போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான அதிபருக்கு விளக்கமறியல்!!

போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான அதிபருக்கு விளக்கமறியல்!!

 ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபருக்கு எதிர் வரும் 26ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த உத்தரவானது தம்பத்தேகம நீதிமன்றத்தினால் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பேலியகொட நகரசபையின் உறுப்பினரான டிஸ்னா…
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அவசர தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!!

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அவசர தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!!

நாட்டை உலுக்கும் முக்கிய பிரச்சனையாக தற்போது உருவெடுத்துள்ள போதைப்போருள் ஒழிப்பு தொடர்பில் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதன் படி, 1818 என்கிற அவசர தொலைபேசிக்கு அழைப்பதன் மூலம் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியும் என…
தெளிவு – கந்தையா பிரதீபன்!!

தெளிவு – கந்தையா பிரதீபன்!!

புலிகள் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் இருந்து ஆயுதமுனையில் வெளியேற்றி “இனச் சுத்திகரிப்பு” - Ethnic cleansing ஒன்றைச் செய்தார்கள் என்ற போலியான கருத்துவாக்கத்தை இன்று வரையும் சிலர் சுமக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் புலிகள் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்காகவே (Ethnic Protection) அவர்களை…
thadayamnews

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய ஐவர் தலைமறைவு.

இலங்கையை ஒரு தளமாக மேற்குலகம் பயன்படுத்துவதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்தார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கூறியவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்பு தற்போது கேள்விகுறியாகியுள்ள…