Posted inBusiness Health Indian news
900 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்வு
இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயருகிறது.பாராசிட்டமால் மற்றும் ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட சுமார் 900 மருந்துகள் இந்த உயர்வில் அடங்கும்.தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) அறிவிப்பின்படி, இந்த விலை உயர்வு சுமார் 0.65% மட்டுமே இருக்கும்.மொத்த…









