தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வட்ஸ்அப்

தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வட்ஸ்அப்

உலகளாவில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் செயலி, பயனர்களின் உரையாடல்களைக் கண்காணிப்பதாக எக்ஸ் தள உரிமையாளர் ஈலோன் மஸ்க் முன்வைத்த குற்றச்சாட்டை வட்ஸ்அப் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சமீபத்தில், வட்ஸ்அப் நிறுவனத்தின் முன்னாள் ஒப்பந்ததாரர்கள், அந்நிறுவன ஊழியர்கள் பயனர்களின் உரையாடல்களைப்…
இலங்கையில் நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

இலங்கையில் நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பெப்ரவரி 4ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற…
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வரப்போகும் தடை

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வரப்போகும் தடை

12 வயதுக்குட்பட்ட பாடசாலை சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடைசெய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.இந்த விவகாரம் குறித்த கலந்துரையாடல்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைபேசிகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக…
வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பயன்படுத்த கட்டணம் – அதிர்ச்சியில் பயனர்கள்

வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பயன்படுத்த கட்டணம் – அதிர்ச்சியில் பயனர்கள்

வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் கட்டண சந்தா முறையை அறிமுகப்படுத்த மெட்டா திட்டமிட்டு வருகிறது.மெட்டா நிறுவனத்தின் செயலிகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகியவற்றை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த செயலிகளில் புதிதாக சில அம்சங்களை அறிமுகப்படுத்தி, கட்டண…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் மின்னணு வாயில்கள் வசதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் மின்னணு வாயில்கள் வசதி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக நான்கு மின்னணு வாயில்கள் இவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளன. இந்த…
166 மில்லியன் டொலர் முதலீடு – பெண்கள் வணிக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு

166 மில்லியன் டொலர் முதலீடு – பெண்கள் வணிக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு

பெண் தொழில் முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் வணிக மற்றும் விவசாய துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) நிதி அணுகலை விரிவுபடுத்துவதற்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டத்தை சர்வதேச நிதி நிறுவனம் (IFC) இன்று…
தாகத்தில் தவிக்கும் உலகின் பெரிய நகரங்கள்

தாகத்தில் தவிக்கும் உலகின் பெரிய நகரங்கள்

உலகின் மிகப்பெரிய நகரங்களில் 50 சதவீதம் தற்போது பாரிய நீர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அண்மைக்கால ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பீஜிங், டெல்லி, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட உலகின் முன்னணி நகரங்கள் பல இந்த நீர் தட்டுப்பாட்டினால்…
வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை

வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை

வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு மையம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது, வட மாகாணத்தின் புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புத்தாக்கம் ஆராய்ச்சி…
உலகின் முதல் மனிதன் – எல்ப்ரஸ் சிகரத்தில் புதிய வரலாறு படைத்த இந்தியர்

உலகின் முதல் மனிதன் – எல்ப்ரஸ் சிகரத்தில் புதிய வரலாறு படைத்த இந்தியர்

ரோஹ்தாஷ் கிலேரி(Rohtash Khileri) என்ற இந்திய மலையேற்ற வீரர் ஐரோப்பாவின் மிகவும் உயரமான மலைச் சிகரமான எல்ப்ரஸ்(Elbrus) மீது ஏறியதுடன் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 24 மணி நேரம் தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்ததுடன் முதல் மனிதன் எனும் பெருமையை…
2026-இல் யூடியூப்பின் அதிரடி மாற்றங்கள்

2026-இல் யூடியூப்பின் அதிரடி மாற்றங்கள்

யூடியூப் நிறுவனம் தனது தளத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) இன்னும் ஆழமாகப் புகுத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை யூடியூப் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் மோகன் வெளியிட்டார். இனி படைப்பாளர்கள் கேமரா முன்னால் நிற்காமலேயே, தங்களைப் போன்றே தோற்றமளிக்கும் ஒரு…