பருத்தித்துறை நீதிமன்றில் பரபரப்பு

பருத்தித்துறை நீதிமன்றில் பரபரப்பு

பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணின் பாதுகாப்பிலிருந்த எட்டு வயது குழந்தையை, அவரது கணவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த நீதிமன்றக் கட்டளையினால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்,…
கோடிக்கணக்கான பணமோசடியில் சிக்கிய இளைஞன்

கோடிக்கணக்கான பணமோசடியில் சிக்கிய இளைஞன்

இரத்தினக்கல் கடத்தல் சம்பவத்தில் பணமோசடி செய்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் ரூ. 88,050,000 மதிப்புள்ள 09 இரத்தினக்கற்களை பெற்று, அதன் மதிப்புக்கு 64,600,000 ரூபாய் மதிப்புள்ள காசோலையை வழங்கி பணத்தை மோசடி செய்துள்ளார்.மோசடி மற்றும் நம்பிக்கை மீறல்…
வேலை வாங்கித்தருவதாக மில்லியன் கணக்கான பணமோசடி

வேலை வாங்கித்தருவதாக மில்லியன் கணக்கான பணமோசடி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறையின் மாத்தறை பிரிவு கைது செய்துள்ளது.ஐக்கிய இராச்சியத்திற்கு அழைத்து சென்று அந்த நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி மற்றும்…
யாழ் சிறைக்குள் பெண் அதிகாரிக்கு அரங்கேறிய கொடூரம்

யாழ் சிறைக்குள் பெண் அதிகாரிக்கு அரங்கேறிய கொடூரம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் மீது சக ஆண் உத்தியோகத்தர்கள் பாலியல் தொல்லை என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர் சிறைச்சாலையில் பணியாற்று சக தென்னிலங்கை உத்துயோகத்தர்களாலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக…
போதை ஓட்டுநர்களை பிடிக்க காவல்துறை புதிய யுக்தி

போதை ஓட்டுநர்களை பிடிக்க காவல்துறை புதிய யுக்தி

இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில், பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட 874 ஓட்டுநர்களை காவல்துறை கைது செய்துள்ளது.போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர்…
இலங்கை கல்வித்துறைக்கே இழுக்கு –  கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியைகள் நால்வர் அதிரடி பணி நீக்கம்

இலங்கை கல்வித்துறைக்கே இழுக்கு – கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியைகள் நால்வர் அதிரடி பணி நீக்கம்

கொழும்பு பிரபல பாடசாலையின் 19 வயதுடைய மாணவர் தலைவர் மற்றும் அதே கல்லூரியின் ஆசிரியைகள் நால்வருக்கு இடையிலான முறையற்ற தொடர்பு குறித்த காணொளிகள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.​கல்லூரியின் மாணவர் தலைவராக (Head Prefect) பணியாற்றும் 19…
காணாமல் போயிருந்த இளைஞன் உடலமாக மீட்பு

காணாமல் போயிருந்த இளைஞன் உடலமாக மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் காணாமல் போயிருந்த இளைஞன் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞனின் உடலம் இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞனே உடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்னதாக குறித்த இளைஞன் நேற்றிரவு முதல்…
அமெரிக்காவை தாக்கும் மாபெரும் குளிர்கால புயல்

அமெரிக்காவை தாக்கும் மாபெரும் குளிர்கால புயல்

அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களை முடக்கக்கூடிய அளவிலான மாபெரும் குளிர்கால புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், டெக்சாஸ் வரை உள்ள பகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர்.இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9,600க்கும் அதிகமான விமானங்கள் ரத்து…
யாழ். ஆலயம் ஒன்றில் பல லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு

யாழ். ஆலயம் ஒன்றில் பல லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் இரு எழுந்தருளி ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி சிலைகளே கடந்த வியாழக்கிழமை அதிகாலை களவாடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினர் எழுவை தீவிற்குச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்ற…
மில்லியன் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இலங்கையர் கைது

மில்லியன் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இலங்கையர் கைது

ஓமான் - மஸ்கட்டில் இருந்து வந்த 37 வயதுடைய இலங்கையர் ஒருவர், 8.22 கிலோகிராம் குஷ் (Kush) ரக போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 82.2 மில்லியன் ரூபாய்…