கிளிநொச்சி – கண்ணகி நகரில் ஒன்பது பேர் அதிரடி கைது!!

கிளிநொச்சி – கண்ணகி நகரில் ஒன்பது பேர் அதிரடி கைது!!

 கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகி புறம் பகுதியின் அரச காட்டுக்குள் அத்துமீறி கற்றாழை செய்கையில் ஈடுபட்டதுடன் அனுமதியின்றி கட்டடம் அமைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அரசிற்கு சொந்தமான குறித்த பகுதி தொடர்பாக நீதிமன்ற வழக்கு நடைபெற்று வரும்…
கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் – வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம். பி!!

கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் – வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம். பி!!

 கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.  கூட்டத்தில் அடாவடி செய்த அர்ச்சுனா எம்பியை  பொலிஸார்  கூட்டத்தில் இருந்து   இழுத்து வெளியேற்றியுள்ளனர். இன்றைய தினம்(16.07.2026) கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம்…
சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

 நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் 03.07.2026 ஆம் திகதி…
எட்டு பேருக்கு மரண தண்டனை – உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

எட்டு பேருக்கு மரண தண்டனை – உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

1997 ஆம் ஆண்டு கொழும்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் பலரை காயப்படுத்தியதற்காக, பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். இதற்கமைய, அரச தரப்பால் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீண்ட விசாரணைக்கு பின்னர்…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் பதற்றம்!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் பதற்றம்!!

 நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலை வளாகத்திற்குள்…
மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த முன்னணி இயக்குநர் பாக்கியராஜ் திடீர் மரணம்!!

மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த முன்னணி இயக்குநர் பாக்கியராஜ் திடீர் மரணம்!!

 தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர்  என  பல்வேறு திறமைகளை கொண்ட  இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று (27) காலமானார்.   உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு   உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.    தமிழ்…
பாராளுமன்றத்தில் குழப்பம் – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!!

பாராளுமன்றத்தில் குழப்பம் – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!!

 நாடாளுமன்றத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்து அவசர விவாதம் நடத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கோரியிருந்த போதிலும்,…
இன்று கொழும்பில் இடம்பெற்ற உலக சாதனை!!

இன்று கொழும்பில் இடம்பெற்ற உலக சாதனை!!

 கொழும்பில் காலி முகத்திடலில் இன்று 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக அரங்கேறியது. இந்தியாவைச் சேர்ந்த 'சங்கமம் குளோபல் அகடமி' மற்றும் இலங்கையின் 'சங்கமிழ் லியா ஹொலிடேஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்வை…
பாடகர் சங்கீர்த்தனன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!!

பாடகர் சங்கீர்த்தனன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!!

 பாடகர் சங்கீதன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்களையும், தியாகங்களையும், வீரத்தையும்,வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாக பாடி வந்த இளைஞன்…
மே 31 விசேட விடுமுறை!!

மே 31 விசேட விடுமுறை!!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக மே மாதம் 2ஆம்…