மே 31 விசேட விடுமுறை!!

மே 31 விசேட விடுமுறை!!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக மே மாதம் 2ஆம்…
கொழும்பில் கனமழை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!!

கொழும்பில் கனமழை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!!

 கனமழை காரணமாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த குறைந்தது ஏழு விமானங்கள் இதுவரை வேறு திசைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. குறித்த விமானங்களில் 5 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், 2…
விஜய் வெற்றியைக் கொண்டாடச் சென்ற இளைஞர்கள் பலி – யாழில் சம்பவம்!!

விஜய் வெற்றியைக் கொண்டாடச் சென்ற இளைஞர்கள் பலி – யாழில் சம்பவம்!!

விஜய் இன் த. வெ. க வெற்றி கழக கொண்டாட்டத்திற்காக விரைந்து சென்ற இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவேளை வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை…
கிளிநொச்சியில் கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி உயிர் மாய்ப்பு!!

கிளிநொச்சியில் கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி உயிர் மாய்ப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி  உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியின் இழப்பு தமிழர் தாயகம் எங்கும் கவலையை ஏற்படுத்துகின்றது.…
கிளிநொச்சியில் பாரிய விபத்து –  இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி!

கிளிநொச்சியில் பாரிய விபத்து – இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி!

கிளிநொச்சி - தர்மபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.பரந்தன் - முல்லைத்தீவு A35 வீதியில் தர்மபுரம் காவல் நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு (03-04-2026) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.10ம் வீதியால் சென்றுகொண்டிருந்த…
யாழில் தனித்திருந்த தாய்க்கு நடந்த சம்பவம்

யாழில் தனித்திருந்த தாய்க்கு நடந்த சம்பவம்

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மகன்…
ஈழத்தமிழர்களின் உணர்வுகளை உயிர்பித்த பொம்மை திரைப்படத்தின் சிறப்பு காட்சி

ஈழத்தமிழர்களின் உணர்வுகளை உயிர்பித்த பொம்மை திரைப்படத்தின் சிறப்பு காட்சி

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஆழமாக பதிந்த வலியும், நினைவுகளும், உணர்வுகளும் கலை வடிவில் உயிர்ப்பிக்கும் வகையில் பொம்மை திரைப்படம் வெளியாகியிருந்தது.ஐபிசி தமிழின் தயாரிப்பிலும், நவயுகா குகராஜாவின் உணர்ச்சி பூர்வமான இயக்கத்திலும் உருவான இந்த திரைப்படம், கடந்த காலத்தை வெறும் கதையாக அல்லாமல், வாழ்ந்த…
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் நாளை (31ஆம் திகதி) அல்லது நாளை மறுநாள் (01ஆம் திகதி) வெளியிடப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சையின் சில பாடங்கள், டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி…
சிறிலங்கன் எயார் லைன்ஸ் தலைவர் பதவி விலகினார்

சிறிலங்கன் எயார் லைன்ஸ் தலைவர் பதவி விலகினார்

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சிறிலங்கன் கேட்டரிங் தலைவர் சரத் கணேகோடா தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.சரத் கணேகோடாவின் பதவி விலகல் நாளை (31) முதல் நடைமுறைக்கு வரும், மேலும் திமல் அந்தரா பதில் தலைவராகப் பணியாற்றுவார்.சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் ரொஷன்…
50 ஆண்டுகளுக்குப் பின்னர் நிலவுக்கான பயணம் தயார்

50 ஆண்டுகளுக்குப் பின்னர் நிலவுக்கான பயணம் தயார்

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, நிலவைச் சுற்றி வரும் தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.1இதன்படி 972-க்குப் பிறகு முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ள 'ஆர்டெமிஸ் -…