Posted inEducation News news Sri Lankan news
“என்னை உருவாக்கியது கல்விதான்; அதை நான் ஒருபோதும் அழிக்கமாட்டேன்” – ஜனாதிபதியின் உணர்வுபூர்வ கருத்து
பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தைப் பறித்த கல்வி முறை மாற வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாம் ஒரு சிறந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது, பொருத்தமற்ற அல்லது நோக்கமற்ற விடயங்கள் பரவுவகதாக…


