முல்லைத்தீவில் யாழை சேர்ந்த பிரதிக்கல்விப் பணிப்பாளருக்கு நேர்ந்த துயரம்

முல்லைத்தீவில் யாழை சேர்ந்த பிரதிக்கல்விப் பணிப்பாளருக்கு நேர்ந்த துயரம்

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார்.உயிரிழந்தவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு…
ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள் – மட்டக்களப்பில் சம்பவம்

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள் – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காணாமல் போயிருந்த இளைஞன் உடலமாக மீட்பு

காணாமல் போயிருந்த இளைஞன் உடலமாக மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் காணாமல் போயிருந்த இளைஞன் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞனின் உடலம் இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞனே உடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்னதாக குறித்த இளைஞன் நேற்றிரவு முதல்…
அமெரிக்காவை தாக்கும் மாபெரும் குளிர்கால புயல்

அமெரிக்காவை தாக்கும் மாபெரும் குளிர்கால புயல்

அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களை முடக்கக்கூடிய அளவிலான மாபெரும் குளிர்கால புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், டெக்சாஸ் வரை உள்ள பகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர்.இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9,600க்கும் அதிகமான விமானங்கள் ரத்து…
இலங்கை வரலாற்றில் மாபெரும் திருப்பம் – சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இலங்கை வரலாற்றில் மாபெரும் திருப்பம் – சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இலங்கை வரலாற்றில் மிகப்பாரிய அளவிலான அந்நிய நேரடி முதலீடான சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர் செலவில் இந்தத்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எண்ணெய்…
யாழ். ஆலயம் ஒன்றில் பல லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு

யாழ். ஆலயம் ஒன்றில் பல லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் இரு எழுந்தருளி ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி சிலைகளே கடந்த வியாழக்கிழமை அதிகாலை களவாடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினர் எழுவை தீவிற்குச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்ற…
166 மில்லியன் டொலர் முதலீடு – பெண்கள் வணிக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு

166 மில்லியன் டொலர் முதலீடு – பெண்கள் வணிக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு

பெண் தொழில் முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் வணிக மற்றும் விவசாய துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) நிதி அணுகலை விரிவுபடுத்துவதற்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டத்தை சர்வதேச நிதி நிறுவனம் (IFC) இன்று…
ட்ரம்ப் மிரட்டல் – கனடா பிரதமரின் பதிலடி

ட்ரம்ப் மிரட்டல் – கனடா பிரதமரின் பதிலடி

சீனாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.வெளிநாட்டு அச்சுறுத்தலை சமாளிக்க கனடா பொருட்களையே வாங்குவோம், கனடாவை கட்டமைப்போம். மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.எனவே நம்மால்…
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் நாளை

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் நாளை

இந்தியா தனது 77ஆவது குடியரசு தினத்தை நாளைய தினம் கொண்டாடுகிறது. தமது அரசியல் அமைப்பினை ஏற்றுக்கொண்டு காலனித்துவத்திலிருந்து விடுபட்டு, இந்தியா அதிகாரபூர்வமாக குடியரசாக மாறிய நாள் இதுவாகும். இதனை முன்னிட்டு தலைநகர் டெல்கியில் நடைபெறவுள்ள பிரமாண்டமான அணிவகுப்பில் இராணுவ யுத்த தாங்கிகள்,…
மில்லியன் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இலங்கையர் கைது

மில்லியன் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இலங்கையர் கைது

ஓமான் - மஸ்கட்டில் இருந்து வந்த 37 வயதுடைய இலங்கையர் ஒருவர், 8.22 கிலோகிராம் குஷ் (Kush) ரக போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 82.2 மில்லியன் ரூபாய்…