கம் ஆராய்ச்சி வணிகமயமாக்கல் உட்பட்ட முயற்சிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் உருவாகும் புதிய கண்டுபிடிப்புகளை வெறும் ஆய்வுகளாக மட்டும் வைத்திருக்காமல், அவற்றை சந்தைக்குக் கொண்டு வரும் தொழில்களாக மாற்றுவது என்பன இந்த - [செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் மட்டக்களப்பு நபர் உயிரிழப்பு](https://thadayamnews.com/செல்வச்சந்நிதியான்-ஆலயத/) - யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் உள்ள மடத்தில் தங்கியிருந்து யாசகம் செய்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் மட்டக்களப்பு, பெரியபோரதீவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மீட்கப்பட்ட சடலம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்சன் தயான், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டு உறவினரின் வருகைக்காக மேல் விசாரணையை ஒத்திவைத்தார். - [உலகின் முதல் மனிதன் - எல்ப்ரஸ் சிகரத்தில் புதிய வரலாறு படைத்த இந்தியர்](https://thadayamnews.com/உலகின்-முதல்-மனிதன்-எல்ப/) - ரோஹ்தாஷ் கிலேரி(Rohtash Khileri) என்ற இந்திய மலையேற்ற வீரர் ஐரோப்பாவின் மிகவும் உயரமான மலைச் சிகரமான எல்ப்ரஸ்(Elbrus) மீது ஏறியதுடன் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 24 மணி நேரம் தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்ததுடன் முதல் மனிதன் எனும் பெருமையை பெற்றுள்ளார். இது தொடர்பாக ஜனவரி 21ம் திகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஹ்தாஷ் கிலேரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.இந்த உலக சாதனையானது ஒரு முயற்சியில் நடந்தது அல்ல, கடந்த 2018ம் ஆண்டு முதல் முறையாக - [போருக்கு தயாராகும் அமெரிக்க கடற்படை](https://thadayamnews.com/போருக்கு-தயாராகும்-அமெரி/) - அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் ஈரானை நோக்கி ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் நாட்களில் விமானம் தாங்கி போர்க்கப்பல், பல ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லுமெனவும் கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பில் பரசீலிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. - [இலங்கையில் நான்கு இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை](https://thadayamnews.com/இலங்கையில்-நான்கு-இலட்சத/) - உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், உள்ளூர் சந்தையில் 24 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை நான்கு இலட்சம் ரூபாவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.390,000 ஆகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.360,700 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.வரலாற்றில் முதல்முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,900 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [யாழ்ப்பாணம் வருகிறது ரி20 உலகக்கிண்ணம்](https://thadayamnews.com/யாழ்ப்பாணம்-வருகிறது-ரி20/) - ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இம்முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகின்றது.இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் நேற்று உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 24ஆம் திகதி வரை இந்த உலகக்கிண்ணம் இலங்கையில் பல்வேறு - [ஏர் நிலம் தொண்டமைப்பினரால் கிளி நொச்சியில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!](https://thadayamnews.com/ஏர்-நிலம்-தொண்டமைப்பினரா/) - சுவிற்சர்லாந்து மரத்தினி ஞானலிங்கேச்சுரர் ஆலயம் ஊடாக சுவிற்சர்லாந்து வாழ் தமிழுறவு திரு.பத்மநாதன் விக்னேஸ்வரன் அவர்களின் 387,000/=மொத்த நிதிப் பங்களிப்பில் "ஏர் நிலம்”அமைப்பின் ஊடாக "கல்வியே எங்கள் மூலதனம்" எனும் தொனிப்பொருளுடன் முதற்கட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தாயகத்தில் கிளி/கனகாம்பிகைக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இன்றையதினம், 106,850 ரூபா பெறுமதியான நிதியில் தேவையுடைய 73 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. பௌதிக வளங்கள் குறைந்த நிலையில் காணப்படும் கிளி/கனகாம்பிகைக்குளம் அரசினர் தமிழ் - [இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கானோர்!](https://thadayamnews.com/இலங்கையில்-வேலையை-இழக்கு/) - இலங்கையை சேர்ந்த சுமார் 180,000 தொழில் வல்லுநர்கள் வேலைகளை இழக்கும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையின் கொள்கை ஆய்வுகள் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இதற்கு காரணம் செயற்கை நுண்ணறிவு (AI) என்று தெரியவந்துள்ளது.இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களில் 179,290 பேர் எழுதுவினைஞர் வேலைகளில் (Clerk Job) பணிபுரிபவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆய்வின் மூலம் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் நாட்டில் சுமார் 1.83 மில்லியன் பணியாளர்களின் தொழில்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றதுஇலங்கையில் பணிபுரியும் மக்களில் சுமார் 22.8% பேர் செயற்கை நுண்ணறிவின் - [2026-இல் யூடியூப்பின் அதிரடி மாற்றங்கள்](https://thadayamnews.com/2026-இல்-யூடியூப்பின்-அதிரடி/) - யூடியூப் நிறுவனம் தனது தளத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) இன்னும் ஆழமாகப் புகுத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை யூடியூப் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் மோகன் வெளியிட்டார். இனி படைப்பாளர்கள் கேமரா முன்னால் நிற்காமலேயே, தங்களைப் போன்றே தோற்றமளிக்கும் ஒரு 'AI உருவத்தை' உருவாக்கி, அதன் மூலம் Shorts காணொளிகளைத் தயாரிக்க முடியும். இது ஓபன் ஏஐ நிறுவனத்தின் 'Sora' செயலி போன்ற ஒரு தொழில்நுட்பமாகும். வெறும் எழுத்து வடிவிலான கட்டளைகளை வழங்குவதன் மூலம் இந்த - ["கற்றல் மூலம் வருவாய்" - இலங்கை வங்கித் துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்](https://thadayamnews.com/கற்றல்-மூலம்-வருவாய்-இலங/) - இலங்கையிலுள்ள வங்கிகள் இனிவரும் காலங்களில் வெறும் நிதி இலாபத்தை மாத்திரம் நோக்கமாகக் கொள்ளாது, கற்றல் மூலம் வருவாய் என்ற புதிய அணுகுமுறையை நோக்கி நகர வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். தேசிய வங்கி மற்றும் நிதி மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பாரம்பரிய நிதி வருவாய் கணக்கீடுகள் இனி போதுமானதாக இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்குத் தரவுத்திறன் - [யாழ் குடத்தனை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து..!](https://thadayamnews.com/யாழ்-குடத்தனை-பகுதியில்/) - யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும் சக உத்தியோகஸ்தரும் பயணித்துள்ளனர். மற்றைய மோட்டார் சைக்கிளில் ஓட்டியான பிறிதொரு நபருமாக மூவர் படுகாயமடைதுள்ளனர்.இந் நிலையில் , விபத்து சிக்கியவர்களை மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பிலான - [இந்திய விமான படையின் விமானம் குளத்தில் விழுந்து விபத்து](https://thadayamnews.com/இந்திய-விமான-படையின்-விம/) - இந்திய விமான படையின் பயிற்சி விமானம், குளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.இந்திய விமான படையின் பயிற்சி விமானம் விபத்துஉத்தரபிரதேச மாநிலம் பிரக்யராஜில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று, வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. வித்யா வாகினி பள்ளியிலிருந்து (Vidya Vahini School) புறப்பட் மைக்ரோலைட் விமானம், கே.பி. கல்லூரி (KP College) அருகே பறந்து கொண்டிருந்த போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. - [முன்னறிவிப்பின்றி பணிப்புறக்கணிப்பு- இலங்கைமின்சார தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை](https://thadayamnews.com/முன்னறிவிப்பின்றி-பணிப்/) - நாடளாவிய ரீதியில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு, வலுசக்தி அமைச்சு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவித்தே, தொழிற்சங்கங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. அதன்படி, பொறியியலாளர் சங்கம், தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகாரிகளின் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கம், அலுவலக சேவை சங்கம், கூட்டு மின்சார சங்கம், அழைப்பு மைய இயக்குநர்கள் சங்கம் மற்றும் பாதுகாப்பு வலுவூட்டல் மன்றம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களே போராட்டத்தில் - [அடுத்த பூமி தயாரா? தமிழ் விஞ்ஞானியின் உலகளாவிய சாதனை](https://thadayamnews.com/அடுத்த-பூமி-தயாரா-தமிழ்-வ/) - பிரபஞ்சத்தின் ஆதி இரகசியங்களையும், பூமி எவ்வாறு உருவானது என்பதையும் கண்டறியும் முயற்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் விஞ்ஞானி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக (McGill University) வானியற்பியல் விஞ்ஞானியுமான முனைவர் விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குழுவினர், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் பயன்படுத்தி விண்வெளியில் ஒரு பிரமிக்கத்தக்க நிகழ்வைக் கண்டறிந்துள்ளனர்.