Posted inUncategorized
கோடீஸ்வரர்களைக்கடத்தி கப்பம் கோரிய பொலிசார் பணிநீக்கம்!!
கோடீஸ்வரர்களைக் கடத்தி, கடமை நேரத்தில் பணம் பறித்த குற்றச்சாட்டில் 8 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர். அதன்படி மர்ம நபர்களால் ஒரு கோடீஸ்வர வர்த்தகர் கடத்தப்பட்டு, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு…





