சீனாவின் தொழில்நுட்பத்தின் பிரமிப்பு

சீனாவின் தொழில்நுட்பத்தின் பிரமிப்பு

20 மெகாவாட் திறன் கொண்ட உலகின் முதல் கடல் காற்றாலை(wind turbine) விசையாழியை சீனா இயக்கத் தொடங்கியுள்ளது.புஜியான் மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்ட காற்றாலை விசையாழி, நாட்டின் மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.இது ஆண்டுதோறும் 80 மில்லியன் கிலோவாட் மணிநேர…
யாழில் வயல் வெளியில் தூக்கில் தொங்கிய இளைஞனின் சடலத்தால் பரபரப்பு

யாழில் வயல் வெளியில் தூக்கில் தொங்கிய இளைஞனின் சடலத்தால் பரபரப்பு

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலிருந்து உடுவில் செல்லும் டச்சு வீதியில் இன்று (07) தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சண்டிலிப்பாய் பிரதேச வயல் வெளியில் துருசில் துங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார்…
கொழும்பில் மீட்கப்பட்ட கோடிக்கணக்கான பொருள்

கொழும்பில் மீட்கப்பட்ட கோடிக்கணக்கான பொருள்

கிரிபத்கொடை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை உட்பட இருவர் களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்ட E-Gates வசதியால் பயணிகளுக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கடந்த வாரம் பயணிகளின் வசதி கருதி அறிமுகம் செய்யப்பட்ட E-Gates வசதி முறையான வகையில் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.டிஜிட்டல் முனையங்களில் கடவுச்சீட்டுகளை சரியாக…
யாழில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்

யாழில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்

யாழ்ப்பாணம் கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (4) அதிகாலை 03 பேர் உள்நுழைந்து வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.வீட்டில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மட்டுமே தனிமையில் இருந்துள்ள நிலையில் கணவர் மீது சரமாரியாக…
இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக பதவியேற்பு!

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக பதவியேற்பு!

இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கை வரலாற்றில் கணக்காய்வாளர் நாயகம் என்ற உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.இவர் நீண்டகாலமாக கணக்காய்வாளர் திணைக்களத்தில் சிரேஷ்ட அதிகாரியாகப்…
அதிவேக ஓட்டப்பந்தய வீரருக்கே சவால் விடும் ‘போல்ட்’ ரோபோ!

அதிவேக ஓட்டப்பந்தய வீரருக்கே சவால் விடும் ‘போல்ட்’ ரோபோ!

உலகின் அதிவேகமாக ஓடக்கூடிய மனித உருவ ரோபோவான 'போல்ட்' (Bolt) சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டின் நினைவாக இதற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த ரோபோ வினாடிக்கு 10 மீற்றர் (10 m/s) வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்துள்ளது.…
நாசாவின் ஆர்ட்டெமிஸ் பயணம் நீடிப்பு

நாசாவின் ஆர்ட்டெமிஸ் பயணம் நீடிப்பு

ஹைட்ரஜன் கசிவு காரணமாக, இந்த மாதம் 6 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த சந்திரனுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 2 (Artemis 2) பயணத்தை மார்ச் மாதத்திற்கு நாசா ஒத்திவைத்துள்ளது.நேற்று நடத்தப்பட்ட ஒரு முக்கியமான எரிபொருள் நிரப்பும் சோதனையின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே…
புற்றுநோயை தடுக்க முடியும் –  WHO வெளியிட்ட அதிரடித் தகவல்

புற்றுநோயை தடுக்க முடியும் – WHO வெளியிட்ட அதிரடித் தகவல்

உலகளாவில் ஆண்டுதோறும் கண்டறியப்படும் புற்றுநோய் பாதிப்புகளில் சுமார் 37 சதவீதத்தை (ஏறத்தாழ 7.1 மில்லியன் வழக்குகள்) முறையான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தவிர்க்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.'நேச்சர் மெடிசின்' (Nature Medicine) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த…
பொலித்தீன் பைகள் மூலம் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள்

பொலித்தீன் பைகள் மூலம் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள்

பொருட் கொள்வனவின்போது விநியோகிக்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் பணத்தால், நிறுவனங்கள் அதிக இலாபத்தை ஈட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சுற்றுச் சூழல் நீதிக்கான மத்திய நிலையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.முன்னதாக பொருட் கொள்வனவின்போது பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்கிய…