அனர்த்த வேளையில் உதவிய புலம்பெயர் உறவுகள்!!

அனர்த்த வேளையில் உதவிய புலம்பெயர் உறவுகள்!!

துரைசிங்கம் கந்தப்பு அவர்களின் ஆண்டு திதியை முன்னிட்டு அவரது கனடா வாழ் உறவுகளால் "தடயம் அறக்கட்டளை " மூலம் தருமபுரம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ் உதவியை வழங்கிய உறவுகளுக்கு பயன் பெற்றவர்கள்…
13வயதுச் சிறுவனால் மரண தண்டனை நிறைவேற்றம்!!

13வயதுச் சிறுவனால் மரண தண்டனை நிறைவேற்றம்!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில்,  அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கோல்ஸ்ட் நகரில் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு 80 ஆயிரம் பேர் முன்னிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஓன்பது குழந்தைகள் உட்பட…
விமானியின் உடலுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கி வைப்பு!!

விமானியின் உடலுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கி வைப்பு!!

 அண்மையில் லுணுவில பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் பட்டச்சான்றிதழ் கொழுப்பு பல்கலைக்கழக உபவேந்தரால் கையளிக்கப்பட்டுள்ளது. விமானியான விங் கொமாண்டர் நிர்மல் சியாம்பலாப்பிட்டியவின் உடலுக்கு கொழுப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலகவினால்அவரது முதுகலைமாணி பட்டச்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த…
பேரிடரில் பேசு பொருளாகி உள்ள சம்பவங்கள்!!

பேரிடரில் பேசு பொருளாகி உள்ள சம்பவங்கள்!!

அண்மையில் நாடு முழுவதும் இடம்பெற்ற பேரிடர் காரணமாக அநேக மக்கள் இடர்களையும் இன்னல்களையும் அனுபவித்த நிலையில், ஆங்காங்கே இடம்பெற்ற சில சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளன.  அந்த வகையில், மாணவி ஒருவர் தனது பாடக்கொப்பிகள், புத்தகங்களை காயவைத்து, கற்றலுக்கு ஆயத்தப்படுத்தும்…
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரை

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை: ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை…