Posted inBreaking news Indian news news
இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு
இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு மிகக்கடுமையான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு எதிர்வரும் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது.சட்டவிரோதமானதாகக் கருதப்படும் பதிவுகளை வெறும் 03 மணித்தியாலங்களுக்குள் நீக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய கட்டுப்பாடாகும். இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு…









