முன்னாள் கடற்றொழில் அமைச்சர் கைது தொடர்பில் வெளியான தகவல்¡¡

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் கைது தொடர்பில் வெளியான தகவல்¡¡

இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கம்பகா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக குற்றத்தடுப்பு பிரிவினர் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தனிப்பட்ட துப்பாக்கியை திட்டமிடப்பட்ட…
தொலைக் காட்சி நிறுவனத்திற்கு எதிராக பொலிசார் குற்றச்சாட்டு!!

தொலைக் காட்சி நிறுவனத்திற்கு எதிராக பொலிசார் குற்றச்சாட்டு!!

 தவறான மற்றும் குறைபாடுள்ள செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறி, தனியார் ஊடக வலையமைப்பிற்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ((TRC)கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்கள் குறித்து…
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைதாவாரா!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைதாவாரா!!

 நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைதுசெய்து முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பாக, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமை காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த…
விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

 தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டத்திற்காக அனைத்துப் பாடசாலைகளும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி…
இலங்கை வர்த்தகர் கொலை – இந்தியா வழங்கிய தீர்வு!!

இலங்கை வர்த்தகர் கொலை – இந்தியா வழங்கிய தீர்வு!!

 தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை வழக்கை முன்னோக்கி நகர்த்துவதில் உள்ள தடைகள் தொடர்பில் இந்திய தொலைக்காட்சியான WION  சிறப்பு ஆய்வு நிகழ்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இலங்கை தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் கொலையைச் சுற்றியுள்ள மர்மமான காரணங்கள்…
எலோன்மஸ்க்கின் புதிய சாதனை!!

எலோன்மஸ்க்கின் புதிய சாதனை!!

தற்போதைய கணிப்பின்படி, உலக பணக்காரர்களில் முதலிடத்தில் ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க் ஆகிய நிறுவனங்களின் தலைவர் ஈலோன் மஸ்க் உள்ளார். இதற்கிடையே சமீபத்தில் அவரது நிகர சொத்து மதிப்பு 600 பில்லியன் அமெரிக்க டொலர்களை (18,512,000 கோடி இலங்கை ரூபா) எட்டியது. இதன்மூலம் 600…
இலங்கை -விளையாட்டு துறையினர் மீது சுசந்திகா குற்றச்சாட்டு முன்வைப்பு!!

இலங்கை -விளையாட்டு துறையினர் மீது சுசந்திகா குற்றச்சாட்டு முன்வைப்பு!!

விளையாட்டுத்துறை அமைச்சில் இருப்பவர்கள் அனைவரும் கள்வர்கள் என முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார். தனது ஐம்பதாவது அகவையை கொண்டாடுவதற்காக வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டுக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை…
உயர்ந்தது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு!!

உயர்ந்தது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு!!

உலகின் பெரும் பணக்காரரும், பிரபல தொழில் அதிபருமானவர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு நேற்றைய நிலவரப்படி 638 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் எலான் மஸ்க் உலகில் 600 பில்லியன் டொலர்கள் சொத்து மதிப்பை தாண்டிய முதல்…
119க்கு போலி அழைப்பு – பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

119க்கு போலி அழைப்பு – பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

இலங்கை பொலிஸாரின் அவசர அழைப்பு இலக்கமான 119 ஐ தவறாகப் பயன்படுத்துவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர். போலி தகவல்களுடன் வரும் அழைப்புகளால் உண்மையான பிரச்சினகளைத் தீர்க்க…
மீண்டும் கனமழையா!!

மீண்டும் கனமழையா!!

வளிமண்டலத்தின் கிழக்கு பகுதியில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய,…