ட்ரம்பின் வரி விதிப்புக்கு நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ட்ரம்பின் வரி விதிப்புக்கு நீதிமன்றம் இன்று தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முக்கிய வர்த்தக நாடுகளின் மீது விதித்துள்ள வர்த்தக வரிகளுக்கு (Trade Tariffs) எதிரான வழக்கின் தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று இரவு சுமார் 8:30 அளவில் இந்த…
ஈரானில் இருந்து வெளியேறுமாறு தமது பிரஜைகளை வலியுறுத்திய இந்தியா

ஈரானில் இருந்து வெளியேறுமாறு தமது பிரஜைகளை வலியுறுத்திய இந்தியா

ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, இதனை இந்தியா அறிவித்துள்ளது. தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் "கிடைக்கக்கூடிய வழிகளைப் பயன்படுத்தி" அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. ஈரானுக்கான…
சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பாதுகாப்பு விவகார ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் இன்று (ஜனவரி 13) 81 ஆவது வயதில் காலமானார். அவர் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
அனர்த்த வேளையில் உதவிய புலம்பெயர் உறவுகள்!!

அனர்த்த வேளையில் உதவிய புலம்பெயர் உறவுகள்!!

துரைசிங்கம் கந்தப்பு அவர்களின் ஆண்டு திதியை முன்னிட்டு அவரது கனடா வாழ் உறவுகளால் "தடயம் அறக்கட்டளை " மூலம் தருமபுரம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ் உதவியை வழங்கிய உறவுகளுக்கு பயன் பெற்றவர்கள்…
கிளிநொச்சி மண்ணில் வெளியீடு கண்டது “வைரக்குடுவை” நூல்!!

கிளிநொச்சி மண்ணில் வெளியீடு கண்டது “வைரக்குடுவை” நூல்!!

புலம்பெயர் வாழ் கவிஞர் து. திலக் உருவாக்கிய 25 ஆளுமைகளின் ஆற்றல்களை உள்ளடக்கிய வைரக்குடுவை எனும் ஆவண த் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சி கே. கே மண்டபத்தில் இன்று (09.11.2025) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட…
தெளிவு – கந்தையா பிரதீபன்!!

தெளிவு – கந்தையா பிரதீபன்!!

புலிகள் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் இருந்து ஆயுதமுனையில் வெளியேற்றி “இனச் சுத்திகரிப்பு” - Ethnic cleansing ஒன்றைச் செய்தார்கள் என்ற போலியான கருத்துவாக்கத்தை இன்று வரையும் சிலர் சுமக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் புலிகள் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்காகவே (Ethnic Protection) அவர்களை…
நித்திய புன்னகை அழகன்!!

நித்திய புன்னகை அழகன்!!

கூட இருந்த பலர் இயக்கத்தைவிட்டு விலகி வெளிநாடுகளிற்கு சென்றபோதுகூட அவன் முகத்தில் இருந்த புன்னகை மறையவில்லை. போரில் காயம்பட்ட காலுடன் விந்தி, விந்தி நடக்கவேண்டிய சூழல் ஏற்பட்டபோதுகூட அந்தவலியினைத்தாண்டிய புன்னகை மட்டுமே அவன் முகத்தில் இருந்தது. கூடவே களமாடிய, அரசியலில் பயணித்த…
நெஞ்சுரம் கொண்டோரை கரம் கூப்பி தொழுவோம்!!

நெஞ்சுரம் கொண்டோரை கரம் கூப்பி தொழுவோம்!!

1991 ம் ஆண்டின் பிற்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தொகையினர் ஒன்றாக வந்து அமைப்பில் இணைந்து கொண்டனர் .அவ் அணிகளில் ரொபேட்சனாக வந்தவன் தான் ஈழவன் . யாழ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு பயிற்சிமுகாம் அமைக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பயிற்சிகள்…
thadayamnews

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய ஐவர் தலைமறைவு.

இலங்கையை ஒரு தளமாக மேற்குலகம் பயன்படுத்துவதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்தார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கூறியவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்பு தற்போது கேள்விகுறியாகியுள்ள…
கனடா பாராளுமன்ற தேர்தலில் இரண்டு யாழ் தமிழர்களும் அமோக வெற்றி!

கனடா பாராளுமன்ற தேர்தலில் இரண்டு யாழ் தமிழர்களும் அமோக வெற்றி!

நடைபெற்று முடிந்த கனடா பாராளுமன்ற தேர்தலில் இலங்கை யாழ் தமிழர்கள் ஹரிஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 2 பேர் வெற்றி பெற்றுள்ளனா்.கனடா பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. தொடக்கம் முதலே, முன்னாள் பிரதமர் ஜட்டீன ட்ரூடோவின் லிபரல்…