விண்வெளியில் ஒரு 'வால் நட்சத்திரக்' கிரகம்: WASP-107bபூமியிலிருந்து சுமார் 210 ஒளி ஆண்டுகள் தொலைவில், கன்னி விண்மீன் மண்டலத்தில் - [யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!](https://thadayamnews.com/யாழ்-மண்ணில்-முதலீடுகள்/) - பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, இன்று சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். அத்துடன், மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார முன்னேற்ற நிலைமைகள், காங்கேசன்துறை முதலீட்டு வலயம், முதலீட்டு வாய்ப்புகள் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு மிகவும் அவசியமானது என்பதை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - [முட்டையின் விலையில் மாற்றம்!](https://thadayamnews.com/முட்டையின்-விலையில்-மாற்/) - சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, சராசரி அளவிலான முட்டை சுமார் ரூ.30க்கு விற்கப்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என குறித்த சங்கத்தின் செயலாளர் அனுரசிரி மாரசிங்க தெரிவித்துள்ளார். - [சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல்! இலங்கையர்கள் இருவர் அதிரடியாக கைது](https://thadayamnews.com/சர்வதேச-விமான-நிலையத்தில/) - சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரண்டு இலங்கையர்கள் மாலைதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் 43 வயதான கங்கணமலகே திலக் சோமச்சந்திர மற்றும் 46 வயதான தேவநிதிகே பிரியந்த சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கடந்த 9 ஆம் திகதி வேலனா சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஆலோசனை பெற்ற பின்னர், இரண்டு இலங்கையர்களும் - [மாணவர்களின் கவனத்திற்கு - மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்](https://thadayamnews.com/மாணவர்களின்-கவனத்திற்கு/) - உயர்தரப் பரீட்சை காரணமாக மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை (21) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதன்படி, இந்த ஆண்டு பாடசாலையின் முதலாம் தவணையின் முதல் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் அடுத்த மாதம் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதேவேளை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும். அதே நேரத்தில் முதலாம் தவணையின் இரண்டாம் - [கிரீன்லாந்தை வாங்கத் தீவிரம் - உறுதியுடன் இருக்கும் ட்ரம்ப்](https://thadayamnews.com/கிரீன்லாந்தை-வாங்கத்-தீவ/) - கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்கும் தனது திட்டத்துக்கு, எதிர்ப்புத் தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி கடுமையான வர்த்தக நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். அதன்படி, கிரீன்லாந்தை நிர்வகிப்பதற்குத் தான் விடுக்கும் கோரிக்கையை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு விதிக்கப்படும் வரியை, தான் 100 சதவீதம் பின்பற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் குறித்த வரி விதிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு எதிராக, - [சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி மதிப்பீடு - இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு உயர்வு](https://thadayamnews.com/சர்வதேச-நாணய-நிதியத்தின்/) - இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயர்வடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. அதன்படி, 6.6 சதவீதமாகவிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும் சர்வதேச நாணய நிதியம் தனது மதிப்பீட்டை மாற்றியுள்ளது. எனினும், சுழற்சி முறை மற்றும் தற்காலிகக் காரணிகளின் தாக்கம் குறைவதால், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி 6.4 சதவீதமாக மட்டுப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. - [2000 ரூபாய் நாணயத்தாள் குறித்து மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு](https://thadayamnews.com/2000-ரூபாய்-நாணயத்தாள்-குறித/) - இலங்கை மத்திய வங்கி தனது 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.மத்திய வங்கியின் அறிவிப்பின்படி, இந்த 2000 ரூபாய் நாணயத்தாள் அதன் நம்பகத்தன்மையை எளிதாக சரிபார்க்கும் வகையில் பல நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.நாணயத்தாளை வெளிச்சத்தின் மேல் உயர்த்திப் பிடித்தால், வாளுடன் கூடிய சிங்கம் தெளிவாக காணப்படும். அதேபோல், பாதுகாப்பு நூல் நீல நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாறி, கொழும்பில் உள்ள கடிகார கோபுரத்தின் உருவத்தை - [விண்வெளியில் உங்கள் பெயரை பதிக்க நாசா வழங்கும் ஒரு அரிய வாய்ப்பு](https://thadayamnews.com/விண்வெளியில்-உங்கள்-பெயர/) - நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களின் பெயர்களை விண்வெளிக்கு அனுப்பும் அரிய வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.“Send Your Name with Artemis II” எனப்படும் இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நபர்களின் பெயர்கள், நிலாவைச் சுற்றி பயணம் செய்ய உள்ள ஓரியன் (Orion) விண்கலத்தில் இடம்பெறவுள்ளன.ஆர்டெமிஸ் II திட்டம், மனிதர்களை மீண்டும் நிலாவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் முயற்சியில், - [இலங்கையின் கணினி அறிவு வளர்ச்சியில் அதிரடி புள்ளிவிவரம்](https://thadayamnews.com/இலங்கையின்-கணினி-அறிவு-வ/) - 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இலங்கையில் கணினி எழுத்தறிவு விகிதம் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நகர்ப்புறங்களில் 52.1 சதவீதமும், கிராமங்களில் 36.6 சதவீதமும், பெருந்தோட்டப் புறங்களில் 18.6 சதவீதமும், கணினி எழுத்தறிவு வீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் கணினி எழுத்தறிவானது ஆண்களிடையே 39.9 சதவீதமாகவும், பெண்களிடையே 37.1 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. 15 முதல் 19 வயதுக்கு - [இந்தியாவின் காஷ்மீரில் நில நடுக்கம்](https://thadayamnews.com/இந்தியாவின்-காஷ்மீரில்-ந/) - இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 5.7 மெக்னிடியூட் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நில நடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 171 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. - [அமெரிக்க அதிபரின் சமாதான குழுவில் இணைந்துள்ள கனடா பிரதமர்](https://thadayamnews.com/அமெரிக்க-அதிபரின்-சமாதான/) - காசாவில், அமெரிக்கா தலைமையில் அமைக்கப்படும் சமாதான குழுவில் இணையுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை கனடா பிரதமர் மார்க் கார்னி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சீனாவிலிருந்து புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனடா அரசின் மூத்த அதிகாரி ஒருவர், அந்த அழைப்பு அதே நாளில் வந்ததாக தெரிவித்தார்.வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், டொனால்ட் டிரம்ப் இந்த சமாதான குழுவின் தலைவராக செயல்படுவார் என்றும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, டிரம்பின் சிறப்பு - [புறாவுக்காக பறிபோன மனித உயிர்](https://thadayamnews.com/புறாவுக்காக-பறிபோன-மனித/) - புறாக்கள் வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை காவல்துறை தெரிவித்துள்ளது. பேலியகொடை காவல்துறைக்கு உட்பட்ட மீகஹவத்த பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வத்தளை, ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் காயமடைந்த நிலையில் கொழும்பு - [380 கோடி பரிசு - உரிமைகோராத வெற்றியாளரைத் தீவிரமாகத் தேடும் லொட்டரி நிறுவனம்](https://thadayamnews.com/380-கோடி-பரிசு-உரிமைகோராத-வெ/) - இங்கிலாந்தின் பெக்ஸ்லி (Bexley) பகுதியில் அதிர்ஷ்டலாப சீட்டு வாங்கிய ஒருவருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் (இலங்கை ரூபாயில் சுமார் 380 கோடி) மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது. ஆனால், இரண்டு மாதங்களாகியும் வெற்றியாளர் யார் என்பது தெரியாததால் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு நிறுவனம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு விடுத்துள்ளது. இங்கிலாந்தின் பெக்ஸ்லி பகுதியில் உள்ள கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட அதிர்ஷ்டலாப சீட்டு ஒன்றிற்கே இந்த 10 மில்லியன் பவுண்ஸ்கள் பரிசு கிடைத்துள்ளது. பொதுவாக அதிர்ஷ்டலாப சீட்டு குலுக்கல் - [டிஷ்யூ காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்-நடுவானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்](https://thadayamnews.com/டிஷ்யூ-காகிதத்தில்-வெடிக/) - டெல்லியில் இருந்து பாக்டோக்ரா (Bagdogra) நோக்கி 230 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில், கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறிய டிஷ்யூ காகிதம் ஒட்டுமொத்த விமானத்தையும் அதிர வைத்துள்ளது.இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ 6E 6650 விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் கழிவறையில் கையால் எழுதப்பட்ட ஒரு குறிப்பு கண்டெடுக்கப்பட்டது.அந்த டிஷ்யூ காகிதத்தில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்ததால் விமானத்திற்குள் பெரும் பதற்றம் நிலவியது.மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நெறிமுறைகளின்படி விமானம் உடனடியாக - [விவசாய துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் - 911 விவசாயிகள் பதிவு](https://thadayamnews.com/விவசாய-துறையை-டிஜிட்டல்/) - பொதுச் சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நாட்டின் தேசிய கொள்கையின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட அமைப்பான FarmerNET.lk இல் பதிவு செய்தோர் குறித்து விவசாய அபிவிருத்தி சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதுஅதன்படி, குறித்த அமைப்பில் இதுவரை 911 விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் இப்போது இந்த சேவைக்கு நிகழ்நிலையில் பதிவு செய்யலாம் என்று விவசாய அபிவிருத்தி சபை ஆணையாளர் நாயகம் சமிந்த ஏக்கநாயக்க (Chaminda Ekanayake) தெரிவித்துள்ளார்.அதன்படி, இந்த - [இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல்](https://thadayamnews.com/இந்தியாவிலிருந்து-இலங்க/) - இந்தியாவின் மதுரை - வாடிப்பட்டி பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது 742 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, தூத்துக்குடி மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கிடையிலான ஒருங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த குழுவுடன் தொடர்புடைய - [ஏறிய வேகத்தில் இறங்கிய தங்க விலை!](https://thadayamnews.com/ஏறிய-வேகத்தில்-இறங்கிய-த/) - உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, இன்று (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,596.34 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,639 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது இந்த விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது. - [20 வயதுதான் ஆனால்... பிரபல நாட்டின் அரியணை ஏறும் இளம் ராணி!](https://thadayamnews.com/20-வயதுதான்-ஆனால்-பிரபல-நாட/) - ஸ்பெயினின் இளவரசி லியோனர் (Leonor, Princess) , தனது 20-வது வயதில் நாட்டின் அரியணையில் அமரத் தயாராகி வருகிறார்.இவர் பதவியேற்கும்போது, கடந்த 150 ஆண்டுகளில் ஸ்பெயினின் முதல் பெண் ஆட்சியாளர் (Queen Regnant) என்ற பெருமையைப் பெறவுள்ளார்.150 ஆண்டுகளுக்குப் பின் ராணிஇளவரசி லியோனர் (Leonor, Princess) தற்போதைய ஸ்பெயின் மன்னர் ஆறாம் பிலிப் (King Felipe VI) மற்றும் ராணி லெட்டிஸியாவின் (Queen Letizia) மூத்த மகள் ஆவார்.