பிரமிடு கல்லறைகளில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

பிரமிடு கல்லறைகளில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில்இ சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இது, பண்டைய தமிழ்நாடு…
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடனான கல்விசார் தொடர்புகள் துண்டிக்கப்படும் – பென்டகன் அறிவிப்பு

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடனான கல்விசார் தொடர்புகள் துண்டிக்கப்படும் – பென்டகன் அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் அறிவித்துள்ளது.ஹார்வர்ட் பல்கலைக்கழகம் "அமெரிக்காவை வெறுக்கும் செயற்பாடுகளின் மையமாக" (hate-America activism) மாறிவிட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட்…
யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (07), துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற போது இந்தப் பதவி உயர்வுக்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.அந்த அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம்,…
சீனாவின் தொழில்நுட்பத்தின் பிரமிப்பு

சீனாவின் தொழில்நுட்பத்தின் பிரமிப்பு

20 மெகாவாட் திறன் கொண்ட உலகின் முதல் கடல் காற்றாலை(wind turbine) விசையாழியை சீனா இயக்கத் தொடங்கியுள்ளது.புஜியான் மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்ட காற்றாலை விசையாழி, நாட்டின் மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.இது ஆண்டுதோறும் 80 மில்லியன் கிலோவாட் மணிநேர…
இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக பதவியேற்பு!

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக பதவியேற்பு!

இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கை வரலாற்றில் கணக்காய்வாளர் நாயகம் என்ற உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.இவர் நீண்டகாலமாக கணக்காய்வாளர் திணைக்களத்தில் சிரேஷ்ட அதிகாரியாகப்…
நாசாவின் ஆர்ட்டெமிஸ் பயணம் நீடிப்பு

நாசாவின் ஆர்ட்டெமிஸ் பயணம் நீடிப்பு

ஹைட்ரஜன் கசிவு காரணமாக, இந்த மாதம் 6 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த சந்திரனுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 2 (Artemis 2) பயணத்தை மார்ச் மாதத்திற்கு நாசா ஒத்திவைத்துள்ளது.நேற்று நடத்தப்பட்ட ஒரு முக்கியமான எரிபொருள் நிரப்பும் சோதனையின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே…
ரஷ்யா வானில் தென்பட்ட நான்கு நிலவுகள் ஆச்சர்யத்தில் மக்கள்!

ரஷ்யா வானில் தென்பட்ட நான்கு நிலவுகள் ஆச்சர்யத்தில் மக்கள்!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் போல தோன்றிய காட்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இந்த அபூர்வ காட்சிகளை பொதுமக்கள் போட்டோ மற்றும் வீடியோக்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வேகமாக…
இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் – கொழும்பில் விசேட பாதுகாப்பு!

இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் – கொழும்பில் விசேட பாதுகாப்பு!

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புனித சின்னங்கள் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளன. இதனை முன்னிட்டு கொழும்பு கங்காராமய விகாரையை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதன்படி புனித சின்னங்கள் பெப்ரவரி…
வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை

வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை

வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு மையம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது, வட மாகாணத்தின் புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புத்தாக்கம் ஆராய்ச்சி…
உலகின் முதல் மனிதன் – எல்ப்ரஸ் சிகரத்தில் புதிய வரலாறு படைத்த இந்தியர்

உலகின் முதல் மனிதன் – எல்ப்ரஸ் சிகரத்தில் புதிய வரலாறு படைத்த இந்தியர்

ரோஹ்தாஷ் கிலேரி(Rohtash Khileri) என்ற இந்திய மலையேற்ற வீரர் ஐரோப்பாவின் மிகவும் உயரமான மலைச் சிகரமான எல்ப்ரஸ்(Elbrus) மீது ஏறியதுடன் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 24 மணி நேரம் தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்ததுடன் முதல் மனிதன் எனும் பெருமையை…