இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு!!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு!!

 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமையானது, தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்புகளுக்குக் கூடுதலாக, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சலுகைத் திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. துபாயில் உள்ள விமான நிலைய கட்டுமானத் திட்டங்களில்…
கனடாவில் இடியுடன் புயல் – மின்சாரம் துண்டிப்பு!!

கனடாவில் இடியுடன் புயல் – மின்சாரம் துண்டிப்பு!!

 கனடா டொராண்டோவை ஒரு சக்திவாய்ந்த இடியுடன் கூடிய புயல் தாக்கியுள்ளது. இதனால் கட்டிடங்கள் சேதமடைந்தன, சாலைகள் மூடப்பட்டன, மேலும் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புதன்கிழமை ஏற்பட்ட இந்தப் புயல், கனமழை, பலத்த காற்று மற்றும் பெரிய ஆலங்கட்டி மழையைக் கொண்டுவந்தது.…
கொழும்பில் பேருந்துகள் திடீர் சோதனை!!

கொழும்பில் பேருந்துகள் திடீர் சோதனை!!

 கொழும்பு- பெட்டா பாஸ்டியன் மாவத்த பேருந்து நிலையத்தில் தேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடத்திய அதிரடி ஆய்வில், 40 நீண்ட தூரத் தனியார் மற்றும் அரச பேருந்துகள் தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.​ நேற்று(2.9.2026) காலை 9.30…
இலங்கையின் கடன் தொகை அதிகரிக்கிறதா!!

இலங்கையின் கடன் தொகை அதிகரிக்கிறதா!!

 இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்துபவை என தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஊடங்களிடம்…
மசாஜ் செய்ய சென்ற பிரஞ்சு பெண்ணுக்கு ஏற்பட்ட சங்கடம்!!

மசாஜ் செய்ய சென்ற பிரஞ்சு பெண்ணுக்கு ஏற்பட்ட சங்கடம்!!

களுத்துறையில் ஆயுர்வேத மசாஜ் செய்ய சென்ற பெண்ணிடம் தகாத முறையில் செயற்பட்ட சிகிச்சையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை வடக்கு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வஸ்கடுவ பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்தில் பணியாற்றும் 25 வயதுடைய இளைஞரே…
எங்கள் கிணறுகளை ஆவணப்படுத்துவோம் – வடமாகாண நீர்வள தரவைக் கட்டமைப்பதில் நீங்களும் பங்காளராகுங்கள்!! 

எங்கள் கிணறுகளை ஆவணப்படுத்துவோம் – வடமாகாண நீர்வள தரவைக் கட்டமைப்பதில் நீங்களும் பங்காளராகுங்கள்!! 

நல்லூர் முருகன் திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் (WASPAR) வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டமும் (YWP) இணைந்து வழங்கும்…
சிறப்புற நடந்த வடமராட்சி பண்பாட்டு பெருவிழா!!

சிறப்புற நடந்த வடமராட்சி பண்பாட்டு பெருவிழா!!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய வடமராட்சி வடக்கு பண்பாட்டுப் பெருவிழா இன்று புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில்  வல்வை முத்துமாரிஅம்மன் ஆலய திருமண மண்டபத்தில்  வடமராட்சி வடக்கு பிரதேச…
சைக்கிளில் சென்ற முதியவரை மோதித் தள்ளிய கார்!!

சைக்கிளில் சென்ற முதியவரை மோதித் தள்ளிய கார்!!

 கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற இந்த விபத்தில், ஏ9 வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சியிலிருந்து…
பூட்டானில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிப்படுத்திய விடயம்!!

பூட்டானில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிப்படுத்திய விடயம்!!

 இன்றைய காலக்கட்டத்தில் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மட்டும் போதுமானதல்ல என்றும், அதனைச் செயல்பாடாகவும் அளவிடக்கூடிய முடிவுகளாகவும் மாற்ற வேண்டும் என்றும் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பூட்டானில் இடம்பெற்ற "உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டின்"…
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலும் அடையாள வனயீர்ப்பு போராட்டம்!!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலும் அடையாள வனயீர்ப்பு போராட்டம்!!

 அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் இன்று மதிய உணவு இடைவேளையின் போது அடையாள கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் இன்று(02.09.2026) மதிய உணவு இடைவேளையில்…