இரசாயனங்கள் ஏதுமற்ற சுத்தமான உணவுப் பொரூட்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பேணும் இயற்கை உணவத் தயாரிப்பு பொருட்களை எம்மிடம் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்புகளுக்கு - 0758623472
இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயருகிறது.பாராசிட்டமால் மற்றும் ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட சுமார் 900 மருந்துகள் இந்த உயர்வில் அடங்கும்.தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) அறிவிப்பின்படி, இந்த விலை உயர்வு சுமார் 0.65% மட்டுமே இருக்கும்.மொத்த…
“Rebuild Industries” உத்தியோகபூர்வ கைத்தொழில் இதழ் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது.2030ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை அடைவதற்கான கைத்தொழில் அமைச்சின் விசேட திட்டத்தின்…
உலக சந்தைகளில் மிதமாக கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த…
அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி வந்த போலி விசா விநியோக மையமொன்று நேற்று (12) கண்டியில் வைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டது.கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த…
இலங்கையில் பகுதிநேர வேலைவாய்ப்புகளை முறையாக அங்கீகரிக்கும் வகையில், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.தொழில்நுட்பப் பயிற்சிகளில் ஈடுபடும் இளைஞர்கள், தமது வாழ்வாதாரத்திற்காக முழுநேர வேலையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக…
கூகுள் நிறுவனம் தனது காணொளி தளமான யூடியூப் (YouTube), 2025 ஆம் ஆண்டில் 60 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயைப் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. விளம்பரங்கள் மற்றும் கட்டணச் சந்தாக்கள் (Subscriptions) மூலம் யூடியூப் ஈட்டிய 60 பில்லியன் டொலர் வருவாயானது, அதன்…
உலகளாவிய பங்குச் சந்தைகளில் மென்பொருள் நிறுவனங்களின் பங்குகள் தொடர்பில் நிலவி வரும் தற்போதைய மதிப்பீடுகள் தவறானவை என ஜே.பி. மோர்கன் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய ஆய்வாளர்களும், நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.சமீபகாலமாக மென்பொருள் நிறுவனப் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்து…
இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கை வரலாற்றில் கணக்காய்வாளர் நாயகம் என்ற உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.இவர் நீண்டகாலமாக கணக்காய்வாளர் திணைக்களத்தில் சிரேஷ்ட அதிகாரியாகப்…
பொருட் கொள்வனவின்போது விநியோகிக்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் பணத்தால், நிறுவனங்கள் அதிக இலாபத்தை ஈட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சுற்றுச் சூழல் நீதிக்கான மத்திய நிலையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.முன்னதாக பொருட் கொள்வனவின்போது பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்கிய…