வருங்கால மகாராணியாக, (Leonor, Princess) நாட்டின் முப்படைகளுக்கும் (தரைப்படை, - [இதுவரை எந்த அரசாங்கமும் கல்வி சீர்திருத்தத்தை சரியான முறையில் திட்டமிடவில்லை](https://thadayamnews.com/இதுவரை-எந்த-அரசாங்கமும்/) - நாட்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எவையும், கல்வி சீர்திருத்தத்தை சரியான முறையில் திட்டமிடவில்லை என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கல்வி சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு, சரியான திட்டமிடலின்மையே பிரதான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். - [ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் பாதாள உலகமா?](https://thadayamnews.com/ஜிந்துபிட்டி-துப்பாக்கி/) - ஜிந்துபிட்டி பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்று, இரண்டு சிறுவர்களை காயப்படுத்திய சம்பவமானது, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'பழனி ரிமோஷன்' என்பவரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், மற்றொரு திட்டமிட்ட குற்றவாளியான 'புஷ்பராஜா' என்றழைக்கப்படும் 'பூகுடு கண்ணா' என்பவரின் நெருங்கிய நண்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணைகளை முன்னெடுக்க மூன்று விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யூ. - [12 கிலோ கிராம் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது](https://thadayamnews.com/12-கிலோ-கிராம்-போதைப்பொருள/) - 6 கிலோ 'ஐஸ்' மற்றும் 6 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கொடகம-பலட்டுவ சந்திப்புப் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். - [உலகை ஆளும் சிங்கப்பூர் - இலங்கை தரவரிசை](https://thadayamnews.com/உலகை-ஆளும்-சிங்கப்பூர்-இ/) - ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு (Henley Passport Index) வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான புதிய தரவரிசைப் பட்டியலில், சிங்கப்பூர் மீண்டும் உலகின் மிகவும் மதிப்பு மிக்க கடவுச்சீட்டாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் உலகெங்கிலும் உள்ள 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது சென்றடைந்தவுடன் விசா பெறும் வசதியுடன் பயணம் செய்யலாம். அதேபோல ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் 188 நாடுகளுக்கான அணுகலுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. குறித்த பட்டியலில் இலங்கை 93ஆவது - [ஜனவரி 16 முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படுகிறது](https://thadayamnews.com/ஜனவரி-16-முதல்-இறக்குமதி-செ/) - இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை ஜனவரி 16 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுகிறது. 1 கிலோகிராம் பால் மாவின் விலை 125 ரூபாயினாலும், 400 கிராம் பால் மாவின் விலை 50 ரூபாயினாலும் குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது - [ட்ரம்பின் வரி விதிப்புக்கு நீதிமன்றம் இன்று தீர்ப்பு](https://thadayamnews.com/ட்ரம்பின்-வரி-விதிப்புக்/) - அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முக்கிய வர்த்தக நாடுகளின் மீது விதித்துள்ள வர்த்தக வரிகளுக்கு (Trade Tariffs) எதிரான வழக்கின் தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று இரவு சுமார் 8:30 அளவில் இந்த தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி, உலகின் பெரும்பாலான முக்கிய பொருளாதார நாடுகளின் மீது 10% முதல் 50% வரை வர்த்தக வரிகளை ட்ரம்ப் விதித்தார். இது - [ஈரானில் இருந்து வெளியேறுமாறு தமது பிரஜைகளை வலியுறுத்திய இந்தியா](https://thadayamnews.com/ஈரானில்-இருந்து-வெளியேறு/) - ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, இதனை இந்தியா அறிவித்துள்ளது. தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் "கிடைக்கக்கூடிய வழிகளைப் பயன்படுத்தி" அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. ஈரானுக்கான அத்தியாவசியமற்ற அனைத்துப் பயணங்களையும் இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. - [ஈரான் போராட்டம் - பாதுகாப்புப் படையினர் உட்பட 2,000 பலி](https://thadayamnews.com/ஈரான்-போராட்டம்-பாதுகாப/) - ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் நாடு தழுவிய போராட்டங்களில், பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்க அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிகக் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில், இவ்வளவு அதிகமான உயிரிழப்புகளை ஈரானிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும். எனினும், உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் மற்றும் எத்தனை பேர் பாதுகாப்புப் படையினர் என்ற தனித்தனி விபரங்களை அவர் வெளியிடவில்லை. அத்துடன், - [நெல்லுக்கான விலை அதிகரிப்பு - அரிசியின் விலை அதிகரிக்குமா](https://thadayamnews.com/நெல்லுக்கான-விலை-அதிகரிப/) - நெல்லுக்கான விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் போகம் முதல் சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அரிசி விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். - [சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்](https://thadayamnews.com/சிரேஷ்ட-ஊடகவியலாளர்-இக்ப/) - இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பாதுகாப்பு விவகார ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் இன்று (ஜனவரி 13) 81 ஆவது வயதில் காலமானார். அவர் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. - [தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு](https://thadayamnews.com/தரம்-6-மாணவர்களுக்கான-புத/) - இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பில் இந்த ஆண்டு (2026) அறிமுகப்படுத்தப்படவிருந்த தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவைப் பேச்சாளர் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார். - [ஓய்வூதியம் இரத்து - அரசின் அதிரடி முடிவு](https://thadayamnews.com/ஓய்வூதியம்-இரத்து-அரசின/) - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.அரசியலை இலாபம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பொதுச் சேவையில் நேர்மையை ஊக்குவிப்பதும் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும்கொழும்பில் உள்ள 4 அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் இனி நீதித்துறை சார்ந்த பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களைக் குறைத்து, மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். - [குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு](https://thadayamnews.com/குளவிக்-கொட்டுக்கு-இலக்க/) - நானுஓயா கிரிமிட்டி தோட்டத்தில் இன்று (12) பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தொழிலாளர்கள் குழுவினர் இணைந்து தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருக்கையில் மரம் ஒன்றிலிருந்த குளவி கூட்டை கழுகு கொத்திக் கலைத்ததால் குளவி கூடு கலைந்து கொழுந்து பறித்துக் கொண்டிருந்தவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நானுஓயா கிரிமிட்டி தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சடையன் லெட்சுமி வயது (78) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்போது குறித்த பெண் தொழிலாளி, - [ஒரு வேளை உணவைத் தியாகம் செய்த சிறைக்கைதிகள்](https://thadayamnews.com/ஒரு-வேளை-உணவைத்-தியாகம்-ச/) - டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இலங்கையிலுள்ள 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தங்களது ஒரு வேளை உணவைத் தியாகம் செய்து, 34.6 லட்சம் ரூபா மதிப்பிலான உணவுப் பொருட்களைப் பங்களிப்பாக வழங்கியுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைக்கைதிகள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒரு வேளை உணவைத் தவிர்த்து, அதன் மூலம் மிச்சப்படுத்தப்பட்ட பெருமளவிலான நிதியை உணவுப் பொருட்களாக வழங்கியுள்ளனர். அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை: 540,679 ரூபா மெகசின் சிறைச்சாலை: 450,710 ரூபா வெலிக்கடை சிறைச்சாலை: 454,630 - [நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த தடை](https://thadayamnews.com/நடிகர்-கமல்ஹாசனின்-பெயர்/) - நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவரது பெயர், புகைப்படம், குரல் மற்றும் 'உலகநாயகன்' என்ற பட்டத்தையும் அனுமதி இல்லாமல் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 'நீயே விடை' என்ற நிறுவனம் அனுமதியின்றி கமலின் புகைப்படங்களையும், வசனங்களையும் டி-சர்ட்டுகளில் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார். குறித்த நிறுவனம் மட்டுமில்லாமல் வேறு எந்த நிறுவனங்களும் தன்னுடைய பெயர், புகைப்படம், பட்டங்களையும், வசனங்களையும் பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டும் - [முரசுமோட்டையில் கோர விபத்து: நால்வர் பலி, ஒருவர் படுகாயம்!](https://thadayamnews.com/முரசுமோட்டையில்-கோர-விபத/) - பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேருந்தும், சிற்றூர்ந்தும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [பருத்தித்துறையை அச்சுறுத்தும் கடல் - ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம்!](https://thadayamnews.com/பருத்தித்துறையை-அச்சுறு/) - நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடும் கடற்கொந்தளிப்பால், பருத்தித்துறை, தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரை மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்கா, நடைபாதை, கொங்கிறீட் வீதி மற்றும் சிமெந்து இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து நிரந்தர கட்டுமானங்களும் கடல் அலையினால் அள்ளுண்டு செல்லப்பட்டு முற்றாக அழிவடைந்துள்ளன.கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மணல் அரிப்பு காரணமாக, கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஊடுருவும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.