சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய நிறைவேற்று அதிகாரி!!

சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய நிறைவேற்று அதிகாரி!!

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ர நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பொறியியல் தலைவராகப் பணியாற்றினார்.  இந்நிறுவனத்தில் பொறியியல் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பான மேலாளராகவும் (Accountable Manager) பணியாற்றி வந்த இவர்,…
வவுனியா மேல் நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

வவுனியா மேல் நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

 வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக் கட்டளையினை இந்த மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (09.09) உத்தரவிட்டது. எதிர் மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்து…
800 மில்லியன் கொள்ளையிட்டவர் கைது!!

800 மில்லியன் கொள்ளையிட்டவர் கைது!!

 தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய…
இலங்கை பொலிசார் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இலங்கை பொலிசார் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இலங்கை பொலிஸாரின் பெயர் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி   செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு  இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் உத்தியோகபூர்வமானவை அல்ல என்றும்,…
பாண் விற்பனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

பாண் விற்பனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

 நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கையின் போது, எடை குறைந்த பாண் மற்றும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் உட்பட 118 நிறுவனங்கள்…
இந்து கோயில்களுக்கு அருகில் இறைச்சி கழிவுகள்!!

இந்து கோயில்களுக்கு அருகில் இறைச்சி கழிவுகள்!!

 இந்துக் கோயில்களுக்கு அருகில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதுதான் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டமா? ஏறாவூர் நகர சபையின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் துணை போகின்றதா? — பிரதி தவிசாளர் ஞா.கஜேந்திரன் கேள்வி “இந்துக் கோயில்கள், பாடசாலைகள், நூலகங்கள் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு அருகில் இறைச்சிக்…
கொழும்பில் துப்பாக்கிச் சூடு – புறநகரில் பதற்றம்!!

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – புறநகரில் பதற்றம்!!

 கொழும்பு- அத்துருகிரிய, வளேகடே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு, காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் – வெளியான எச்சரிக்கை!!

பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் – வெளியான எச்சரிக்கை!!

 பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (08.09.2026) முற்பகல் 11.00 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை வரை செல்லுபடியாகும்
நாடாளுமன்றத்தில் நாமல் கூறிய முக்கிய விடயம்!!

நாடாளுமன்றத்தில் நாமல் கூறிய முக்கிய விடயம்!!

"எம்மை அரசியல் பழிவாங்கல்கள் மூலம்  முடக்க முடியாது என்றும், சட்டத்தின் முன் தங்களது நியாயத்தை நிரூபிப்போம் என்றும்"  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  நாமல் ராஜபக்ச விளக்கப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம்(8.9.2026), நாடாளுமன்றக்…
பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

 பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த இரகசியங்களை கசிய விட வேண்டாம் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் பெறப்படும் தகவல்களை மிகவும் இரகசியமாக வைத்திருப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு…