யாழில் தனித்திருந்த தாய்க்கு நடந்த சம்பவம்

யாழில் தனித்திருந்த தாய்க்கு நடந்த சம்பவம்

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மகன்…
அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக வெடித்தது போராட்டம்

அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக வெடித்தது போராட்டம்

“அரசர்கள் வேண்டாம்” என்ற முழக்கத்தின் கீழ் அமெரிக்கா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்களின் மூன்றாம் கட்டம் தற்போது தொடங்கியுள்ளது.அதன்படி, நியூயோர்க், வோஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் இன்று (29) ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக மாபெரும்…
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அதேவேளை, இந்தச் சதி முயற்சியுடன் தொடர்புடைய அவரது நிர்வாகத்தின் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் இன்று தண்டனைகளை அறிவித்துள்ளது.கிம் யோங்-ஹியூன் (Kim Yong-hyun): முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு 30 ஆண்டுகள்…
இருபது இலட்சம் பெறுமதியான கைபேசிகள் திருட்டு

இருபது இலட்சம் பெறுமதியான கைபேசிகள் திருட்டு

கையடக்க தொலைபேசி விற்பனை கடையை உடைத்து இருபது இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மிஹிந்தலை நகரிலுள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் மற்றும் காட்சியறை ஒன்றிலேயே,…
O/L வினாத்தாள்கள் கொண்டு சென்ற முச்சக்கர வண்டியில் தீ

O/L வினாத்தாள்கள் கொண்டு சென்ற முச்சக்கர வண்டியில் தீ

பசறை பகுதியில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கிய சம்பவம் ஒன்று நேற்றையதினம் (18) இடம்பெற்றது.பரீட்சை கடமைக்காக வினாத்தாள்களுடன் முச்சக்கர வண்டியில் மூன்று பெண் ஆசிரியர்கள்…
யாழில் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல்! கணவன் தலைமறைவு

யாழில் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல்! கணவன் தலைமறைவு

பியர் போத்தலால் மனைவியை சரமாரியாக குத்தி படுகாயங்களுக்கு உள்ளாக்கி விட்டு கணவர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு 7:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.ஆசிரியரான குறித்த பெண் வர்த்தக…
இலங்கையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான அவசர எச்சரிக்கை

இலங்கையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான அவசர எச்சரிக்கை

இலங்கையில் வங்கி தொடர்பான மோசடி நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியான எச்சரிக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தற்போது வங்கிகள் தொடர்பான டிஜிட்டல் மோசடி நடவடிக்கைகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில்…
யாழில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார்

யாழில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார்

யாழ். நகரப் பகுதியில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார் ஒன்று யாழ்ப்பாண காவல்துறையினரால் மீட்கப்பட்டு நீர் கொழும்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நீர் கொழும்பில் உள்ள கார்கள் வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ஒன்றில் காரினை பெற்ற நபர்…
கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு! இருவருக்கு நேர்ந்த கதி

கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு! இருவருக்கு நேர்ந்த கதி

கொழும்பு - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் காரில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக…
யாழில் அடிதடியில் முடிந்த பூப்புனித நீராட்டு விழா

யாழில் அடிதடியில் முடிந்த பூப்புனித நீராட்டு விழா

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த பூப்புனித நீராட்டுவிழா பெரும் அடிதடியில் முடிந்துள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவத்தில் புலம் பெயர் குடும்பஸ்தர் மற்றும் அவரது பெறாமகன் ஆகியோரும் வேறு இருவரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.புலம் பெயர் குடும்பஸ்தரின் மனைவியின் சகோதரியின் மகளின்…