Posted innews Sri Lankan news Uncategorized
மகரகம புற்றுநோய் வைத்திய சாலையில் புலமைப் பரிசில் பரீட்சை!!
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடெங்கும் புலமைப்பயிசில் பரீட்சைகள் இடம்பெற்ற வேளை மகரகம புற்றுநோய் வைத்தியசாலையிலும் மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்தனர். பரீட்சை எழுதிய மாணவர்களைக் காணும் போது, மனம் ஒருமுறை கருகி வெடிக்கிறது . புத்தகங்களையும் கனவுகளையும் கைகளில் ஏந்தி, வாழ்க்கையின் அடுத்த படியை…






