சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல்! இலங்கையர்கள் இருவர் அதிரடியாக கைது

சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல்! இலங்கையர்கள் இருவர் அதிரடியாக கைது

சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரண்டு இலங்கையர்கள் மாலைதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் 43 வயதான கங்கணமலகே திலக்…
மாணவர்களின் கவனத்திற்கு – மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்

மாணவர்களின் கவனத்திற்கு – மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்

உயர்தரப் பரீட்சை காரணமாக மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை (21) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதன்படி, இந்த ஆண்டு பாடசாலையின் முதலாம் தவணையின் முதல் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் அடுத்த மாதம் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.…
கிரீன்லாந்தை வாங்கத் தீவிரம் –  உறுதியுடன் இருக்கும் ட்ரம்ப்

கிரீன்லாந்தை வாங்கத் தீவிரம் – உறுதியுடன் இருக்கும் ட்ரம்ப்

கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்கும் தனது திட்டத்துக்கு, எதிர்ப்புத் தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி கடுமையான வர்த்தக நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். அதன்படி, கிரீன்லாந்தை நிர்வகிப்பதற்குத் தான் விடுக்கும் கோரிக்கையை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு விதிக்கப்படும் வரியை, தான் 100…
சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி மதிப்பீடு – இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு உயர்வு

சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி மதிப்பீடு – இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு உயர்வு

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயர்வடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. அதன்படி, 6.6 சதவீதமாகவிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும் சர்வதேச நாணய நிதியம் தனது மதிப்பீட்டை மாற்றியுள்ளது. எனினும்,…
2000 ரூபாய் நாணயத்தாள் குறித்து மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

2000 ரூபாய் நாணயத்தாள் குறித்து மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தனது 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.மத்திய வங்கியின் அறிவிப்பின்படி, இந்த 2000 ரூபாய் நாணயத்தாள் அதன் நம்பகத்தன்மையை எளிதாக சரிபார்க்கும் வகையில் பல நவீன…
விண்வெளியில் உங்கள் பெயரை பதிக்க நாசா வழங்கும் ஒரு அரிய வாய்ப்பு

விண்வெளியில் உங்கள் பெயரை பதிக்க நாசா வழங்கும் ஒரு அரிய வாய்ப்பு

நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களின் பெயர்களை விண்வெளிக்கு அனுப்பும் அரிய வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.“Send Your Name with Artemis II” எனப்படும் இந்த…
இலங்கையின் கணினி அறிவு வளர்ச்சியில் அதிரடி புள்ளிவிவரம்

இலங்கையின் கணினி அறிவு வளர்ச்சியில் அதிரடி புள்ளிவிவரம்

2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இலங்கையில் கணினி எழுத்தறிவு விகிதம் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நகர்ப்புறங்களில் 52.1 சதவீதமும், கிராமங்களில் 36.6 சதவீதமும், பெருந்தோட்டப் புறங்களில்…
இந்தியாவின் காஷ்மீரில் நில நடுக்கம்

இந்தியாவின் காஷ்மீரில் நில நடுக்கம்

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 5.7 மெக்னிடியூட் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நில நடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 171 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது…
அமெரிக்க அதிபரின் சமாதான குழுவில் இணைந்துள்ள கனடா பிரதமர்

அமெரிக்க அதிபரின் சமாதான குழுவில் இணைந்துள்ள கனடா பிரதமர்

காசாவில், அமெரிக்கா தலைமையில் அமைக்கப்படும் சமாதான குழுவில் இணையுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை கனடா பிரதமர் மார்க் கார்னி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சீனாவிலிருந்து புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனடா அரசின் மூத்த அதிகாரி ஒருவர்,…
புறாவுக்காக பறிபோன மனித உயிர்

புறாவுக்காக பறிபோன மனித உயிர்

புறாக்கள் வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை காவல்துறை தெரிவித்துள்ளது. பேலியகொடை காவல்துறைக்கு உட்பட்ட மீகஹவத்த பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த நபர்…