இது தொடரும் பட்சத்தில் அத்தீவுப் பகுதியிலுள்ள ஒரு - [இந்தியாவில் விமானம் விபத்து - பலர் காயம்](https://thadayamnews.com/இந்தியாவில்-விமானம்-விபத/) - இந்தியாவின் ஒடிசா மாநிலம் ரூர்கேலா அருகே இன்று தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியதில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 6 பேர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிச் சென்று கொண்டிருந்த 'இந்தியாஒன் ஏர்' (IndiaOne Air) நிறுவனத்தின் C-208 ரக சிறிய விமானம், ரூர்கேலாவுக்கு 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஜல்டா என்ற பகுதியில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 4 - ["நோபல் அமைதிப் பரிசுக்கு என்னை விட தகுதியானவர் எவருமில்லை" - பெருமை பேசும் ட்ரம்ப்](https://thadayamnews.com/நோபல்-அமைதிப்-பரிசுக்கு/) - இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான யுத்தத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு வரலாற்றிலேயே தன்னை விடத் தகுதியானவர் எவருமில்லை எனத் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் "மக்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் 8 பெரிய போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த - ["என்னை உருவாக்கியது கல்விதான்; அதை நான் ஒருபோதும் அழிக்கமாட்டேன்" - ஜனாதிபதியின் உணர்வுபூர்வ கருத்து](https://thadayamnews.com/என்னை-உருவாக்கியது-கல்வ/) - பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தைப் பறித்த கல்வி முறை மாற வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாம் ஒரு சிறந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது, ​​பொருத்தமற்ற அல்லது நோக்கமற்ற விடயங்கள் பரவுவகதாக அவர் குறிப்பிட்டார். இலவசக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், ​​அதை எதிர்த்துப் போராடினார்கள். இந்த முறையும் அவ்வாறுதான். இது ஒரு சிறந்த கல்வி சீர்திருத்தம், நம் பிள்ளைகளைப் பராமரிக்கும் கல்வி. நம் பிள்ளைகளை உலகத்துடன் ஒருங்கிணைக்கக்கூடிய - [உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியானது](https://thadayamnews.com/உயர்தரப்-பரீட்சையின்-எஞ்/) - 2026 ஆம் ஆண்டுக்குரிய பிரதான பாடசாலைப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சையை நாளை (11) நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ( 12) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. - [கனடா வாழ் யாழ் குடும்பப் பெண் கனரக வாகனம் மோதி பலி](https://thadayamnews.com/கனடா-வாழ்-யாழ்-குடும்பப்/) - கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த கனடாவில் வாழ் , 3 பிள்ளைகளின் தாயான 35 வயது பெண்னே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.Etobicoke Dixon (எட்டோபிகோக் டிக்சன்) பகுதியில் குறித்த பெண் வீதியைக் கடக்கும் போது கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த 26 வயதான சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பெண் மீது மோதியுள்ளார். விபத்தில் சம்பவ - [அடுத்த 72 மணித்தியாலங்கள் குறித்து மிக மிக அவதானம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை](https://thadayamnews.com/அடுத்த-72-மணித்தியாலங்கள்/) - வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைகழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுப் பாதை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், " 09.01.2026 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி நிலவரப்படி,வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்திற்கு - [முல்லைத்தீவு சிறுமியின் சர்ச்சைக்குரிய மரணம் - சபையில் கேள்வி எழுப்பிய அர்ச்சுனா](https://thadayamnews.com/முல்லைத்தீவு-சிறுமியின்/) - முல்லைத்தீவு - சிலாவத்தையைச் சேர்ந்த சிறுமி டினோஜாவின் மரணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் இன்று (09.01.2026) உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டிருந்தார். அம்புலுவாவ மண்சரிவை ஆராய நிபுணர் குழுசுகாதார அமைச்சரிடம் கேட்ட கேள்விகள்,1.சிறுமி குகநேசன் டினோஜா மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திகதி மற்றும் நேரம்?2.வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்ட வைத்தியரின் பெயர்,குழந்தைகள் வாட்டுக்கு மாற்றப்பட்ட நேரம்?3.மேற்படி வைத்தியசாலையில் குழந்தைகள் வைத்திய நிபுணர் கடமையாற்றுகிறாரா?அவரின் - [பாடசாலை பாடத்திட்டங்களில் இணையதள இணைப்புகளை நீக்கத் தீர்மானம் - பிரதமர்](https://thadayamnews.com/பாடசாலை-பாடத்திட்டங்களி/) - இரண்டாம் மற்றும் மூன்றாம் பாடசாலைத் தவணைகளுக்குரிய கற்றல் தொகுதிகளை தயாரிக்கும்போது,தற்போது கற்றல் தொகுதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் ஏனைய மூலங்கள் எவற்றுக்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனப் பிரதமர் சுட்டிக்காட்டினார். அரசாங்க இணையதளங்களைப் பயன்படுத்தும்போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் அல்லது கொள்முதல் தொடர்பான சிக்கல்கள் எதுவும் எழவில்லை என்பதையும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார். இனிவரும் காலங்களில் எந்தவொரு தரத்திற்கும் இணையதள இணைப்புகளை உள்ளடக்கக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (09) - [திருகோணமலையில் தீவிரமடையும் கடல் அரிப்பு - கடற்றொழிலாளர் வாடிகள் மற்றும் வீடுகள் சேதம்](https://thadayamnews.com/திருகோணமலையில்-தீவிரமடை/) - திருகோணமலை, வீரநகர் பகுதியில் நிலவும் கடும் கடல் அரிப்பு காரணமாக கடற்றொழிலாளர்களின் வாடிகள் மற்றும் குடியிருப்புக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இன்றைய (08) நிலவரப்படி நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து வீரநகர் அன்னை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் வி. மனோகரன் கருத்துத் தெரிவிக்கையில், "சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறானதொரு மோசமான - [கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் அமெரிக்கா - அதிரடியில் ட்ரம்ப்](https://thadayamnews.com/கிரீன்லாந்தை-விலைக்கு-வா/) - டென்மார்க்கிற்குச் சொந்தமான தன்னாட்சி அதிகாரங்கொண்ட கிரீன்லாந்து தீவை வாங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு குழுவினர் தீவிரமாக ஆலோசித்து வருவதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. "கிரீன்லாந்தை வாங்குவது குறித்து ஜனாதிபதி டிரம்ப் ஆலோசித்து வருகிறார். ஆர்க்டிக் பிராந்தியத்தில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கு இது அமெரிக்காவிற்கு மிக அவசியமானது," என்று வெள்ளை மாளிகை ஊடக பேச்சாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார். - [கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலர் நியமனம்](https://thadayamnews.com/கிளிநொச்சி-பிரதேச-செயலகத/) - கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலர் நியமனம்கிளிநொச்சி பிரதேச செயலகத்திற்கு 07.01.2026 அன்று புதிய உதவி பிரதேச செயலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இலங்கை நிர்வாக சபையின் திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த கெங்காதரன் ரஜீவன் என்பவரே குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. - [வீடுகளை இழந்தவர்களுக்கு நற்செய்தி: ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்](https://thadayamnews.com/வீடுகளை-இழந்தவர்களுக்கு/) - அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 10 ஆவது பாராளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (07) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு - [பட்டத்துடன் வான்நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன்](https://thadayamnews.com/பட்டத்துடன்-வான்நோக்கி-இ/) - தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வழமைபோல இம்முறையும் பட்டத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. எனினும், இன்றைய கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் பட்டத்துடன் வானில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவானது. பல இளைஞர்கள் இணைந்து ஒரு பாரிய படலப் பட்டத்தை (கூட்டுப் பட்டம்) நீண்ட தொடுவைக்கயிறு (வடம்) மூலம் வானில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது வீசிய பலத்த காற்றினால் பட்டத்தின் விசை அதிகரித்து, வடத்தைப் பிடித்துக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் சடுதியாக வான்நோக்கி - [இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை](https://thadayamnews.com/இந்திய-இராணுவத்-தளபதி-இல/) - இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவரது மனைவி திருமதி சுனிதா திவேதி ஆகியோர் நேற்று இலங்கை வந்தடைந்ததாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய இராணுவத் தளபதி இலங்கையின் சிரேஷ்ட இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துதல். இரு இராணுவங்களுக்கு இடையிலான பயிற்சிகளில் ஒத்துழைப்பை - [மீண்டும் எகிறியது டொலர்!](https://thadayamnews.com/மீண்டும்-எகிறியது-டொலர்/) - இலங்கையின் மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் பெறுமதி ரூ. 310 ஐத் தாண்டியுள்ளது. இதன்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 306 ரூபாய் 28 சதமாகவும் விற்பனை பெறுமதி 313 ரூபாய் 81 சதமாகவும் பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 29 ஆம் திகதிக்குப் பிறகு, அமெரிக்க டொலரின் பெறுமதி 310 ரூபாயைத் தாண்டுவது இதுவே முதல் முறையாகும். - [நுவரெலியா கிரகரி வாவியில் வீழ்ந்த வானூர்தி! தரையிறங்கும் போது நேர்ந்த விபத்து](https://thadayamnews.com/நுவரெலியா-கிரகரி-வாவியில/) - நுவரெலியா, கிரகரி வாவியில் தரையிறங்க முயன்ற நீரில் இறங்கும் திறன் கொண்ட வானூர்தி (Seaplane) ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.தரையிறங்கும் போது வீசிய பலத்த காற்று காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.விபத்தின் போது விமானத்தில் 2 விமானிகள் (Pilots) மாத்திரமே இருந்துள்ளனர்.காயமடைந்த இரண்டு விமானிகளும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். - [வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்](https://thadayamnews.com/வானிலையில்-ஏற்படப்போகும/) - நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் பலத்த மழை பெய்யக்கூடும்.அத்துடன் கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [எரிபொருள் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டணம் உயருமா?](https://thadayamnews.com/எரிபொருள்-விலை-அதிகரிப்ப/) - எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்கள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து சிற்றூர்தி கட்டணங்களை உயர்த்துவதில்லை என போக்குவரத்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன.நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைத் திருத்தத்தை மேற்கொண்டது.இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் லீற்றொன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 279 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.அத்துடன், மண்ணெண்ணெய் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 182 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் - [கனடாவில் நிரந்த குடியுரிமை: தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு முன்னுரிமை](https://thadayamnews.com/கனடாவில்-நிரந்த-குடியுரி/) - கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம், 2026 ஆம் ஆண்டிற்கான தனது முதலாவது எக்ஸ்பிரஸ் அனுமதி குலுக்கலை நேற்று (ஜனவரி 05) நடத்தியது. மாகாண நியமனத் திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்காகவே இத்தேர்வு பிரத்யேகமாக நடத்தப்பட்டது.