அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை – உலகை அதிர வைத்த வடகொரிய ஜனாதிபதி

அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை – உலகை அதிர வைத்த வடகொரிய ஜனாதிபதி

அமெரிக்காவின் செயற்பாடுகளை எதிர்க்கும் நாடுகளில் வடகொரியா முக்கியமானது. அந்த நாட்டிற்கு தற்போது கிம் ஜாங் ஜனாதிபதி இருக்கிறார்.பல வருடங்களாகவே கிம் ஜாங்கின் குடும்பம்தான் வடகொரியாவில் அதிபராக தொடர்ந்து வருகிறது. கிம் ஜாங்கிற்கு பின் அவரின் மகள் ஜனாதிபதியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது..கடத்த சில…
சிறிலங்கன் எயார் லைன்ஸ் தலைவர் பதவி விலகினார்

சிறிலங்கன் எயார் லைன்ஸ் தலைவர் பதவி விலகினார்

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சிறிலங்கன் கேட்டரிங் தலைவர் சரத் கணேகோடா தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.சரத் கணேகோடாவின் பதவி விலகல் நாளை (31) முதல் நடைமுறைக்கு வரும், மேலும் திமல் அந்தரா பதில் தலைவராகப் பணியாற்றுவார்.சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் ரொஷன்…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு வெளிநாடொன்றில் கிடைத்த விருது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு வெளிநாடொன்றில் கிடைத்த விருது

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், தென்கொரியாவில் குவாங்ஜூ மனித உரிமை விருது (Gwangju Prize for Human Rights) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்குப் பகுதிகளில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்காக உண்மையையும் நீதியையும் கோரி, அவர்களின் உறவுகள்…
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அதேவேளை, இந்தச் சதி முயற்சியுடன் தொடர்புடைய அவரது நிர்வாகத்தின் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் இன்று தண்டனைகளை அறிவித்துள்ளது.கிம் யோங்-ஹியூன் (Kim Yong-hyun): முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு 30 ஆண்டுகள்…
O/L வினாத்தாள்கள் கொண்டு சென்ற முச்சக்கர வண்டியில் தீ

O/L வினாத்தாள்கள் கொண்டு சென்ற முச்சக்கர வண்டியில் தீ

பசறை பகுதியில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கிய சம்பவம் ஒன்று நேற்றையதினம் (18) இடம்பெற்றது.பரீட்சை கடமைக்காக வினாத்தாள்களுடன் முச்சக்கர வண்டியில் மூன்று பெண் ஆசிரியர்கள்…
ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை

ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது.அவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) செயலாளராகப் பணியாற்றிய…
2030இல் கடனற்ற இலங்கை – அநுர அரசின் கனவு

2030இல் கடனற்ற இலங்கை – அநுர அரசின் கனவு

கடன் இல்லாத வலுவான உள்நாட்டுப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் கவுன்சிலினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…
இலங்கையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான அவசர எச்சரிக்கை

இலங்கையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான அவசர எச்சரிக்கை

இலங்கையில் வங்கி தொடர்பான மோசடி நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியான எச்சரிக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தற்போது வங்கிகள் தொடர்பான டிஜிட்டல் மோசடி நடவடிக்கைகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில்…
அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை

அமெரிக்கா போரை தொடங்கினால் அது டிரம்பிற்கு பெரிய பாடமாக இருக்கும் என்று ஈரான் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது, இரு நாட்டு தலைவர்கள் முரணான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருவது நிலைமையை மிகவும்…
e-Locker’ இலங்கையின் புதிய திட்டம்!

e-Locker’ இலங்கையின் புதிய திட்டம்!

இலங்கையின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பின் (DPI) ஒரு முக்கிய அங்கமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள (SLUDI) திட்டத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இந்தத் திட்டத்திற்காக இன்போசிஸ் (Infosys), டிசிஎஸ் (TCS), புரோட்டியன் (Protean), ரெயில்டெல் (RailTel) மற்றும்…