சென்னையில் பொ. ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’ நூல் வெளியீட்டு விழா!!

சென்னையில் பொ. ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’ நூல் வெளியீட்டு விழா!!

பொ. ஐங்கரநேசன் செவ்வி கண்ட கலை, இலக்கிய ஆளுமைகள் 19 பேரின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பை வேர்முகங்கள் என்ற பெயரில் சாளரம் பதிப்பகம் 2006ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. கடந்த 2025 ஆம் ஆண்டு மேலும் புதிதாக ஒரு இலக்கிய ஆளுமையின் நேர்காணலை…
மூத்த இசை நாயகி, ஜானகி மரணம்!!

மூத்த இசை நாயகி, ஜானகி மரணம்!!

 புகழ்பெற்ற மூத்த இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி  தனது 88ஆவது வயதில் காலமானார். இந்த  செய்தியை அவரது பேத்தி அப்சரா வைத்யுலா (Apsara Vydyula) இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ். ஜானகி தனது…
இயக்குனர் பாக்கியராஜ் மரணம் – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர் லிஜய் !!

இயக்குனர் பாக்கியராஜ் மரணம் – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர் லிஜய் !!

 மறைந்த இயக்குநர், நடிகருமான பாக்யராஜின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர், கண்கலங்கிய நிலையில் இருந்த நடிகர் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். திரைத்துறைக்கு பாக்யராஜ்…
கொலையை விபத்து என நாடகமாடிய இளம் பெண் கைது!!

கொலையை விபத்து என நாடகமாடிய இளம் பெண் கைது!!

 தொழிலதிபரின் மகனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் 350 அடி பள்ளத்தில் தள்ளி அவரை கொலை செய்துவிட்டு விபத்து நாடகம் போட்ட வருங்கால மனைவி, தனது காதலனுடன் கைது செய்யப்பட்டது மகாராஷ்டிராவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகனுக்கு…
விவாகரத்து ஆவணங்களை கிழித்தெறிந்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதியினர்!!

விவாகரத்து ஆவணங்களை கிழித்தெறிந்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதியினர்!!

 ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த மனை​வி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்​த சம்பவம் வனெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, டெல்​லியை சேர்ந்​தவர் ஷிகா. இவர் தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி…
மின்தூக்கிக்குள் பாலியல் தொல்லை – இளைஞர்கள் இருவர் கைது!!

மின்தூக்கிக்குள் பாலியல் தொல்லை – இளைஞர்கள் இருவர் கைது!!

 சென்னை அண்ணாசாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் லிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பொலிஸ் வழங்கிய தகவலின்படி, சென்னை…
விமான விபத்து – ஐந்து இந்திய விமானப்படை வீரர்கள் மரணம்!!

விமான விபத்து – ஐந்து இந்திய விமானப்படை வீரர்கள் மரணம்!!

 அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம், அசாமின் ஜோர்ஹட் விமானப் படை நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இரண்டு…
தேனிலவுப் பயணத்தில் பெற்றோர் சகோதரரை இணைத்தமையால் கணவன் – மனைவி விவாகரத்து!!

தேனிலவுப் பயணத்தில் பெற்றோர் சகோதரரை இணைத்தமையால் கணவன் – மனைவி விவாகரத்து!!

 தேனிலவுக்கு பெற்றோரை அழைத்து சென்ற மாப்பிள்ளையால் , குடும்பமே பிரியும் விலைக்கு தள்லப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த திவ்யாவுக்கும், டெல்லியில் வசிக்கும் சிவம் குமாருக்கும் ஆன்லைன் மெட்ரிமோனி…
பிரக்ஞானந்தாவுக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதலமைச்சர்!!

பிரக்ஞானந்தாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதலமைச்சர்!!

 தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய், நோர்வே செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடியுள்ள தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நோர்வே செஸ் போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். நோர்வேசெஸ் தொடரை வென்ற முதல் இந்திய…
42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிப்பட்ட பாலம் – தனுஷ்கோடியில் சம்பவம்!!

42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிப்பட்ட பாலம் – தனுஷ்கோடியில் சம்பவம்!!

 தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியில்,கடலில் மூழ்கியிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி, 62 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலின் தாக்கத்தால் மூடியிருந்த பாலமீ தற்போது வெளிப்பட்டுள்ளதாக கூரப்படுகின்றது. இந்நிலையில், பல தசாப்தங்களுக்கு பிறகு…