இந்தச் சுற்றில் மொத்தம் 574 விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.அழைப்பிதழ் பெற்ற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 711 சி.ஆர்.எஸ் புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். 2025 அக்டோபர் 06 ஆம் திகதி அன்று அதிகாலை 01:54 மணிக்கு - [சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்](https://thadayamnews.com/சோனியா-காந்தி-மருத்துவமன/) - காங்கிரஸின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் இன்று (06) அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சோனியா காந்தி வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே கங்கா ராம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது தற்போதைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் - [3 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் - அமைச்சர் உறுதி](https://thadayamnews.com/3-ஆண்டுகளில்-மின்சாரக்-கட/) - வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம் நகர்ந்து வருவதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் ஒரு மின் அலகின் சராசரி உற்பத்திச் செலவு 37 ரூபாவாக இருந்தது. தற்போது இந்தச் செலவு 29 ரூபாவாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மின் அலகின் சராசரிச் செலவை 25 ரூபாவாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டினால், மின்சாரக் கட்டணத்தை - [கைவிலங்குடன் நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி! புகைப்படங்கள்](https://thadayamnews.com/கைவிலங்குடன்-நீதிமன்றம்/) - அமெரிக்க அதிகாரிகள் மதுரோவை நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்திலிருந்து மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளனர்.வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் மன்ஹாட்டன் நீதிமன்ற கட்டிடத்திற்கு வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.அங்கு அவர் மீதான குற்றச்சாட்டுகளின் முழுப் பட்டியல் பின்னர் தெரிவிக்கப்படும்.வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும், மனைவியும் உலங்குவானூர்தியில் போதைப்பொருள் அமலாக்க நிர்வாக (DEA) முகவர்களால் அழைத்துச் செல்லப்படும் புகைபடங்கள் தற்போது வெளியாகியுள்ளன.அவர்கள் சிறை உடைகளில் தோற்றமளிப்பது போல் தோன்றுகின்றது. மேலும், மதுரோ சற்று - [பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் மீதான தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!](https://thadayamnews.com/பெர்பெச்சுவல்-ட்ரஷரீஸ்-ம/) - பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் (Perpetual Treasuries Limited) நிறுவனம் ஒரு முதன்மை வணிகராக செயற்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிறுவனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் நோக்கிலேயே இந்தத் தடைக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.இந்த - [நாட்டின் தலையெழுத்தை மாற்ற எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும்! – நாமல்](https://thadayamnews.com/நாட்டின்-தலையெழுத்தை-மாற/) - நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த ஒரு கூட்டணியை உருவாக்குவதே ஒரே வழி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். "அரசியல் கட்சிகள் பிளவுபட்டு நாட்டை பலவீனப்படுத்துவதை விட, அவை ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை தனது தந்தை (மஹிந்த ராஜபக்ச) எப்போதும் நம்பினார்," என நாமல் குறிப்பிட்டார். இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP), ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஒன்றிணைவதற்கு எடுக்கும் முயற்சிகளை வரவேற்பதாகத் தெரிவித்த - [இலங்கை அரச வைத்தியசாலையில் மருந்தோடு விருந்து - அரசாங்கத்தின் புதிய திட்டம்](https://thadayamnews.com/இலங்கை-அரச-வைத்தியசாலையி/) - இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த "ஒரே தட்டில் அனைத்து உணவுகளையும் பரிமாறும்" முறை கைவிடப்படவுள்ளமை இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக கூறப்படுகிறது.அதற்குப் பதிலாக சோறு, காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் புரதச் சத்துணவுகள் (இறைச்சி, மீன் அல்லது முட்டை) ஆகியவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட பிரத்யேக தட்டுகளில் அழகாகப் பரிமாறப்படும்.இவ்வாறு உணவை நேர்த்தியாக அடுக்கி வழங்குவது, நோயாளிகளின் பசியைத் தூண்டுவதுடன், அவர்களுக்கு உணவின் மீது ஒரு நேர்மறையான உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் - [இந்தியாவில் திடீர் நில அதிர்வு](https://thadayamnews.com/இந்தியாவில்-திடீர்-நில-அ/) - இந்தியாவின் திரிபுரா மற்றும் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திரிபுராவின் கோமதி பகுதியில் இன்று அதிகாலை 3.33 அளவில் 3.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அசாமில் உள்ள மோரிகான் பகுதியில் இன்று அதிகாலை 4.17 அளவில் 5.1 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித - [இலவச இணைய சேவை - எலன் மாஸ்க் அதிரடி அறிவிப்பு](https://thadayamnews.com/இலவச-இணைய-சேவை-எலன்-மாஸ்க/) - அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து வெனிசுவேலாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்கப்போவதாக எலன் மாஸ்க் அறிவித்துள்ளார். இது குறித்து தனது 'X' தளத்தில் பதிவிட்டுள்ள எலன் மாஸ்க், "வெனிசுவேலா மக்கள் உலகத்துடன் தொடர்பில் இருக்க ஏதுவாக, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். வெனிசுவேலாவில் இதுவரை இணையப் பயன்பாட்டிற்கு அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், மாஸ்க்கின் இந்த முடிவு அந்நாட்டு மக்களிடையே - [முன்னாள் கடற்றொழில் அமைச்சர் கைது தொடர்பில் வெளியான தகவல்¡¡](https://thadayamnews.com/முன்னாள்-கடற்றொழில்-அமைச/) - இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கம்பகா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக குற்றத்தடுப்பு பிரிவினர் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தனிப்பட்ட துப்பாக்கியை திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலக குழுவினருக்கு வழங்கியமை தொடர்பிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. வெலிவேரியவில் மீட்கப்பட்ட துப்பாக்கி தன்னுடையது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. - [தொலைக் காட்சி நிறுவனத்திற்கு எதிராக பொலிசார் குற்றச்சாட்டு!!](https://thadayamnews.com/தொலைக்காட்சி-நிறுவனத்தி/) - தவறான மற்றும் குறைபாடுள்ள செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறி, தனியார் ஊடக வலையமைப்பிற்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ((TRC)கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்கள் குறித்து TRCக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கும் தனியார் ஊடக வலையமைப்பிற்கும் இடையே தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்கள் மத்தியில் இந்த விவகாரம் வெளியாகியுள்ளது. ஒளிபரப்பு உரிமங்களை வழங்கும் அதிகாரம் - [நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைதாவாரா!!](https://thadayamnews.com/நாடாளுமன்ற-உறுப்பினர்-இர/) - நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைதுசெய்து முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பாக, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமை காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர், விசாரணைக்காக இன்று முன்னிலையாகத் தவறியமை காரணமாகவே கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே இன்று (23) உத்தரவிட்டடுள்ளார். - [விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!!](https://thadayamnews.com/விடுமுறை-தொடர்பில்-கல்வி/) - தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டத்திற்காக அனைத்துப் பாடசாலைகளும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.23 முதல் 2026.01.04 வரையிலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025.12.27 முதல் 2026.01.04 வரையிலும் - [இலங்கை வர்த்தகர் கொலை - இந்தியா வழங்கிய தீர்வு!!](https://thadayamnews.com/இலங்கை-வர்த்தகர்-கொலை-இந/) - தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை வழக்கை முன்னோக்கி நகர்த்துவதில் உள்ள தடைகள் தொடர்பில் இந்திய தொலைக்காட்சியான WION சிறப்பு ஆய்வு நிகழ்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இலங்கை தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் கொலையைச் சுற்றியுள்ள மர்மமான காரணங்கள் மற்றும் பல வெளிவராத தகவல்களை இந்திய தொலைக்காட்சியான WION சிறப்பு ஆராய்வு நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளது. கொலையைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் மற்றும் வழக்கை முன்னோக்கி நகர்த்துவதில் உள்ள தடைகள் ஆகியனவும் விவாதிக்கப்பட்டுள்ளன. தமிழ் தொழிலதிபர் தினேஷ் - [எலோன்மஸ்க்கின் புதிய சாதனை!!](https://thadayamnews.com/எலோன்மஸ்க்கின்-புதிய-சாத/) - தற்போதைய கணிப்பின்படி, உலக பணக்காரர்களில் முதலிடத்தில் ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க் ஆகிய நிறுவனங்களின் தலைவர் ஈலோன் மஸ்க் உள்ளார். இதற்கிடையே சமீபத்தில் அவரது நிகர சொத்து மதிப்பு 600 பில்லியன் அமெரிக்க டொலர்களை (18,512,000 கோடி இலங்கை ரூபா) எட்டியது. இதன்மூலம் 600 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்தை எட்டிய முதல் நபர் என்ற சாதனையை ஈலோன் மஸ்க் படைத்தார். இந்த நிலையில் ஈலோன் மஸ்க்கின் சொத்து 700 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. - [இலங்கை -விளையாட்டு துறையினர் மீது சுசந்திகா குற்றச்சாட்டு முன்வைப்பு!!](https://thadayamnews.com/இலங்கை-விளையாட்டு-துறைய/) - விளையாட்டுத்துறை அமைச்சில் இருப்பவர்கள் அனைவரும் கள்வர்கள் என முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார். தனது ஐம்பதாவது அகவையை கொண்டாடுவதற்காக வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டுக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வருபவர்கள் அனைவரும் வர்த்தகம் செய்பவர்கள்.இவர்கள் விளையாட்டுத்துறைக்கோ அல்லது வீரர்களுக்கோ சிறந்த சேவை வழங்கும் எண்ணம் கொண்டவர்கள் அல்ல. விளையாட்டுத்துறை அமைச்சில் உள்ள சிற்றூழியர்கள் கூட வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இலங்கையின் விளையாட்டுத்துறை பற்றி கதைக்க - [உயர்ந்தது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு!!](https://thadayamnews.com/உயர்ந்தது-எலான்-மஸ்க்கின/) - உலகின் பெரும் பணக்காரரும், பிரபல தொழில் அதிபருமானவர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு நேற்றைய நிலவரப்படி 638 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் எலான் மஸ்க் உலகில் 600 பில்லியன் டொலர்கள் சொத்து மதிப்பை தாண்டிய முதல் தனிநபராக நேற்று உருவெடுத்தார். இவர், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் வலைத்தளம், எக்ஸ் ஏ.