ஈரான் விதித்த எல்லைக் கட்டுப்பாடுகள்!!

ஈரான் விதித்த எல்லைக் கட்டுப்பாடுகள்!!

 ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ள புதிய கடல் எல்லைக் கட்டுப்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, வழக்கமான ஹோர்முஸ் நீரிணைப் பகுதியைத் தாண்டி, ஈரானின் தென்கிழக்குத் துறைமுக நகரமான சாபஹார் (Chabahar) பகுதியிலிருந்து தொடங்கி ஓமன் வளைகுடா மற்றும்…
மூன்று குழந்தைகளை கொன்ற தாய் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

மூன்று குழந்தைகளை கொன்ற தாய் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான லிண்ட்சே கிளான்சி என்ற பெண் மீதான கொலை வழக்கில், விசாரணையை ரத்து செய்யப்பட்டுள்ளது. மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பிளைமவுத் நகரில் கடந்த 2023 ஜனவரி மாதம் நடந்த இந்த…
தொலைக் காட்சி தொகுப்பாளர் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை!!

தொலைக் காட்சி தொகுப்பாளர் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை!!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு தொடர்பான வழக்கில், எகிப்தின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் சாரா கலீஃபா (Sarah Khalifa) உட்பட 11 பேருக்கு மரணத் தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எகிப்தின் அரச ஊடகமான 'அல்-அஹ்ராம்' தகவலின்படி,…
கனடாவில் இடியுடன் புயல் – மின்சாரம் துண்டிப்பு!!

கனடாவில் இடியுடன் புயல் – மின்சாரம் துண்டிப்பு!!

 கனடா டொராண்டோவை ஒரு சக்திவாய்ந்த இடியுடன் கூடிய புயல் தாக்கியுள்ளது. இதனால் கட்டிடங்கள் சேதமடைந்தன, சாலைகள் மூடப்பட்டன, மேலும் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புதன்கிழமை ஏற்பட்ட இந்தப் புயல், கனமழை, பலத்த காற்று மற்றும் பெரிய ஆலங்கட்டி மழையைக் கொண்டுவந்தது.…
நேபாளத்தில் மாயமான யாழ்பாண குடும்பம்!!

நேபாளத்தில் மாயமான யாழ்பாண குடும்பம்!!

 நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியரும், அவர்களது இரண்டு இளம் மகன்களும் அடங்குவதாக அவுஸ்திரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. SouthAsians & Diaspora 47 வயதான சந்திரசேகரன்…
கனடாவில் கைதான போதைப் பொருள் கடத்தலின் முக்கிய குற்றவாளி!!

கனடாவில் கைதான போதைப் பொருள் கடத்தலின் முக்கிய குற்றவாளி!!

 சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய 24 வயது கனடிய இளைஞர் ஒருவரை வாட்டர்லூ பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது. ஒன்டாரியோவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ஆகஸ்ட் 26 அன்று இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது…
உறுதியான வீட்டினால் உயிர் தப்பிய குடும்பம் – நேபாளத்தில் சம்பவம்!!

உறுதியான வீட்டினால் உயிர் தப்பிய குடும்பம் – நேபாளத்தில் சம்பவம்!!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வெள்ளத்தில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், பலர் உயிரிழந்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாரிய அழிவுக்கு மத்தியில்…
இலங்கையிடம் தஞ்சம் கோரும் ஈரானிய கப்பல்கள்!!

இலங்கையிடம் தஞ்சம் கோரும் ஈரானிய கப்பல்கள்!!

 ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழையும் ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் எல்லையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் கடற்பரப்பினை அண்மித்த பகுதியில் சுமார் 13இற்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்கள்…
மோசமடைந்துள்ள நோர்வே மன்னரின் உடல் நிலை!!

மோசமடைந்துள்ள நோர்வே மன்னரின் உடல் நிலை!!

 நோர்வே மன்னரான 89 வயதான ஹரால்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று(27.08.2026) வெளியிடப்பட்டுள்ளது. இரத்தத்தில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக ஓகஸ்ட் 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மன்னர்…
இளவரசி டயானா தொடர்பான நூல் வெளியாகிறது!!

இளவரசி டயானா தொடர்பான நூல் வெளியாகிறது!!

பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் சகோதரரான சார்லஸ் ஸ்பென்சர், தனது சகோதரி டயானாவை பற்றிய உண்மைகளை உலகிற்கு சொல்லும் வகையில் புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளதாக அறிவித்துள்ளார். டயானாவின் மறைவு நாள் நெருங்கி வரும் நிலையில், அவரது நினைவாக Swan Song:…