சிரான் பாஷிக் மீது நீடிக்கும் விசாரணை!!

சிரான் பாஷிக் மீது நீடிக்கும் விசாரணை!!

 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கின்,  நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்வதால், 90 நாட்கள் காவலில் வைக்க மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CCID) அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தெஹிவளையைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக், கடந்த மார்ச்…
நுவரெலியா வாவியில் படகு விபத்து!!

நுவரெலியா வாவியில் படகு விபத்து!!

 நுவரெலியா - கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ (Jet ski) படகில் பயணித்த போது, விபத்தில் சிக்கிய படகில் நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த இரண்டு சிறுவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (16) இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாவியில் சுற்றாடல்…
நிவாரண நிதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

நிவாரண நிதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

 டித்வா சூறாவளிக்காக புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதம் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஞ்சிய நிவாரணத் தொகைகளை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. தேசிய அனர்த்த…
சடுதியாக உயரவுள்ள வாகன விலைகள்!!

சடுதியாக உயரவுள்ள வாகன விலைகள்!!

 வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளமையினால் மே 15 ஆம் திகதிக்கு பின்னர் கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ…
அதிரடியாக கைது செய்யப்பட்ட தனியார் வங்கி முகாமையாளர்கள்!!

அதிரடியாக கைது செய்யப்பட்ட தனியார் வங்கி முகாமையாளர்கள்!!

 நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள்…
கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!!

கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!!

 பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று(16.08.2026) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்டது. இது நாளை (17) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய சிறு நீரக கல்லை அகற்றி திருகோணமலை வைத்தியர்கள் சாதனை!!

மிகப் பெரிய சிறு நீரக கல்லை அகற்றி திருகோணமலை வைத்தியர்கள் சாதனை!!

 திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை மூலம் மிகப்பெரிய சிறுநீரகக் கல் ஒன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சத்திரசிகிச்சையானது,  வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றதுடன், வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்டவர்களும், மயக்க…
வங்கியில் பணம் வைப்பில் இட்டுள்ள பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

வங்கியில் பணம் வைப்பில் இட்டுள்ள பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

 வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என…
அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டம்

அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டம்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும், அதிகாரத்தை  தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று (15.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒன்றுகூடலுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை…
சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் பொலிசாரின் எச்சரிக்கை!!

சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் பொலிசாரின் எச்சரிக்கை!!

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  மோட்டார் சைக்கிளில் இருந்தவாறு இளைஞன் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக புகைப்படம் ஒன்று அதிகமாக பகிரப்பட்டு…