ஐ., ஸ்டாா்லிங்க் உள்ளிட்ட பிரபல உலக நிறுவனங்களின் நிறுவனராகவும், தலைவராகவும் இருந்து வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நெருங்கி பழகி - [119க்கு போலி அழைப்பு - பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!](https://thadayamnews.com/119க்கு-போலி-அழைப்பு-பொலிஸ்/) - இலங்கை பொலிஸாரின் அவசர அழைப்பு இலக்கமான 119 ஐ தவறாகப் பயன்படுத்துவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர். போலி தகவல்களுடன் வரும் அழைப்புகளால் உண்மையான பிரச்சினகளைத் தீர்க்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் 119 அழைப்பு இலக்கத்திற்கு போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரச உத்தியோகத்தர் ஒருவருக்குத் தெரிந்தே பொய்யான தகவல்களை வழங்குவது இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் - [மீண்டும் கனமழையா!!](https://thadayamnews.com/மீண்டும்-கனமழையா/) - வளிமண்டலத்தின் கிழக்கு பகுதியில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கும் - [இலங்கையின் பொருளாதாரம் உயர்வு!!](https://thadayamnews.com/இலங்கையின்-பொருளாதாரம்-உ/) - 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.4 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. ஜூலை - செப்டெம்பர் காலகட்டத்தில் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 3,325,611 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் தொழில்துறை 8.1 சதவீதத்துடன் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. விவசாயம் 3.6 சதவீதமாகவும் சேவைகள் 3.5 சதவீதமாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. - [பேரிடர் சிதைத்த வீட்டில் கிடைத்த பணக்குவியல்!!](https://thadayamnews.com/பேரிடர்-சிதைத்த-வீட்டில்/) - நுவரெலியாவில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 18 நாட்களின் பின்னர்அவருக்குச் சொந்தமான உடமைகள் கிடைத்துள்ளன. ஹங்குரான்கெத்த பகுதியில் மண்சரிவினால் முழுமையாக அழிவடைந்த வீட்டினை சுத்தம் செய்யும் பணி இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட வேளையில், சிதைவுகளில் இருந்து மீட்கப்பட்ட தங்கம் மற்றும் பணம் என்பன உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கமைய 5 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் மூன்று இலட்சம் ரூபா பணம் என்பன பிரதேச செயலக அதிகாரிகள், மக்கள் முன்னிலையில் இராணுவத்தினால் கையளிக்கப்பட்டுள்ளன. - [மூத்த விவசாயிக்கு சிவன் சிறுவர் கழகத்தால் கிடைத்த கௌரவம்!!](https://thadayamnews.com/மூத்த-விவசாயிக்கு-சிவன்/) - சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு சுன்னாகம் - சிவன் சிறுவர்கழக மாணவர்களால் மூத்த விவசாயி ஒருவர் "ஏரால் வேந்தன் என கௌரவிக்கப்பட்டுள்ள நிகழ்வு சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை தொடர்ச்சியாக விவசாயத்தை மேற்கொண்டு வரும் சுன்னாகம் பிரதேசத்தினை சேர்ந்த நாகநாதர் தர்மராசா என்கிற மூத்த விவசாயியே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார். அவரது விவசாய வாழ்வில் உறுதுணையாக இருந்த துணைவியாரும் கௌரவிக்கப்பட்டுள்ளமை கூடுதல் மகிழ்வை ஏற்படுத்தும் செயலாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்கான மதிப்பும் மரியாதையும் பற்றி - [நாளை முதல் கடும் மழை பெய்யும் சாத்தியம்!!](https://thadayamnews.com/நாளை-முதல்-கடும்-மழை-பெய்/) - நாளை முதல் நாட்டில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கிழக்கு அலைவடிவ காற்றின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [அமெரிக்கா அதிபர் ட்ரம்பற்கு எதிராக வழக்கு!!](https://thadayamnews.com/அமெரிக்கா-அதிபர்-ட்ரம்பற/) - அமெரிக்கா அதிபர் டொனால்ட் ரம்ப் H-1B விசா கட்டணத்தை உயர்த்தியமையை எதிர்த்து அமெரிக்காவின் 20 மாகாணங்களில் ஒன்றிணைந்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடியேற்ற விதிகளில் கடுமை காட்டி வரும் ட்ரம்பின் இந்த அதிரடி முடிவானது, மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் வெளிநாட்டு வல்லுனர்களை நம்பியுள்ளதால் இந்த விசா கட்டண உயர்வினால் அவர்களின் நிதிச்சுமை அதிகரிக்கும் எனவும் கருத்து கூறப்படுகிறது. - [தீவிபத்தினால் இளம் ஆசிரியை மரணம்!!](https://thadayamnews.com/தீவிபத்தினால்-இளம்-ஆசிரி/) - யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 43 வயதான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென வீட்டில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் யா/ஹாட்லிக் - [நிவாரணப் பொதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க விமானம்!!](https://thadayamnews.com/நிவாரணப்-பொதிகளுடன்-யாழ்/) - இடர்கால உதவிக்காக இலங்கை வந்துள்ள அமெரிக்கா விமானங்களில் ஒன்றான அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று நிவாரணப்பொருட்களுடன் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியுள்ளது. இலங்கைக்கு வந்துள்ள Super Hercules விமானங்களும் இலங்கை முழுவதும் இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றவுள்ளனர். பல நாடுகளும் முன்வந்து இலங்கைக்கு உதவி புரிந்து வரும் நிலையில் அமெரிக்காவும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [அனர்த்த வேளையில் உதவிய புலம்பெயர் உறவுகள்!!](https://thadayamnews.com/அனர்த்த-வேளையில்-உதவிய-ப/) - துரைசிங்கம் கந்தப்பு அவர்களின் ஆண்டு திதியை முன்னிட்டு அவரது கனடா வாழ் உறவுகளால் "தடயம் அறக்கட்டளை " மூலம் தருமபுரம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ் உதவியை வழங்கிய உறவுகளுக்கு பயன் பெற்றவர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். தடயம் அறக்கட்டளை சார்பில் நாங்களும் நன்றி தெரிவிக்கிறோம். - [விமானியின் உடலுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கி வைப்பு!!](https://thadayamnews.com/வஇமானியின்-உடலுக்கு-பட்ட/) - அண்மையில் லுணுவில பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் பட்டச்சான்றிதழ் கொழுப்பு பல்கலைக்கழக உபவேந்தரால் கையளிக்கப்பட்டுள்ளது. விமானியான விங் கொமாண்டர் நிர்மல் சியாம்பலாப்பிட்டியவின் உடலுக்கு கொழுப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலகவினால்அவரது முதுகலைமாணி பட்டச்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த விமானியின் இறுதிச்சடங்கானது விமானப்படையின் இறுதி மரியாதையுடன் 04.12.2025 நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [13வயதுச் சிறுவனால் மரண தண்டனை நிறைவேற்றம்!!](https://thadayamnews.com/13வயதுச்-சிறுவனால்-மரண-தண்/) - ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கோல்ஸ்ட் நகரில் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு 80 ஆயிரம் பேர் முன்னிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஓன்பது குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரைக்கொன்ற கொலைக்குற்றவாளியான மங்கல என்பவருக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுவன் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றிய போது, - [பேரிடரில் பேசு பொருளாகி உள்ள சம்பவங்கள்!!](https://thadayamnews.com/பேரிடரில்-பேசு-பொருளாகிய/) - அண்மையில் நாடு முழுவதும் இடம்பெற்ற பேரிடர் காரணமாக அநேக மக்கள் இடர்களையும் இன்னல்களையும் அனுபவித்த நிலையில், ஆங்காங்கே இடம்பெற்ற சில சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளன. அந்த வகையில், மாணவி ஒருவர் தனது பாடக்கொப்பிகள், புத்தகங்களை காயவைத்து, கற்றலுக்கு ஆயத்தப்படுத்தும் காட்சியானது, பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. அதே போன்று தாதி ஒருவர், மருந்து சிட்டைகளைக் காயவைக்கின்ற காட்சியும் பொதுமக்களின் பேசுபொருளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரை](https://thadayamnews.com/ஜனாதிபதி-நாட்டு-மக்களுக்/) - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை: ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது. நாளாபக்கங்களிலிருந்தும் முழு நாடும் நீரில் மூழ்கி பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது மிகவும் கடினமான ஒரு செயற்பாடாகும். இதனை - [அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நியமிப்பு!!](https://thadayamnews.com/அத்தியாவசிய-சேவைகள்-ஆணைய/) - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. - [மண்ணில் புதைந்த ஒரு கிராமத்தின் கதை!!](https://thadayamnews.com/மண்ணில்-புதைந்த-ஒரு-கிரா/) - நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது. இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன நடந்தது? இந்தக் கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம் சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள். கடும் மழையால் பிடிமானம் - [மீட்புப்பணியில் ஈடுபட்ட விமானம் விபத்து!!](https://thadayamnews.com/மீட்புப்பணியில்-ஈடுபட்ட/) - சீரற்ற காலநிலையின்போது, மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 312 எனும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த உலங்குவானூர்தியில் பயணித்த ஜவர் விபத்துக்குள்ளான நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. - [மாவீரர்நாள் நினைவெழுச்சி - தேராவில் துயிலுமில்லம்!!](https://thadayamnews.com/மாவீரர்நாள்-நினைவெழுச்ச/) - [கனடாவின் குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம்!!](https://thadayamnews.com/கனடாவின்-குடியுரிமைச்-சட/) - தனது குடியுரிமைச் சட்டங்களை நவீனப்படுத்தும் முயற்சியாக Bill C-3 எனும் மசோதாவை முன்வைத்துள்ளது கனடா. இந்த மசோதாவானது நீண்ட காலமாக நிலவிய குடியுரிமை பிரச்சனையைச் சரி செய்கிறது என கனேடிய குடியேற்ற அமைச்சர் லுனா மெட்லெஜ் டயாப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பிறந்த, தத்தெடுக்கப்பட்டவர்களுக்கு இதன் மூலம் நன்மை கிட்டும் எனவும் முன்னைய சட்டங்களால் குடியுரிமை நீக்கப்பட்டவர்களுக்கு இதன் மூலம் மீண்டும் குடியுரிமை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். - [நாடாளு மன்றத்தில் அவமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்!!](https://thadayamnews.com/நாடாளுமன்றத்தில்-அவமதிக/) - நாடாளுமன்றத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் பிரதி அமைச்சரால் மோசமான வார்த்தை பிரயோகத்திற்கு உள்ளான நிலையில் இச்சம்பவம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கட்சியின் மேல்மட்டத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் பிரதி