நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது. இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன…
சீரற்ற காலநிலையின்போது, மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 312 எனும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த உலங்குவானூர்தியில் பயணித்த ஜவர் விபத்துக்குள்ளான நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனது குடியுரிமைச் சட்டங்களை நவீனப்படுத்தும் முயற்சியாக Bill C-3 எனும் மசோதாவை முன்வைத்துள்ளது கனடா. இந்த மசோதாவானது நீண்ட காலமாக நிலவிய குடியுரிமை பிரச்சனையைச் சரி செய்கிறது என கனேடிய குடியேற்ற அமைச்சர் லுனா மெட்லெஜ் டயாப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பிறந்த,…
நாடாளுமன்றத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் பிரதி அமைச்சரால் மோசமான வார்த்தை பிரயோகத்திற்கு உள்ளான நிலையில் இச்சம்பவம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கட்சியின் மேல்மட்டத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் பிரதி அமைச்சரிடம் கட்சி விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் பின்னர் பிரதி…
10000 மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொலை 800க்கும் அதிகமான தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்வு கோடிக்கணக்கான சொத்துகள் சேதம் இத்தனைக்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை. அமைதிப்படை என்று வந்த இந்திய ராணுவம் செய்த கொலைப்பட்டியல்…
சீனாவுக்கான பயண அறிவுறுத்தலைப் புதுப்பித்துள்ளது கனேடிய அரசு. இதன்படி, குவாங்டாங் மாகாணத்தில் சிக்கின்குன்யா நோய் அபாயம் அதிகரித்துள்ளதாலேயே குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. மக்கள் மேம்பட்ட சுகாதார கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நுளம்புக்கடியினால் ஏற்படும் இந்த நோய் தொடர்பில், தேவையான சுகாதார…
யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய் - கூடாவளவுப் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், இராஜகுலேந்திரன் பிரியந்தன் எனவும் இவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 ம் திகதி நள்ளிரவு வேளையிலேயே இந்த…
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகம் மருத்துவ பீட பெரும்பான்மை…