கனடா வாழ் இலங்கைத் தமிழருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

கனடா வாழ் இலங்கைத் தமிழருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

 கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கனடா வாழ் தமிழர் ஒருவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 145 குழந்தைகளை குறிவைத்து பாலியல் மிரட்டல் விடுத்தது தொடர்பாக, டொராண்டோவைச் (Toronto) சேர்ந்த இலங்கை தமிழர் ஒருவருக்கு அமெரிக்காவில் இந்தத்…
சுவிஸ் – பேண் நகரில் நடந்தேறிய வைரக்குடுவை நூல் அறிமுகவிழா!!

சுவிஸ் – பேண் நகரில் நடந்தேறிய வைரக்குடுவை நூல் அறிமுகவிழா!!

யாழ்/உரும்பையூர் து.திலக் (கிரி) சுவிற்சர்லாந்திலிருந்து வீரகேசரி வார வெளியீட்டில் வாரந்தோறும் எழுதிய படைப்பாளர் பார்வை “வைரக்குடுவை” தொகுதி 01, ஆளுமைகள் 25 நூல் அறிமுகவிழா கடந்த 09.05.2026 சனிக்கிழமையன்று சுவிற்சர்லாந்து Eropaplatz B1, 3008 Bern எனும் இடத்தில் தாயக அறிவிப்பாளர்…
தீப்பற்றிய சுவிஸ் விமானம் – மூடப்பட்டது டெல்லி விமான நிலையம்!!

தீப்பற்றிய சுவிஸ் விமானம் – மூடப்பட்டது டெல்லி விமான நிலையம்!!

 டில்லி விமான நிலையத்தில் இருந்து சூரிச் நோக்கிச் சென்ற சுவிஸ் ஏர் விமானம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவசரமாக தரையிறக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் 6 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இன்ஜின்…
கனடாவில் உயிரிழந்த யாழ். இளைஞன் – இறப்பின் பின்னான நெகிழ்ச்சி செயல்!!

கனடாவில் உயிரிழந்த யாழ். இளைஞன் – இறப்பின் பின்னான நெகிழ்ச்சி செயல்!!

மரணத்திற்கு முன் தனது உடல் உறுப்புக்களை தாணம் செய்து விட்டு உயிரிழந்த யாழ் இளைஞன் 6 பேருக்கு உயிர் தானம் கனடாவின் பிரம்ப்டன் நகரில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர், தாமதமான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம்…
லண்டனில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்!!

லண்டனில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்!!

வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓரியன் விண்கலத்தின் தொடர்பு துண்டிப்பு!!

ஓரியன் விண்கலத்தின் தொடர்பு துண்டிப்பு!!

நாசாவின் கட்டுப்பாட்டு மையத்துடனான ஓரியன் விண்கலத்தின் தொடர்பு இன்று அதிகாலை சுமார் 42 நிமிஷங்கள் துண்டிக்கப்பட்டதால் அனைவரும் பதற்றமடைந்தனர். இன்று அதிகாலை 4.13 மணியளவில் நிலவுக்கு மிக நெருக்கமாக அதன் பின்புறத்தில் விண்கலம் பயணித்தபோது, நாசாவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. நாசா விஞ்ஞானிகள்…
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை – உலகை அதிர வைத்த வடகொரிய ஜனாதிபதி

அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை – உலகை அதிர வைத்த வடகொரிய ஜனாதிபதி

அமெரிக்காவின் செயற்பாடுகளை எதிர்க்கும் நாடுகளில் வடகொரியா முக்கியமானது. அந்த நாட்டிற்கு தற்போது கிம் ஜாங் ஜனாதிபதி இருக்கிறார்.பல வருடங்களாகவே கிம் ஜாங்கின் குடும்பம்தான் வடகொரியாவில் அதிபராக தொடர்ந்து வருகிறது. கிம் ஜாங்கிற்கு பின் அவரின் மகள் ஜனாதிபதியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது..கடத்த சில…
அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக வெடித்தது போராட்டம்

அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக வெடித்தது போராட்டம்

“அரசர்கள் வேண்டாம்” என்ற முழக்கத்தின் கீழ் அமெரிக்கா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்களின் மூன்றாம் கட்டம் தற்போது தொடங்கியுள்ளது.அதன்படி, நியூயோர்க், வோஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் இன்று (29) ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக மாபெரும்…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு வெளிநாடொன்றில் கிடைத்த விருது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு வெளிநாடொன்றில் கிடைத்த விருது

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், தென்கொரியாவில் குவாங்ஜூ மனித உரிமை விருது (Gwangju Prize for Human Rights) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்குப் பகுதிகளில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்காக உண்மையையும் நீதியையும் கோரி, அவர்களின் உறவுகள்…
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அதேவேளை, இந்தச் சதி முயற்சியுடன் தொடர்புடைய அவரது நிர்வாகத்தின் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் இன்று தண்டனைகளை அறிவித்துள்ளது.கிம் யோங்-ஹியூன் (Kim Yong-hyun): முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு 30 ஆண்டுகள்…