78 ஆவது சுதந்திர தினம்  இன்று – வடக்கு  கிழக்கில் கரிநாள் போராட்டங்கள்

78 ஆவது சுதந்திர தினம் இன்று – வடக்கு கிழக்கில் கரிநாள் போராட்டங்கள்

இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை 'கரிநாள்' எனப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பல்வேறு போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கிளிநொச்சியில் நடைபெற்ற பேரணியின் போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் பதற்றமான சூழல்…
ரஷ்யா வானில் தென்பட்ட நான்கு நிலவுகள் ஆச்சர்யத்தில் மக்கள்!

ரஷ்யா வானில் தென்பட்ட நான்கு நிலவுகள் ஆச்சர்யத்தில் மக்கள்!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் போல தோன்றிய காட்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இந்த அபூர்வ காட்சிகளை பொதுமக்கள் போட்டோ மற்றும் வீடியோக்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வேகமாக…
இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரிப்பு

இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரிப்பு

இலங்கையில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 1.39 கோடியாக (13.9 மில்லியன்) அதிகரித்துள்ளதாக 'Datareportal' நிறுவனம் வெளியிட்டுள்ள 'Digital Sri Lanka 2026' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தால் (1.5 மில்லியன்)…
தையல்கலையில் உலக சாதனை படைத்த யாழ். வடமராட்சி இளம் பெண்

தையல்கலையில் உலக சாதனை படைத்த யாழ். வடமராட்சி இளம் பெண்

15 நிமிடங்களில் திறமைகளை வெளிக்காட்டிய இலங்கை மகளிருக்கு திறமைக்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் நேற்றைய (1) தினம் இடம்பெற்றது.சோழன் உலக சாதனை புத்தகத்தின் வரலாற்று பதிவாக ( Cholan book of International world Record 2026) மேற்படி நிகழ்வில்…
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பதிவேற்றப்படும் நாளாந்த தகவல்கள் தற்காலிகமாகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு…
இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் – கொழும்பில் விசேட பாதுகாப்பு!

இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் – கொழும்பில் விசேட பாதுகாப்பு!

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புனித சின்னங்கள் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளன. இதனை முன்னிட்டு கொழும்பு கங்காராமய விகாரையை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதன்படி புனித சின்னங்கள் பெப்ரவரி…
மன விரக்தியில் உயிர்மாய்ப்பு!

மன விரக்தியில் உயிர்மாய்ப்பு!

தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். நல்லூர் - ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இராசலிங்கம் (வயது 96) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…
யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி

யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தானது இன்றையதினம்(2) இடம்பெற்றுள்ளது.சஜித் வேண்டாம் என்றால் நாமலுடன் கூட்டணி! ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுசஜித் வேண்டாம் என்றால் நாமலுடன் கூட்டணி! ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுபொலிஸார் விசாரணைசம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,சம்பவத்தில் நவரட்ணம்…
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

65,000 மேலதிக விசாக்களை வழங்குகிறது ட்ரம்ப் நிர்வாகம்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மேலதிகமாக 65,000 'H-2B' பருவகால பணியாளர் விசாவழங்கல்களை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி…
இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

Samsung India நிறுவனம், தனது Galaxy S Series ஸ்மார்ட்போன்கள் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான புகைப்பட போட்டி (Photography competition) மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் அதிகபட்ச புகைப்படங்கள் எடுக்கப்பட்ட…