இன்று  அபூர்வ நெருப்பு வளைய சூரிய கிரகணம்!

இன்று அபூர்வ நெருப்பு வளைய சூரிய கிரகணம்!

2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமான அபூர்வ வளைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) இன்று (17-02-2026) .இந்த நெருப்பு வளையக் காட்சியைக் காண விண்வெளி ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இந்தச் சூரிய கிரகணத்தின் பாதையானது பிரதானமாக அண்டார்டிகா மற்றும்…
சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் சென்ற முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றியது

சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் சென்ற முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றியது

முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் சற்று முன்னர் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவதுபயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளும்…
2030இல் கடனற்ற இலங்கை – அநுர அரசின் கனவு

2030இல் கடனற்ற இலங்கை – அநுர அரசின் கனவு

கடன் இல்லாத வலுவான உள்நாட்டுப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் கவுன்சிலினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…
இலங்கையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான அவசர எச்சரிக்கை

இலங்கையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான அவசர எச்சரிக்கை

இலங்கையில் வங்கி தொடர்பான மோசடி நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியான எச்சரிக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தற்போது வங்கிகள் தொடர்பான டிஜிட்டல் மோசடி நடவடிக்கைகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில்…
அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை

அமெரிக்கா போரை தொடங்கினால் அது டிரம்பிற்கு பெரிய பாடமாக இருக்கும் என்று ஈரான் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது, இரு நாட்டு தலைவர்கள் முரணான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருவது நிலைமையை மிகவும்…
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகிறார்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகிறார்

இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் மூன்று நாள் பயணமாக திங்கட்கிழமை இந்தியா வருகிறார்.அவர் இந்தியாவில் நடைபெறும் AI Impact Summit என்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.இந்த பயணத்தின் போது, நரேந்திர மோடி அவர்களுடன் சந்தித்து,…
தமிழர் பகுதியில் பாடசாலைக்கு சென்று 03 மாதத்திற்கு மேல் வீட்டிற்கு வராத இளம் ஆசிரியர்

தமிழர் பகுதியில் பாடசாலைக்கு சென்று 03 மாதத்திற்கு மேல் வீட்டிற்கு வராத இளம் ஆசிரியர்

வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான அன்ரனி ஜோய் (வயது 36) என்பவரை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் வழமை போல் வீட்டிலிருந்து பாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்ற…
யாழில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார்

யாழில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார்

யாழ். நகரப் பகுதியில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார் ஒன்று யாழ்ப்பாண காவல்துறையினரால் மீட்கப்பட்டு நீர் கொழும்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நீர் கொழும்பில் உள்ள கார்கள் வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ஒன்றில் காரினை பெற்ற நபர்…
e-Locker’ இலங்கையின் புதிய திட்டம்!

e-Locker’ இலங்கையின் புதிய திட்டம்!

இலங்கையின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பின் (DPI) ஒரு முக்கிய அங்கமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள (SLUDI) திட்டத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இந்தத் திட்டத்திற்காக இன்போசிஸ் (Infosys), டிசிஎஸ் (TCS), புரோட்டியன் (Protean), ரெயில்டெல் (RailTel) மற்றும்…
பிரமிடு கல்லறைகளில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

பிரமிடு கல்லறைகளில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில்இ சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இது, பண்டைய தமிழ்நாடு…