கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கி யாழ் குடும்பஸ்தர் பலி –  இருவர் வைத்தியசாலையில்…!

கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கி யாழ் குடும்பஸ்தர் பலி – இருவர் வைத்தியசாலையில்…!

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ-35 பரந்தன் - முல்லை வீதியில் முதலாம் மைல் பகுதியில் நேற்று (24-01-2026) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் அரியாலை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கருப்பையா ராஜகுமாரன்…
சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல்! இலங்கையர்கள் இருவர் அதிரடியாக கைது

சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல்! இலங்கையர்கள் இருவர் அதிரடியாக கைது

சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரண்டு இலங்கையர்கள் மாலைதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் 43 வயதான கங்கணமலகே திலக்…
புறாவுக்காக பறிபோன மனித உயிர்

புறாவுக்காக பறிபோன மனித உயிர்

புறாக்கள் வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை காவல்துறை தெரிவித்துள்ளது. பேலியகொடை காவல்துறைக்கு உட்பட்ட மீகஹவத்த பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த நபர்…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல்

இந்தியாவின் மதுரை - வாடிப்பட்டி பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது 742 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் பாதாள உலகமா?

ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் பாதாள உலகமா?

ஜிந்துபிட்டி பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்று, இரண்டு சிறுவர்களை காயப்படுத்திய சம்பவமானது, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'பழனி ரிமோஷன்' என்பவரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், மற்றொரு திட்டமிட்ட குற்றவாளியான 'புஷ்பராஜா' என்றழைக்கப்படும்…
12 கிலோ கிராம் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

12 கிலோ கிராம் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

6 கிலோ 'ஐஸ்' மற்றும் 6 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கொடகம-பலட்டுவ சந்திப்புப் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனமும்…