இன்று  அபூர்வ நெருப்பு வளைய சூரிய கிரகணம்!

இன்று அபூர்வ நெருப்பு வளைய சூரிய கிரகணம்!

2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமான அபூர்வ வளைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) இன்று (17-02-2026) .இந்த நெருப்பு வளையக் காட்சியைக் காண விண்வெளி ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இந்தச் சூரிய கிரகணத்தின் பாதையானது பிரதானமாக அண்டார்டிகா மற்றும்…
இலங்கையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான அவசர எச்சரிக்கை

இலங்கையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான அவசர எச்சரிக்கை

இலங்கையில் வங்கி தொடர்பான மோசடி நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியான எச்சரிக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தற்போது வங்கிகள் தொடர்பான டிஜிட்டல் மோசடி நடவடிக்கைகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில்…
e-Locker’ இலங்கையின் புதிய திட்டம்!

e-Locker’ இலங்கையின் புதிய திட்டம்!

இலங்கையின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பின் (DPI) ஒரு முக்கிய அங்கமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள (SLUDI) திட்டத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இந்தத் திட்டத்திற்காக இன்போசிஸ் (Infosys), டிசிஎஸ் (TCS), புரோட்டியன் (Protean), ரெயில்டெல் (RailTel) மற்றும்…
பிரமிடு கல்லறைகளில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

பிரமிடு கல்லறைகளில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில்இ சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இது, பண்டைய தமிழ்நாடு…
இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு

இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு

இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு மிகக்கடுமையான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு எதிர்வரும் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது.சட்டவிரோதமானதாகக் கருதப்படும் பதிவுகளை வெறும் 03 மணித்தியாலங்களுக்குள் நீக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய கட்டுப்பாடாகும். இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு…

2 எழுத்துக்காக ரூ.634 கோடி செலவிட்ட தொழிலதிபர்

டிஜிட்டல் உலகம், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு உலகமாக மாறி வருகிறது.AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம், அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.கூகிள், மெட்டா போன்ற பெரு நிறுவனங்கள் AI துறையில் பல பில்லியன்களை முதலீடு செய்து…
நாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Kangaroo Route’ வானூர்தி

நாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Kangaroo Route’ வானூர்தி

வரலாற்றுச் சிறப்புமிக்க Kangaroo Route ஊடாகப் பயணிக்கும் Qantas Airlines வானூர்தி நேற்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தை வந்தடைந்தது.142 பயணிகளுடன் வருகை தந்த இந்த விசேட வானூர்தியின் பயணிகளை, வானூர்தி நிலைய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். வானூர்தி நிலையத்திலிருந்து…
நோயாளிகளைக் கண்காணிக்கும் புதிய AI தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம்

நோயாளிகளைக் கண்காணிக்கும் புதிய AI தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் மருத்துவத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், நோயாளிகள் வீட்டிலிருந்தபடியே அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் 24 மணிநேரமும் கண்காணிக்க உதவும் 'ஐலைவ் கனெக்ட்' (iLive Connect) எனும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதய அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்…
2025 ஆம் ஆண்டில் யூடியூப் ஈட்டிய வருவாய் குறித்து வெளியாகிய புதிய தகவல்

2025 ஆம் ஆண்டில் யூடியூப் ஈட்டிய வருவாய் குறித்து வெளியாகிய புதிய தகவல்

கூகுள் நிறுவனம் தனது காணொளி தளமான யூடியூப் (YouTube), 2025 ஆம் ஆண்டில் 60 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயைப் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. விளம்பரங்கள் மற்றும் கட்டணச் சந்தாக்கள் (Subscriptions) மூலம் யூடியூப் ஈட்டிய 60 பில்லியன் டொலர் வருவாயானது, அதன்…
சீனாவின் தொழில்நுட்பத்தின் பிரமிப்பு

சீனாவின் தொழில்நுட்பத்தின் பிரமிப்பு

20 மெகாவாட் திறன் கொண்ட உலகின் முதல் கடல் காற்றாலை(wind turbine) விசையாழியை சீனா இயக்கத் தொடங்கியுள்ளது.புஜியான் மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்ட காற்றாலை விசையாழி, நாட்டின் மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.இது ஆண்டுதோறும் 80 மில்லியன் கிலோவாட் மணிநேர…