பேரிடரில் பேசு பொருளாகி உள்ள சம்பவங்கள்!!

பேரிடரில் பேசு பொருளாகி உள்ள சம்பவங்கள்!!

அண்மையில் நாடு முழுவதும் இடம்பெற்ற பேரிடர் காரணமாக அநேக மக்கள் இடர்களையும் இன்னல்களையும் அனுபவித்த நிலையில், ஆங்காங்கே இடம்பெற்ற சில சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளன.  அந்த வகையில், மாணவி ஒருவர் தனது பாடக்கொப்பிகள், புத்தகங்களை காயவைத்து, கற்றலுக்கு ஆயத்தப்படுத்தும்…
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரை

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை: ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை…
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நியமிப்பு!!

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நியமிப்பு!!

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மண்ணில் புதைந்த ஒரு கிராமத்தின் கதை!!

மண்ணில் புதைந்த ஒரு கிராமத்தின் கதை!!

நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது. இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன…
மீட்புப்பணியில் ஈடுபட்ட விமானம் விபத்து!!

மீட்புப்பணியில் ஈடுபட்ட விமானம் விபத்து!!

சீரற்ற காலநிலையின்போது, மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.  இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 312 எனும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த உலங்குவானூர்தியில் பயணித்த ஜவர் விபத்துக்குள்ளான நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம்!!

கனடாவின் குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம்!!

தனது குடியுரிமைச் சட்டங்களை நவீனப்படுத்தும் முயற்சியாக Bill C-3 எனும் மசோதாவை முன்வைத்துள்ளது கனடா.  இந்த மசோதாவானது நீண்ட காலமாக நிலவிய குடியுரிமை பிரச்சனையைச் சரி செய்கிறது என கனேடிய குடியேற்ற அமைச்சர் லுனா மெட்லெஜ் டயாப் தெரிவித்துள்ளார்.  வெளிநாட்டில் பிறந்த,…
நாடாளு மன்றத்தில் அவமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்!!

நாடாளு மன்றத்தில் அவமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்!!

 நாடாளுமன்றத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் பிரதி அமைச்சரால் மோசமான வார்த்தை பிரயோகத்திற்கு உள்ளான நிலையில் இச்சம்பவம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.  பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கட்சியின் மேல்மட்டத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் பிரதி அமைச்சரிடம் கட்சி விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  சம்பவத்தின் பின்னர் பிரதி…
இந்திய இராணுவம் தமிழர் பகுதியில் மேற்கொண்ட கொலைப் பட்டியல் விபரம்!!

இந்திய இராணுவம் தமிழர் பகுதியில் மேற்கொண்ட கொலைப் பட்டியல் விபரம்!!

10000 மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொலை 800க்கும் அதிகமான தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்வு கோடிக்கணக்கான சொத்துகள் சேதம் இத்தனைக்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை. அமைதிப்படை என்று வந்த இந்திய ராணுவம் செய்த கொலைப்பட்டியல்…
சீனப்பயணம் தொடர்பில் கனடாவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சீனப்பயணம் தொடர்பில் கனடாவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

 சீனாவுக்கான பயண அறிவுறுத்தலைப் புதுப்பித்துள்ளது கனேடிய அரசு. இதன்படி, குவாங்டாங் மாகாணத்தில் சிக்கின்குன்யா நோய் அபாயம் அதிகரித்துள்ளதாலேயே குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. மக்கள் மேம்பட்ட சுகாதார கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நுளம்புக்கடியினால் ஏற்படும் இந்த நோய் தொடர்பில், தேவையான சுகாதார…