அமைச்சரிடம் கட்சி விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் பின்னர் பிரதி அமைச்சர் பல முறை அழைப்பு எடுத்தும் ஊடகவியலாளர் பதிலளிக்கவில்லை எனவும் ஊடகவியலாளர் கடந்த காலங்களில் ஜே. வி. பி கட்சியினருடன் இணைந்து செயற்பட்டவர் எனவும் கூறப்படுகிறது. - [இந்திய இராணுவம் தமிழர் பகுதியில் மேற்கொண்ட கொலைப் பட்டியல் விபரம்!!](https://thadayamnews.com/இந்திய-இராணுவம்-தமிழர்-ப/) - 10000 மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொலை 800க்கும் அதிகமான தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்வு கோடிக்கணக்கான சொத்துகள் சேதம் இத்தனைக்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை. அமைதிப்படை என்று வந்த இந்திய ராணுவம் செய்த கொலைப்பட்டியல் வருமாறு, 11) 10.10.1987 - கோட்டைப் படுகொலை - யாழ்12) 11.10.1987 - பள்ளி அதிபர் தாமோதரம்பிள்ளை படுகொலை - பெரியபுலம்13) 11.10.1987 - காங்கேசன்துறை தேடுதல் வேட்டை - வீடு14) 11.10.1987 - - [சீனப்பயணம் தொடர்பில் கனடாவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!](https://thadayamnews.com/சீனப்பயணம்-தொடர்பில்-கனட/) - சீனாவுக்கான பயண அறிவுறுத்தலைப் புதுப்பித்துள்ளது கனேடிய அரசு. இதன்படி, குவாங்டாங் மாகாணத்தில் சிக்கின்குன்யா நோய் அபாயம் அதிகரித்துள்ளதாலேயே குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. மக்கள் மேம்பட்ட சுகாதார கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நுளம்புக்கடியினால் ஏற்படும் இந்த நோய் தொடர்பில், தேவையான சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் கனடாவில் சிக்கின்கூனியா தடுப்பூசி கிடைக்கிறது எனவும் கனேடிய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகள் வைத்தியரிடம் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. - [யாழ். நெல்லியடியில் இளைஞன் வெட்டி கொலை!!](https://thadayamnews.com/யாழ்-நெல்லியடியில்-இளைஞ/) - யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய் - கூடாவளவுப் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், இராஜகுலேந்திரன் பிரியந்தன் எனவும் இவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 ம் திகதி நள்ளிரவு வேளையிலேயே இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொலைபேசி அழைப்பு ஒன்று வந்த நிலையிலேயே இவர் வெளியே சென்றுள்ளார் எனவும் பின்தொடர்ந்து வந்த குற்றவாளி இவரை கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மகனைக்காணவில்லை என பெற்றோர் தேடிய - [போதைப் பொருளுடன் யாழ். பல்கலை மாணவன் கைது!!](https://thadayamnews.com/போதைப்-பொருளுடன்-யாழ்-பல/) - யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகம் மருத்துவ பீட பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த பானகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது மாணவனே யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் - [வங்கதேச முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை!!](https://thadayamnews.com/வங்கதேச-முன்னாள்-பிரதமரு/) - வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று (17) மரண தண்டனை விதித்து அந்நாட்டு குற்ற சர்வதேச தீர்ப்பாயம் தண்டனை நிறைவேற்றியுள்ளது. வங்கதேசத்தில் 2024 ம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக இடம்பெற்ற மாணவர்கள் கிளர்ச்சியின் போது வன்முறைகள் தலைதூக்கின, 1000 இற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைந்தது. அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார், அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களைச் சுட்டுக்கொல்லுமாறு ஹசீனா உத்தரவு பிறப்பித்த குரல் பதிவு வெளியானது. இதை ஆதாரமாக கொண்டு - [போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான அதிபருக்கு விளக்கமறியல்!!](https://thadayamnews.com/போதைப்பொருள்-குற்றச்சாட/) - ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபருக்கு எதிர் வரும் 26ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த உத்தரவானது தம்பத்தேகம நீதிமன்றத்தினால் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பேலியகொட நகரசபையின் உறுப்பினரான டிஸ்னா நெரஞ்சலவின் கணவரான குறித்த பாடசாலை அதிபர் கடந்த 5ம் திகதி போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவராவார். கடந்த மாதம் 26ம் திகதி இவர்களது மகனும் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க - [பண்டிகை காலத்தை எதிர்கொள்ள அஞ்சும் கனடிய மக்கள்!!](https://thadayamnews.com/பண்டிகை-காலத்தை-எதிர்கொள/) - கனடியர்கள் விடுமுறைக்காலச் செலவுகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அதிகரித்துள்ள பொருளாதார செலவீனங்கள் காரணமாக நத்தார் பண்டிகை கால செலவுகளை வெகுவாக குறைத்து எளிமையாக பண்டிகையைக் கொண்டாட கனடியர்கள் தீர்மானித்துள்ளதாக ஹரிஸ் அன்ட் பாட்னஸ் என்கிற நிதி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 1820 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார்72 வீதம் பேர் இந்த முடிவைக் கூறியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் 62 வீதம் பேர் தாங்கள் பொருளாதார ரீதியாக பண்டிகைக்கால - [கிளிநொச்சி மண்ணில் வெளியீடு கண்டது "வைரக்குடுவை" நூல்!!](https://thadayamnews.com/கிளிநொச்சி-மண்ணில்-வெளிய/) - புலம்பெயர் வாழ் கவிஞர் து. திலக் உருவாக்கிய 25 ஆளுமைகளின் ஆற்றல்களை உள்ளடக்கிய வைரக்குடுவை எனும் ஆவண த் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சி கே. கே மண்டபத்தில் இன்று (09.11.2025) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. முரளிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். கலைஞர்கள் படைப்பாளர்கள். பல் துறை ஆளுமையாளர்கள் என அரங்கம் நிறைந்த அவையாக - [போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அவசர தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!!](https://thadayamnews.com/போதைப்பொருள்-ஒழிப்பு-தொட/) - நாட்டை உலுக்கும் முக்கிய பிரச்சனையாக தற்போது உருவெடுத்துள்ள போதைப்போருள் ஒழிப்பு தொடர்பில் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதன் படி, 1818 என்கிற அவசர தொலைபேசிக்கு அழைப்பதன் மூலம் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. மிக முக்கிய புள்ளிகள் பலரும் இனங்காணப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் அவசர தகவல் பரிமாற்றம் ஆகியவற்றிற்கு இந்த நடவடிக்கை துணை புரியும் என பொது மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். - [தெளிவு - கந்தையா பிரதீபன்!!](https://thadayamnews.com/தெளிவு-கந்தையா-பிரதீபன்/) - புலிகள் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் இருந்து ஆயுதமுனையில் வெளியேற்றி “இனச் சுத்திகரிப்பு” - Ethnic cleansing ஒன்றைச் செய்தார்கள் என்ற போலியான கருத்துவாக்கத்தை இன்று வரையும் சிலர் சுமக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் புலிகள் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்காகவே (Ethnic Protection) அவர்களை வெளியேற்றும் அந்த கடினமான முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதுதான் உண்மை. தமிழர்கள் எவ்வாறு இலங்கையில் ஒரு தனித்துவமான தேசிய இனமோ, அதோ போல்தான் முஸ்லிம்களும் இன்னொரு தேசிய இனம். ஒரே மொழியைப் பேசினாலும் ஏனைய சமய, - [படிப்பினை!!](https://thadayamnews.com/படிப்பினை/) - ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். ▪ ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று. அன்று அவர் வீட்டுக்கு வந்தார். ▪ இரவு உணவு முடித்து திரும்புகையில் அவருடைய மகன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தான், கைகளைப் பின்னால் கட்டியபடி. தந்தை திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து - [நித்திய புன்னகை அழகன்!!](https://thadayamnews.com/நித்திய-புன்னகை-அழகன்/) - கூட இருந்த பலர் இயக்கத்தைவிட்டு விலகி வெளிநாடுகளிற்கு சென்றபோதுகூட அவன் முகத்தில் இருந்த புன்னகை மறையவில்லை. போரில் காயம்பட்ட காலுடன் விந்தி, விந்தி நடக்கவேண்டிய சூழல் ஏற்பட்டபோதுகூட அந்தவலியினைத்தாண்டிய புன்னகை மட்டுமே அவன் முகத்தில் இருந்தது. கூடவே களமாடிய, அரசியலில் பயணித்த பலதோழர்கள் துரோகம் செய்தபோதுகூட தங்காமுடியாத வேதனையினைத்தாண்டிய புன்னகைமட்டுமே அவன் முகமெங்கும் பரவியிருந்தது. தருவதை ஏற்றுக்கொள்ளுங்கள், தவறினால் நீங்களும், உங்கள் தலைவரும் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிவரும், அதையெல்லாம் தாண்டி கொழும்பைத்தாண்டி தமிழர்தேசத்திற்கு நீங்கள் செல்வதுகூட சாத்தியமற்றுப்போகும் - [ஊர் நினைவு - பாகம் 3!!](https://thadayamnews.com/ஊர்-நினைவு-பாகம்-3/) - ஊருக்கு வருவது ஏன் புலம்பெயர்ந்த எங்களுக்கு இவ்வளவு அலாதியான மகிழ்ச்சி தருது என்பதை நான் நிறையத் தரம் யோசிச்சுப் பாத்திருக்கிறன்… வேற என்ன… அந்தப் புழுதி மண், கால்களில பட்டு, சுவாசத்தில் கலந்து மனதை நிறைச்சிடுது. அந்த மண்ணை உரஞ்சி உரஞ்சி கழுவுறதிலை ஒரு மனநிறைவு. அந்த மண்ணில கால் புதைச்சு நடக்கிறதிலை ஒரு மகிழ்ச்சி. நான் சின்னப்பெடியனாக இருக்கிற காலத்திலை அப்பு அடிக்கடி சொல்லுறது தான், "சொந்த மண்ணைப்போல ஒரு ஆனந்தம் வேற ஒண்டும் இல்லை - [நெஞ்சுரம் கொண்டோரை கரம் கூப்பி தொழுவோம்!!](https://thadayamnews.com/நெஞ்சுரம்-கொண்டோரைக்-கரம/) - 1991 ம் ஆண்டின் பிற்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தொகையினர் ஒன்றாக வந்து அமைப்பில் இணைந்து கொண்டனர் .அவ் அணிகளில் ரொபேட்சனாக வந்தவன் தான் ஈழவன் . யாழ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு பயிற்சிமுகாம் அமைக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் முடிவடைந்தவுடன் .யாழ் மாவட்டத் தாக்குதலணியில் இணைக்கப்பட்டு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தான் எதிரியின் பலவேகய 02 இராணுவ நடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரில் பங்குபற்றும் சந்தர்ப்பம் சிலருக்குக் கிடைத்தது..