ட்ரம்பின் வரி விதிப்புக்கு நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ட்ரம்பின் வரி விதிப்புக்கு நீதிமன்றம் இன்று தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முக்கிய வர்த்தக நாடுகளின் மீது விதித்துள்ள வர்த்தக வரிகளுக்கு (Trade Tariffs) எதிரான வழக்கின் தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று இரவு சுமார் 8:30 அளவில் இந்த…
ஈரானில் இருந்து வெளியேறுமாறு தமது பிரஜைகளை வலியுறுத்திய இந்தியா

ஈரானில் இருந்து வெளியேறுமாறு தமது பிரஜைகளை வலியுறுத்திய இந்தியா

ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, இதனை இந்தியா அறிவித்துள்ளது. தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் "கிடைக்கக்கூடிய வழிகளைப் பயன்படுத்தி" அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. ஈரானுக்கான…
ஈரான் போராட்டம் –  பாதுகாப்புப் படையினர் உட்பட 2,000 பலி

ஈரான் போராட்டம் – பாதுகாப்புப் படையினர் உட்பட 2,000 பலி

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் நாடு தழுவிய போராட்டங்களில், பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்க அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிகக் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில்,…
சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பாதுகாப்பு விவகார ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் இன்று (ஜனவரி 13) 81 ஆவது வயதில் காலமானார். அவர் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
நெல்லுக்கான விலை அதிகரிப்பு – அரிசியின் விலை அதிகரிக்குமா

நெல்லுக்கான விலை அதிகரிப்பு – அரிசியின் விலை அதிகரிக்குமா

நெல்லுக்கான விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் போகம் முதல் சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அரிசி விலையில் அதிகரிப்பு…

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு

இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பில் இந்த ஆண்டு (2026) அறிமுகப்படுத்தப்படவிருந்த தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவைப்…
ஓய்வூதியம் இரத்து – அரசின் அதிரடி முடிவு

ஓய்வூதியம் இரத்து – அரசின் அதிரடி முடிவு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.அரசியலை இலாபம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பொதுச் சேவையில் நேர்மையை ஊக்குவிப்பதும் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும்கொழும்பில்…
குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு

நானுஓயா கிரிமிட்டி தோட்டத்தில் இன்று (12) பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தொழிலாளர்கள் குழுவினர் இணைந்து தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருக்கையில் மரம் ஒன்றிலிருந்த குளவி கூட்டை கழுகு கொத்திக் கலைத்ததால் குளவி கூடு கலைந்து கொழுந்து…
ஒரு வேளை உணவைத் தியாகம் செய்த சிறைக்கைதிகள்

ஒரு வேளை உணவைத் தியாகம் செய்த சிறைக்கைதிகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இலங்கையிலுள்ள 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தங்களது ஒரு வேளை உணவைத் தியாகம் செய்து, 34.6 லட்சம் ரூபா மதிப்பிலான உணவுப் பொருட்களைப் பங்களிப்பாக வழங்கியுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைக்கைதிகள் தங்களுக்கு…
நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த தடை

நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த தடை

நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவரது பெயர், புகைப்படம், குரல் மற்றும் 'உலகநாயகன்' என்ற பட்டத்தையும் அனுமதி இல்லாமல் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 'நீயே விடை' என்ற…