உலகின் முதல் மனிதன் – எல்ப்ரஸ் சிகரத்தில் புதிய வரலாறு படைத்த இந்தியர்

உலகின் முதல் மனிதன் – எல்ப்ரஸ் சிகரத்தில் புதிய வரலாறு படைத்த இந்தியர்

ரோஹ்தாஷ் கிலேரி(Rohtash Khileri) என்ற இந்திய மலையேற்ற வீரர் ஐரோப்பாவின் மிகவும் உயரமான மலைச் சிகரமான எல்ப்ரஸ்(Elbrus) மீது ஏறியதுடன் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 24 மணி நேரம் தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்ததுடன் முதல் மனிதன் எனும் பெருமையை…
இந்திய விமான படையின் விமானம் குளத்தில் விழுந்து விபத்து

இந்திய விமான படையின் விமானம் குளத்தில் விழுந்து விபத்து

இந்திய விமான படையின் பயிற்சி விமானம், குளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.இந்திய விமான படையின் பயிற்சி விமானம் விபத்துஉத்தரபிரதேச மாநிலம் பிரக்யராஜில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று, வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. வித்யா வாகினி பள்ளியிலிருந்து (Vidya Vahini…
சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி மதிப்பீடு – இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு உயர்வு

சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி மதிப்பீடு – இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு உயர்வு

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயர்வடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. அதன்படி, 6.6 சதவீதமாகவிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும் சர்வதேச நாணய நிதியம் தனது மதிப்பீட்டை மாற்றியுள்ளது. எனினும்,…
இந்தியாவின் காஷ்மீரில் நில நடுக்கம்

இந்தியாவின் காஷ்மீரில் நில நடுக்கம்

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 5.7 மெக்னிடியூட் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நில நடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 171 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது…
டிஷ்யூ காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்-நடுவானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்

டிஷ்யூ காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்-நடுவானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்

டெல்லியில் இருந்து பாக்டோக்ரா (Bagdogra) நோக்கி 230 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில், கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறிய டிஷ்யூ காகிதம் ஒட்டுமொத்த விமானத்தையும் அதிர வைத்துள்ளது.இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ 6E 6650 விமானம் நடுவானில்…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல்

இந்தியாவின் மதுரை - வாடிப்பட்டி பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது 742 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த தடை

நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த தடை

நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவரது பெயர், புகைப்படம், குரல் மற்றும் 'உலகநாயகன்' என்ற பட்டத்தையும் அனுமதி இல்லாமல் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 'நீயே விடை' என்ற…
இந்தியாவில் விமானம் விபத்து –  பலர் காயம்

இந்தியாவில் விமானம் விபத்து – பலர் காயம்

இந்தியாவின் ஒடிசா மாநிலம் ரூர்கேலா அருகே இன்று தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியதில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 6 பேர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிச்…
இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவரது மனைவி திருமதி சுனிதா திவேதி ஆகியோர் நேற்று இலங்கை வந்தடைந்ததாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்…
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

காங்கிரஸின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் இன்று (06) அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சோனியா காந்தி வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே கங்கா ராம் மருத்துவமனைக்கு…