Posted innews Sri Lankan news Tamil news
அனர்த்த வேளையில் உதவிய புலம்பெயர் உறவுகள்!!
துரைசிங்கம் கந்தப்பு அவர்களின் ஆண்டு திதியை முன்னிட்டு அவரது கனடா வாழ் உறவுகளால் "தடயம் அறக்கட்டளை " மூலம் தருமபுரம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ் உதவியை வழங்கிய உறவுகளுக்கு பயன் பெற்றவர்கள்…




