இலங்கையில் வரவுள்ள பரிசோதனை – திருமணத்திற்கு முன் கட்டாயம்!!

இலங்கையில் வரவுள்ள பரிசோதனை – திருமணத்திற்கு முன் கட்டாயம்!!

 தலசீமியா மரபணுவைக் கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். அரச வைத்தியசாலைகளில் இந்நோயாளர்களுக்கு இலவச சிகிச்சை, இரத்தமாற்றம் மற்றும்…
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!!

 இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான பெறுமதி வீழ்ச்சி காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவை…
தமிழக முதல்வரிடம் இலங்கை மீனவர்கள் முன்வைத்த கோரிக்கை!!

தமிழக முதல்வரிடம் இலங்கை மீனவர்கள் முன்வைத்த கோரிக்கை!!

 தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் எமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ் மீனவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் இந்த…
இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!!

இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், டொலரின் விற்பனை விலை 334 ரூபாயைத் தாண்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கி நேற்று (18) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தினசரி நாணய மாற்று வீத…
171 நாட்களின் பின் மீட்கப்பட்ட முச்சக்கரவண்டி!!

171 நாட்களின் பின் மீட்கப்பட்ட முச்சக்கரவண்டி!!

 ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் டித்வா புயல் மண் சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்பன்ன நகரின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், மோட்டார்…
அரச பேருந்து நடத்துனர் மது போதையில் கைது!!

அரச பேருந்து நடத்துனர் மது போதையில் கைது!!

இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) பேருந்தின் நடத்துநர் ஒருவர் மதுபோதையில் கடமையாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், அவரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பணம் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி இயக்கப்பட்ட பேருந்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி,…
மே – 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

மே – 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

 தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18  நினைவு நிகழ்வு இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் இடம்பெற்றிருந்தது.  முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. பல்லாயிரக்கணக்கான…
விவசாயிகளுக்கு விரைவில் நட்ட ஈடு!!

விவசாயிகளுக்கு விரைவில் நட்ட ஈடு!!

 சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் விவசாய காப்புறுதிச் சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பயிர்ச் சேதங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு…
யானை மிதித்து பெண் பலி!!

யானை மிதித்து பெண் பலி!!

 சுற்றுலா சென்ற பெண் கணவன் கண் முன்னே யானை மிதித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் குடகு அருகே உள்ள துபாரே என்கிற யானைகள் முகாமில் யானைகள் குளியலை சுற்றுலா பயணிகள் ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத…
ரூபாயின் வீழ்ச்சி குறித்து ஆளுநர் விளக்கம்!!

ரூபாயின் வீழ்ச்சி குறித்து ஆளுநர் விளக்கம்!!

 மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலையும் அதன் தாக்கமாக உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை உயர்வும், இந்த ஆண்டில் இலங்கை ரூபா வீழ்ச்சியடைவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (18)…