அனன்யா பங்கருக்கு அவுஸ்ரேலியா வழங்கியுள்ள அனுமதி!!

அனன்யா பங்கருக்கு அவுஸ்ரேலியா வழங்கியுள்ள அனுமதி!!

திருநங்கை கிரிக்கெட் வீரரான அனன்யா பங்கருக்கு அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் தென்னாபிரிக்க நட்சத்திர வுராங்கனை மரிசான் கப் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மகளிர் பிக்பேஷ் லீக் (WBBL) தொடரில் அனயா பங்கர் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறித்து சமூக…
வரி செலுத்து வோருக்கான முக்கிய அறிவிப்பு!!

வரி செலுத்து வோருக்கான முக்கிய அறிவிப்பு!!

 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.   இதற்கமைய, வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம்…
இலங்கையில் இடம்பெற்ற வீதிவிபத்துகள் குறித்த அறிவிப்பு!!

இலங்கையில் இடம்பெற்ற வீதிவிபத்துகள் குறித்த அறிவிப்பு!!

 2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி சுமார் 1605 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்குநரகத்தின் பொறுப்பு டி.ஐ.ஜி. டபிள்யூ.பி.ஜே. சேனதீரா தெரிவித்துள்ளார். இன்று (13.08.2026)…
ரொனால்டோவின் ஓய்வு – கண்ணீரோடு விடைபெற்றார்!!

ரொனால்டோவின் ஓய்வு – கண்ணீரோடு விடைபெற்றார்!!

 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் சுற்று-16 போட்டியில் ஸ்பெயின் அணியிடம் போர்ச்சுகல் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக்கோப்பை பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த உலகக்கோப்பையே தனது கடைசி உலகக்கோப்பை என…
முக்கிய செய்திகளின் சுருக்கம்!!

முக்கிய செய்திகளின் சுருக்கம்!!

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக, கொழும்பு நுண்கலைப் பல்கலைக்கழகம் இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள், தேர்வுகள் மற்றும் விடுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென பல்கலைக்கழக…
வெளிநாட்டில் தடகளப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்!!

வெளிநாட்டில் தடகளப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்!!

 செக் குடியரசில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற Ostrava Golden Spike தடகளத் தொடரில், இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் Rumesh Tharanga தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற ருமேஷ்…
மயிரிழையில் உயிர் தப்பிய குஜராத் வீரர்கள்!!

மயிரிழையில் உயிர் தப்பிய குஜராத் வீரர்கள்!!

 குஜராத் அணி வீரர்கள் மைதானத்திலிருந்து தங்கும் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் பயணித்த பேருந்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குராஜரத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றையதினம்(31) ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் குஜராத்…
வடமராட்சி கிழக்கு பிரிமியர் லீக்கில் Ampan United கிங்ஸ் அணி சம்பியன்..!

வடமராட்சி கிழக்கு பிரிமியர் லீக்கில் Ampan United கிங்ஸ் அணி சம்பியன்..!

குடத்தனை விடிவெள்ளி சனசமூக நிலையம் நடாத்திய  வடமராட்சி கிழக்கு பிறீமியர் லீக் 8 அணிகளுக்கான மென்பந்து துடுப்பாட்ட லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் அம்பன் Ampan United கிங்ஸ் அணி சம்பியனானது. வடமராட்சி கிழக்கு பிரிமியர் லீக் தலைவர் அம்பன் நிதர்ஷன்…
தொடரும் மோசமான காலநிலை!!

தொடரும் மோசமான காலநிலை!!

 இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நீடித்து  வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கம் அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு விலகிச் செல்லக்கூடும் என்றும், பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்…
செம்மணியில் மீட்கப்பட்ட குழந்தையின் என்புக்கூடு!!

செம்மணியில் மீட்கப்பட்ட குழந்தையின் என்புக்கூடு!!

 யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் என்பு கூட்டுடன் இரு என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், தங்க ஆபாரணம் என சந்தேகிக்கப்பட்ட ஆபாரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அதன்போது 5 என்பு கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம்…