பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய்!!

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய்!!

த. வெ. க தலைவர் விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக தெரியவந்துள்ளது. நேற்றைய தினம் மாமல்லபுரத்தில் உள்ள விடுதி ஒன்றில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளைச் சந்தித்த விஜய் அவர்கள் மிகவும் உருக்கமாக கண்ணீர்…
thadayamnews

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரிக்கிறதா?

மே 7 ஆம் திகதி நாடு தழுவிய அளவில் போர் ஒத்திகை! காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் அவ்வப்போது ஏவுகணை…
THADAYAM tourism

உலகத்திலே பிளாஸ்டிக் இல்லாத ஒரே இந்திய மாநிலம்..,

எது தெரியுமா? உலகின் பிளாஸ்டிக் இல்லாத மாநிலம் என்ற பெருமையை இந்திய மாநிலமான சிக்கிம் பெற்றுள்ளது.2016ஆம் ஆண்டில் உலகின் முதல் முழுமையான இயற்கை மாநிலமாக சிக்கிம் மாறியது.ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை படிப்படியாக தடை செய்து சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய முறைகளை…
thadayamnews

TATA IPL புள்ளிப்பட்டியலில் முக்கிய இடத்தை வந்தடைந்த “குஜராத் டைட்டன்ஸ்”.

TATA IPL 2025 ஆண்டுக்கான போட்டியில், சீசனின் 51ஆவது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்(GT), சன்ரைசர்ஸ் ஐதராபாத்(SRH) அணிகள் மோதின.நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி…
thadayamnews

பாகிஸ்தான் விமானப்படை திடீர் முடக்கம்- விஸ்வரூபம் எடுக்கிறதா இந்தியா?

  பாகிஸ்தான்  தனது சக்திமிக்க F-16 சண்டை விமானங்களை, தனது பல்வேறு விமானத் தளங்களில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றி இருந்ததாக இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. பாகிஸ்தானின் பல்வேறு விமானத்தளங்களில் இருந்து அவ்வாறு வெளியேற்றப்பட்ட 80 இற்கும்…
இந்திய- பாகிஸ்தான் மோதல் நிலை: குறிவைக்கப்படும் பாகிஸ்தானிய பிரதேசம்

இந்திய- பாகிஸ்தான் மோதல் நிலை: குறிவைக்கப்படும் பாகிஸ்தானிய பிரதேசம்

இந்திய- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு! பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் காஸ்மீர் பகுதியில் உள்ள ஹாஜி பீர் கணவாய்  என்ற பிரதேசமே தற்போது இந்தியாவினால் குறிவைக்கப்படும் பிரதேசமாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியா, தாக்குதல்களை நடத்தி இந்த பிரதேசத்தை கைப்பற்ற முனையும் என்று…