இலங்கை பொலிசார் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இலங்கை பொலிசார் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இலங்கை பொலிஸாரின் பெயர் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி   செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு  இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் உத்தியோகபூர்வமானவை அல்ல என்றும்,…
புளத்சிங்கள ஒன்றுகூடலில் ஜனாதிபதி தெரிவித்த முக்கிய கருத்து!!

புளத்சிங்கள ஒன்றுகூடலில் ஜனாதிபதி தெரிவித்த முக்கிய கருத்து!!

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், "எங்கள் அரசாங்கம் - இரண்டு ஆண்டுகள், நாட்டிற்கு நன்மை” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர…
உடல் நலக் குறைவினால்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார் எம். கே.சிவாஜிலிங்கம்!

உடல் நலக் குறைவினால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார் எம். கே.சிவாஜிலிங்கம்!

 வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்டகாலமாக உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது!!

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது!!

 இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். ரவி கருணாநாயக்க இன்று காலை சுமார் 8.15 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த நிலையில், பல மணி நேர விசாரணைக்குப்…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரலும் பேரணியும்!!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரலும் பேரணியும்!!

 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள் பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்று வருகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பேரணி, யாழ்ப்பாணம் உலகத்…
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மீது தாக்குதல் – ஏற்பட்ட பெரும் சேதம்!!

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மீது தாக்குதல் – ஏற்பட்ட பெரும் சேதம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின்  வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு  பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபன் மற்றும் அவரது குழு, வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தி மிரட்டியுள்ளனர். 119…
நீண்ட காலமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!!

நீண்ட காலமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!!

 அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்ட விரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த சுற்றிவளைப்பில் 20,000 ML கசிப்பு 540,000 ML கோடா கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள் …
சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் பொலிசாரின் எச்சரிக்கை!!

சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் பொலிசாரின் எச்சரிக்கை!!

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  மோட்டார் சைக்கிளில் இருந்தவாறு இளைஞன் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக புகைப்படம் ஒன்று அதிகமாக பகிரப்பட்டு…
முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜிதவுக்கு மரண தண்டனை!!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜிதவுக்கு மரண தண்டனை!!

நாட்டின் மிக உயர்ந்த பதவியில் முன்னர் இருந்த பொலிஸ் அதிகாரியான முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) பூஜித் ஜயசுதந்தர, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னதாக வந்த உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றத்திற்காக, கொழும்பு…
சிவராசாஅனோஜனுக்கான சர்வமத ஒன்றியத்தினரின் கோரிக்கை!!

சிவராசாஅனோஜனுக்கான சர்வமத ஒன்றியத்தினரின் கோரிக்கை!!

சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - மட்டக்களப்பு சர்வ மத ஒன்றியம்! மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான…