கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கி யாழ் குடும்பஸ்தர் பலி –  இருவர் வைத்தியசாலையில்…!

கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கி யாழ் குடும்பஸ்தர் பலி – இருவர் வைத்தியசாலையில்…!

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ-35 பரந்தன் - முல்லை வீதியில் முதலாம் மைல் பகுதியில் நேற்று (24-01-2026) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் அரியாலை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கருப்பையா ராஜகுமாரன்…
தாகத்தில் தவிக்கும் உலகின் பெரிய நகரங்கள்

தாகத்தில் தவிக்கும் உலகின் பெரிய நகரங்கள்

உலகின் மிகப்பெரிய நகரங்களில் 50 சதவீதம் தற்போது பாரிய நீர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அண்மைக்கால ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பீஜிங், டெல்லி, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட உலகின் முன்னணி நகரங்கள் பல இந்த நீர் தட்டுப்பாட்டினால்…
30 ஆண்டுகளுக்கு பின்னர் யாழின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்

30 ஆண்டுகளுக்கு பின்னர் யாழின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளனர்.நேற்றிரவு (23) குறித்த முகாமை விட்டு வெளியேறிய இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு…
வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை

வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை

வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு மையம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது, வட மாகாணத்தின் புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புத்தாக்கம் ஆராய்ச்சி…
செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் மட்டக்களப்பு நபர் உயிரிழப்பு

செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் மட்டக்களப்பு நபர் உயிரிழப்பு

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் உள்ள மடத்தில் தங்கியிருந்து யாசகம் செய்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் மட்டக்களப்பு, பெரியபோரதீவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மீட்கப்பட்ட சடலம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.பருத்தித்துறை…
உலகின் முதல் மனிதன் – எல்ப்ரஸ் சிகரத்தில் புதிய வரலாறு படைத்த இந்தியர்

உலகின் முதல் மனிதன் – எல்ப்ரஸ் சிகரத்தில் புதிய வரலாறு படைத்த இந்தியர்

ரோஹ்தாஷ் கிலேரி(Rohtash Khileri) என்ற இந்திய மலையேற்ற வீரர் ஐரோப்பாவின் மிகவும் உயரமான மலைச் சிகரமான எல்ப்ரஸ்(Elbrus) மீது ஏறியதுடன் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 24 மணி நேரம் தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்ததுடன் முதல் மனிதன் எனும் பெருமையை…
போருக்கு தயாராகும் அமெரிக்க கடற்படை

போருக்கு தயாராகும் அமெரிக்க கடற்படை

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் ஈரானை நோக்கி ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் நாட்களில் விமானம்…
இலங்கையில் நான்கு இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை

இலங்கையில் நான்கு இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், உள்ளூர் சந்தையில் 24 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை நான்கு இலட்சம் ரூபாவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.390,000 ஆகவும்,…
யாழ்ப்பாணம் வருகிறது ரி20 உலகக்கிண்ணம்

யாழ்ப்பாணம் வருகிறது ரி20 உலகக்கிண்ணம்

ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இம்முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்…
ஏர் நிலம் தொண்டமைப்பினரால் கிளி நொச்சியில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

ஏர் நிலம் தொண்டமைப்பினரால் கிளி நொச்சியில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

சுவிற்சர்லாந்து மரத்தினி ஞானலிங்கேச்சுரர் ஆலயம் ஊடாக சுவிற்சர்லாந்து வாழ் தமிழுறவு திரு.பத்மநாதன் விக்னேஸ்வரன் அவர்களின் 387,000/=மொத்த நிதிப் பங்களிப்பில் "ஏர் நிலம்”அமைப்பின் ஊடாக "கல்வியே எங்கள் மூலதனம்" எனும் தொனிப்பொருளுடன் முதற்கட்ட  கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தாயகத்தில்  கிளி/கனகாம்பிகைக்குளம் அரசினர்…