அனுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் – முறைப்பாடு பதிவு!!

அனுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் – முறைப்பாடு பதிவு!!

 நாட்டு மக்களை கொந்தளிக்க செய்துள்ள அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகய ஹேமரத்ன  தேரரால் சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் பாரபட்சமாக நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி, சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் வெள்ளிக்கிழமை (29) தேசிய பொலிஸ்…
யாழில் போராட்டம் – கறுப்பு கொடியுடன் மக்கள் கொந்தளிப்பு!!

யாழில் போராட்டம் – கறுப்பு கொடியுடன் மக்கள் கொந்தளிப்பு!!

 யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் (29) ஆறாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249,…
ராஜபக்ஷ குடும்பத்தில் முக்கிய உறுப்பினர் கைது!!

ராஜபக்ஷ குடும்பத்தில் முக்கிய உறுப்பினர் கைது!!

 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபகச, உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (29) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவு பிறப்பித்துள்ளார். சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன்…
இலங்கையில் வேகமாகப் பரவும் மூளைக்காய்ச்சல் – மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் வேகமாகப் பரவும் மூளைக்காய்ச்சல் – மக்களுக்கு எச்சரிக்கை!!

 இலங்கையில்  பரவிவரும் மூளைக்காய்ச்சல் தற்போது நான்கு மாவட்டங்களுக்குப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காய்ச்சல் பரவியவர்களின் எண்ணிக்கை 200 ஆக பதிவாகியுள்ளதாகவும், ஐம்பத்திரண்டு நோயாளிகள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் குஷானி தம்பரரா தெரிவித்துள்ளார். பக்டீரியா தொற்றுகளை விட…
முதியவர்களுக்கு வைப்பில் இடப்படவுள்ள அஸ்வெசுகம நிதி!!

முதியவர்களுக்கு வைப்பில் இடப்படவுள்ள அஸ்வெசுகம நிதி!!

 அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29) பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, 'அஸ்வெசும' திட்டத்தின் முதலாம் மற்றும்…
சிறுமி வன்புணர்வு – கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

சிறுமி வன்புணர்வு – கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

  கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு, பதின்ம வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது குறி்த்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிசாரால் சந்தேக…
காதலியுடன் கொழும்பு சென்ற கணவன் – பேருந்தை மறித்து தாக்குதல் நடத்திய மனைவி மகள்!!

காதலியுடன் கொழும்பு சென்ற கணவன் – பேருந்தை மறித்து தாக்குதல் நடத்திய மனைவி மகள்!!

 யாழிலிருந்து நேற்றிரவு சொகுசு பஸ் மூலம் கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர் மீதும் இன்னொரு பெண் மீதும் பஸ்சை மறித்து  அரச உத்தியோகஸ்தரின் மனைவியும் மகளும்   தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அரியாலை நெடுங்குளம் சந்திக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கச்சேரிடியப்பகுதியிலிருந்து…
ஒருங்கிணைந்த அரசியலை ஒரு அரசியல் நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடை…! அரசியல் ஆய்வாளர் சி. ஆ. ஜோதிலிங்கம்

ஒருங்கிணைந்த அரசியலை ஒரு அரசியல் நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடை…! அரசியல் ஆய்வாளர் சி. ஆ. ஜோதிலிங்கம்

ஒருங்கிணைந்த அரசியலை ஒரு அரசியல் நிலைப்பாட்டின் கீழ் கட்டியெழுப்புவதற்கு சுமந்திரனே தடையாக உள்ளார் என  அரசியல் ஆய்வாளரும், சட்ட தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி. ஆ. ஜோதிலிங்கம்  தெரிவித்துள்ளார். அவர் இவ்வாரம் எழுதியுள்ள அரசியல் கட்டிறையிலேயே இவ்வாறு…
வழுக்கையாற்றை மீள உயிர்ப்பிக்கும் நோக்கில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடனான களப்பயணம்!!  

வழுக்கையாற்றை மீள உயிர்ப்பிக்கும் நோக்கில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடனான களப்பயணம்!!  

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வழுக்கையாற்றின் வழித்தடங்களிலுள்ள குளங்களை, நீர்த்தேக்கங்களை பாதுகாப்பதும் பொறுப்பாக மக்கள் மயப்படுத்தப்பட்ட  நீர்வள ஆளுகையை நோக்கி செல்வது தொடர்பில் நான்கு  உள்ளூராட்சி மன்றங்களையும் சேர்ந்த வட்டார  உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் WASPAR செயற்திட்டத்தின் நான்காவது கட்டமான…
மே 31 விசேட விடுமுறை!!

மே 31 விசேட விடுமுறை!!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக மே மாதம் 2ஆம்…