அதில் - [பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய்!!](https://thadayamnews.com/பாதிக்கப்பட்ட-குடும்ப-உற/) - த. வெ. க தலைவர் விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக தெரியவந்துள்ளது. நேற்றைய தினம் மாமல்லபுரத்தில் உள்ள விடுதி ஒன்றில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளைச் சந்தித்த விஜய் அவர்கள் மிகவும் உருக்கமாக கண்ணீர் விட்டு அழுததுடன் ஒவ்வொருவரினதும் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன் "என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைத்துக்கொள்ளுங்கள், உங்களுடன் எப்போதும் நான் இருப்பேன் "எனவும் தெரிவித்தார் எனவும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த - [அமேசான் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!](https://thadayamnews.com/அமேசான்-நிறுவனத்தின்-அதி/) - அமேசான் நிறுவனமானது முப்பதாயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஒவிட் தொற்று காலத்தில் அதிக ஊழியர்களை இணைத்துக் கொண்டதாகவும் இதன் காரணமாக அளவுக்கு அதிகமாக பணியாளர்கள் காணப்படுவதாகவும், அதனால் ஆட்குறைப்பு அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தில் 1.55மில்லியன் ஊழியர்கள் உள்ளனர் எனவும் அதில் 350 000 பேர் மட்டுமே அலுவலக ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 27000 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்ட நிலையில் பெருகிவரும் தொழிநுட்ப வசதிகளும் இவ்வாறான ஆட்குறைப்புகளுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. - [பிரித்தானியாவில் சொகுசு கப்பலில் தகராறு:](https://thadayamnews.com/பிரித்தானியாவில்-சொகுசு/) - பயணி உயிரிழப்பு! சவுத்தாம்ப்டன் துறைமுகத்தில் இன்று காலை ஒரு சொகுசு கப்பலில் 60 வயது பயணி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவசரமாக கரைக்குத் திரும்பியது.எம்.எஸ்.சி. விர்டுவோசா(MSC Virtuosa) என்ற அந்த கப்பல் இங்கிலாந்தை விட்டு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கரைக்கு மீண்டும் திரும்பியுள்ளது, கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மே 3ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரித்தானிய கடல் எல்லைக்குள் கப்பல் திரும்பியவுடன், பொலிஸார் விரைந்து கப்பலில் ஏறி எக்ஸிடரைச்(Exeter) சேர்ந்த - [டொனால்ட் ட்ரம்ப் அரசின் உள்ளக நிர்வாகத்தில் முதல் சறுக்கல்:](https://thadayamnews.com/டொனால்ட்-ட்ரம்ப்-அரசின்/) - அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகல்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல்ட்ஸ்(Michael Waltz) தனது பணியில் இருந்து விலகக் கட்டாயப்படுத்தப்படுகிறார் என்று சர்வதேச செய்தி ஒன்று கூறுகிறது.இது, 2025 ஜனவரி மாதம் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரது உள்ளக அரசியலில் ஏற்பட்ட முதல் பெரிய மாற்றமாகும், பதவி விலகல்: வோல்ட்ஸின் துணை அதிகாரியும், ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் வட கொரியாவை மையமாகக் கொண்ட வெளியுறவுத்துறை அதிகாரியுமான ஆசிய நிபுணருமான அலெக்ஸ் டொனால்ட் ட்ரம்ப் அரசின் உள்ளக நிர்வாகத்தில் முதல் சறுக்கல்: - [இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய ஐவர் தலைமறைவு.](https://thadayamnews.com/இலங்கை-கட்டுநாயக்க-விமான/) - இலங்கையை ஒரு தளமாக மேற்குலகம் பயன்படுத்துவதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்தார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கூறியவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்பு தற்போது கேள்விகுறியாகியுள்ள நிலையில், இந்தவாரம் சென்னையிலிருந்து விமானமொன்று கொழும்பிற்கு வந்துள்ளது. விமானம் தரையிறங்கிய பின்னர் அந்த விமானத்தில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக உள்ளார் அவரை கைது செய்யுமாறு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் இவர்கள் நடவடிக்கை எடுக்க முன்னர் பயணிகள் - [இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரிக்கிறதா?](https://thadayamnews.com/இந்தியா-பாகிஸ்தான்-போர்/) - மே 7 ஆம் திகதி நாடு தழுவிய அளவில் போர் ஒத்திகை! காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இரு நாடுகளின் கடற்படை கப்பல்களும் அவ்வப்போது ரோந்து சென்று வருகிறது. நாடு தழுவிய போர் ஒத்திகைபாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள மாநிலங்களில், போர் ஒத்திகை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வரும் மே - [கனடா பாராளுமன்ற தேர்தலில் இரண்டு யாழ் தமிழர்களும் அமோக வெற்றி!](https://thadayamnews.com/கனடா-பாராளுமன்ற-தேர்தலில/) - நடைபெற்று முடிந்த கனடா பாராளுமன்ற தேர்தலில் இலங்கை யாழ் தமிழர்கள் ஹரிஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 2 பேர் வெற்றி பெற்றுள்ளனா்.கனடா பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. தொடக்கம் முதலே, முன்னாள் பிரதமர் ஜட்டீன ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்று வந்தது. இறுதியில் லிபரல் கட்சி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கனடாவின் இடைக்கால பிரதமராக செயல்பட்ட மார்க் கார்னி, மீண்டும் முழுநேர பிரதமராவார் என கூறப்படுகிறது. இலங்கையை பூர்வீகமாக - [இந்திய- பாகிஸ்தான் மோதல் நிலை: குறிவைக்கப்படும் பாகிஸ்தானிய பிரதேசம்](https://thadayamnews.com/savoring-authentic-italian-flavors-a-culinary-journey-on-the-terrace/) - இந்திய- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு! பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் காஸ்மீர் பகுதியில் உள்ள ஹாஜி பீர் கணவாய் என்ற பிரதேசமே தற்போது இந்தியாவினால் குறிவைக்கப்படும் பிரதேசமாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியா, தாக்குதல்களை நடத்தி இந்த பிரதேசத்தை கைப்பற்ற முனையும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் நம்புகின்றனர். 60 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தப் பகுதியை கைப்பற்றிய இந்தியா, பின்னர் தாஸ்கண்ட் என்ற ஒப்பந்த அடிப்படையில் பாகிஸ்தானிடமே அந்த இடத்தை மீளக்கையளித்தது.ஹாஜி பீர் கணவாய். ஜம்மு காஸ்மீரின் பீர் பாஞ்சல் - [சுமந்திரனின் இராணுவப் பாதுகாப்பு அதிரடி நீக்கமா!](https://thadayamnews.com/experience-the-taste-of-italy-italian-wines-and-appetizers-on-the-terrace/) - அம்பலமாகும் உண்மைகள்! முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தொடர்பிலும் அவருக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு தொடர்பிலும் தமிழ் தேசிய அரசியலில் சில வாதங்கள் எழுந்துள்ளன , குறிப்பாக தமிழர் பகுதியில் உள்ள அரசியல் தலைமைகளில் பிள்ளையான், கருணா, டக்லஸ் மற்றும் சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு இராணுவ பாதுகாப்பு முன்னதாக வழங்கப்பட்டிருந்தது. எனினும் சுமந்திரனுக்கு அந்த பாதுகாப்பு அமைப்பானது பின்னர் இல்லாது செய்யப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு - [பாகிஸ்தான் விமானப்படை திடீர் முடக்கம்- விஸ்வரூபம் எடுக்கிறதா இந்தியா?](https://thadayamnews.com/பாகிஸ்தான்-விமானப்படை-தி/) - பாகிஸ்தான் தனது சக்திமிக்க F-16 சண்டை விமானங்களை, தனது பல்வேறு விமானத் தளங்களில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றி இருந்ததாக இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. பாகிஸ்தானின் பல்வேறு விமானத்தளங்களில் இருந்து அவ்வாறு வெளியேற்றப்பட்ட 80 இற்கும் அதிகமாக F-16 விமானங்கள் பாகிஸ்தானின் மேற்குப் புறமாக அரேபியக் கடலுக்கு அருகாக Gwadar என்ற பிரதேசத்திலுள்ள Pasni வான்படைத்தளத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தியாவிடம் இருக்கின்ற S-400 ஏவுகணைகள் பற்றிய அச்சம் - [உலகத்திலே பிளாஸ்டிக் இல்லாத ஒரே இந்திய மாநிலம்..,](https://thadayamnews.com/உலகத்திலே-பிளாஸ்டிக்-இல்/) - எது தெரியுமா? உலகின் பிளாஸ்டிக் இல்லாத மாநிலம் என்ற பெருமையை இந்திய மாநிலமான சிக்கிம் பெற்றுள்ளது.2016ஆம் ஆண்டில் உலகின் முதல் முழுமையான இயற்கை மாநிலமாக சிக்கிம் மாறியது.ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை படிப்படியாக தடை செய்து சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய முறைகளை பின்பற்ற விவசாயிகளை அரசாங்கம் ஊக்குவித்தது. பத்து வருடங்களுக்கும் மேலான கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான விதிமுறைகளுக்குப் பிறகு, உலகின் முதல் 100% இயற்கை மாநிலமாக சிக்கிம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.சிக்கிம் படிப்படியாக 75,000 ஹெக்டேர் - [TATA IPL புள்ளிப்பட்டியலில் முக்கிய இடத்தை வந்தடைந்த "குஜராத் டைட்டன்ஸ்".](https://thadayamnews.com/ipl-புள்ளிப்பட்டியலில்-முக/) - TATA IPL 2025 ஆண்டுக்கான போட்டியில், சீசனின் 51ஆவது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்(GT), சன்ரைசர்ஸ் ஐதராபாத்(SRH) அணிகள் மோதின.நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்களை குவித்தது.சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 76 ஓட்டங்களுடனும், பட்லர் 37 பந்தில் 64 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.சாய் சுதர்சன் ## Categories - [Uncategorized](https://thadayamnews.com/category/uncategorized/) - [news](https://thadayamnews.com/category/news/) - [Indian news](https://thadayamnews.com/category/indian-news/) - [Tamil news](https://thadayamnews.com/category/tamil-news/) - [Sri Lankan news](https://thadayamnews.com/category/sri-lankan-news/) - [world news](https://thadayamnews.com/category/world-news/) - [Crime News](https://thadayamnews.com/category/crime-news/) - [Sports News](https://thadayamnews.com/category/sports-news/) - [Education News](https://thadayamnews.com/category/education-news/) - [Life Style](https://thadayamnews.com/category/life-style/) - [Health](https://thadayamnews.com/category/health/) - [Business](https://thadayamnews.com/category/business/) - [Technology](https://thadayamnews.com/category/technology/) - [பாட்டி வைத்தியம்](https://thadayamnews.com/category/பாட்டி-வைத்தியம்/) - [Political](https://thadayamnews.com/category/political/) - [வைத்தியம்](https://thadayamnews.com/category/வைத்தியம்/) - [tourism](https://thadayamnews.com/category/tourism/) - [Breaking news](https://thadayamnews.com/category/breaking-news/) - [சினிமா](https://thadayamnews.com/category/சினிமா/) ## Tags - [பாகிஸ்தான் இந்தியா](https://thadayamnews.com/tag/பாகிஸ்தான்-இந்தியா/) - [world news](https://thadayamnews.com/tag/world-news/) - [TOURIST](https://thadayamnews.com/tag/tourist/) - [INDIAN NEWS](https://thadayamnews.com/tag/indian-news/) - [இந்தியா - பாகிஸ்தான்](https://thadayamnews.com/tag/இந்தியா-பாகிஸ்தான்/) - [போர் பதற்றம்](https://thadayamnews.com/tag/போர்-பதற்றம்/) - [இலங்கை கட்டுநாயக்க](https://thadayamnews.com/tag/இலங்கை-கட்டுநாயக்க/) - [டொனால்ட் ட்ரம்ப்](https://thadayamnews.com/tag/டொனால்ட்-ட்ரம்ப்/) - [Michael Waltz](https://thadayamnews.com/tag/michael-waltz/) - [சவுத்தாம்ப்டன்](https://thadayamnews.com/tag/சவுத்தாம்ப்டன்/) - [எம்.எஸ்.சி. விர்டுவோசா](https://thadayamnews.com/tag/எம்-எஸ்-சி-விர்டுவோசா/)