போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான அதிபருக்கு விளக்கமறியல்!!

போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான அதிபருக்கு விளக்கமறியல்!!

 ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபருக்கு எதிர் வரும் 26ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த உத்தரவானது தம்பத்தேகம நீதிமன்றத்தினால் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பேலியகொட நகரசபையின் உறுப்பினரான டிஸ்னா…
பண்டிகை காலத்தை எதிர்கொள்ள அஞ்சும் கனடிய மக்கள்!!

பண்டிகை காலத்தை எதிர்கொள்ள அஞ்சும் கனடிய மக்கள்!!

 கனடியர்கள் விடுமுறைக்காலச் செலவுகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அதிகரித்துள்ள பொருளாதார செலவீனங்கள் காரணமாக நத்தார் பண்டிகை கால செலவுகளை வெகுவாக குறைத்து எளிமையாக பண்டிகையைக் கொண்டாட கனடியர்கள் தீர்மானித்துள்ளதாக ஹரிஸ் அன்ட் பாட்னஸ் என்கிற நிதி…
கிளிநொச்சி மண்ணில் வெளியீடு கண்டது “வைரக்குடுவை” நூல்!!

கிளிநொச்சி மண்ணில் வெளியீடு கண்டது “வைரக்குடுவை” நூல்!!

புலம்பெயர் வாழ் கவிஞர் து. திலக் உருவாக்கிய 25 ஆளுமைகளின் ஆற்றல்களை உள்ளடக்கிய வைரக்குடுவை எனும் ஆவண த் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சி கே. கே மண்டபத்தில் இன்று (09.11.2025) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட…
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அவசர தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!!

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அவசர தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!!

நாட்டை உலுக்கும் முக்கிய பிரச்சனையாக தற்போது உருவெடுத்துள்ள போதைப்போருள் ஒழிப்பு தொடர்பில் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதன் படி, 1818 என்கிற அவசர தொலைபேசிக்கு அழைப்பதன் மூலம் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியும் என…
தெளிவு – கந்தையா பிரதீபன்!!

தெளிவு – கந்தையா பிரதீபன்!!

புலிகள் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் இருந்து ஆயுதமுனையில் வெளியேற்றி “இனச் சுத்திகரிப்பு” - Ethnic cleansing ஒன்றைச் செய்தார்கள் என்ற போலியான கருத்துவாக்கத்தை இன்று வரையும் சிலர் சுமக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் புலிகள் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்காகவே (Ethnic Protection) அவர்களை…
நெஞ்சுரம் கொண்டோரை கரம் கூப்பி தொழுவோம்!!

நெஞ்சுரம் கொண்டோரை கரம் கூப்பி தொழுவோம்!!

1991 ம் ஆண்டின் பிற்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தொகையினர் ஒன்றாக வந்து அமைப்பில் இணைந்து கொண்டனர் .அவ் அணிகளில் ரொபேட்சனாக வந்தவன் தான் ஈழவன் . யாழ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு பயிற்சிமுகாம் அமைக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பயிற்சிகள்…
பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய்!!

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய்!!

த. வெ. க தலைவர் விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக தெரியவந்துள்ளது. நேற்றைய தினம் மாமல்லபுரத்தில் உள்ள விடுதி ஒன்றில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளைச் சந்தித்த விஜய் அவர்கள் மிகவும் உருக்கமாக கண்ணீர்…
thadayamnews

பிரித்தானியாவில் சொகுசு கப்பலில் தகராறு:

பயணி உயிரிழப்பு! சவுத்தாம்ப்டன் துறைமுகத்தில் இன்று காலை ஒரு சொகுசு கப்பலில் 60 வயது பயணி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவசரமாக கரைக்குத் திரும்பியது.எம்.எஸ்.சி. விர்டுவோசா(MSC Virtuosa) என்ற அந்த கப்பல் இங்கிலாந்தை விட்டு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கரைக்கு மீண்டும்…
thadayamnews

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரிக்கிறதா?

மே 7 ஆம் திகதி நாடு தழுவிய அளவில் போர் ஒத்திகை! காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் அவ்வப்போது ஏவுகணை…
thadayam news

டொனால்ட் ட்ரம்ப் அரசின் உள்ளக நிர்வாகத்தில் முதல் சறுக்கல்:

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகல்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல்ட்ஸ்(Michael Waltz) தனது பணியில் இருந்து விலகக் கட்டாயப்படுத்தப்படுகிறார் என்று சர்வதேச செய்தி ஒன்று கூறுகிறது.இது, 2025 ஜனவரி மாதம் ட்ரம்ப்…