Posted innews world news
கனடா வாழ் இலங்கைத் தமிழருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!
கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கனடா வாழ் தமிழர் ஒருவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 145 குழந்தைகளை குறிவைத்து பாலியல் மிரட்டல் விடுத்தது தொடர்பாக, டொராண்டோவைச் (Toronto) சேர்ந்த இலங்கை தமிழர் ஒருவருக்கு அமெரிக்காவில் இந்தத்…









