மென்பொருள் பங்குகளில் வீழ்ச்சி

மென்பொருள் பங்குகளில் வீழ்ச்சி

உலகளாவிய பங்குச் சந்தைகளில் மென்பொருள் நிறுவனங்களின் பங்குகள் தொடர்பில் நிலவி வரும் தற்போதைய மதிப்பீடுகள் தவறானவை என ஜே.பி. மோர்கன் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய ஆய்வாளர்களும், நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.சமீபகாலமாக மென்பொருள் நிறுவனப் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்து…
அதிவேக ஓட்டப்பந்தய வீரருக்கே சவால் விடும் ‘போல்ட்’ ரோபோ!

அதிவேக ஓட்டப்பந்தய வீரருக்கே சவால் விடும் ‘போல்ட்’ ரோபோ!

உலகின் அதிவேகமாக ஓடக்கூடிய மனித உருவ ரோபோவான 'போல்ட்' (Bolt) சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டின் நினைவாக இதற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த ரோபோ வினாடிக்கு 10 மீற்றர் (10 m/s) வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்துள்ளது.…
நாசாவின் ஆர்ட்டெமிஸ் பயணம் நீடிப்பு

நாசாவின் ஆர்ட்டெமிஸ் பயணம் நீடிப்பு

ஹைட்ரஜன் கசிவு காரணமாக, இந்த மாதம் 6 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த சந்திரனுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 2 (Artemis 2) பயணத்தை மார்ச் மாதத்திற்கு நாசா ஒத்திவைத்துள்ளது.நேற்று நடத்தப்பட்ட ஒரு முக்கியமான எரிபொருள் நிரப்பும் சோதனையின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே…
புற்றுநோயை தடுக்க முடியும் –  WHO வெளியிட்ட அதிரடித் தகவல்

புற்றுநோயை தடுக்க முடியும் – WHO வெளியிட்ட அதிரடித் தகவல்

உலகளாவில் ஆண்டுதோறும் கண்டறியப்படும் புற்றுநோய் பாதிப்புகளில் சுமார் 37 சதவீதத்தை (ஏறத்தாழ 7.1 மில்லியன் வழக்குகள்) முறையான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தவிர்க்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.'நேச்சர் மெடிசின்' (Nature Medicine) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த…
ரஷ்யா வானில் தென்பட்ட நான்கு நிலவுகள் ஆச்சர்யத்தில் மக்கள்!

ரஷ்யா வானில் தென்பட்ட நான்கு நிலவுகள் ஆச்சர்யத்தில் மக்கள்!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் போல தோன்றிய காட்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இந்த அபூர்வ காட்சிகளை பொதுமக்கள் போட்டோ மற்றும் வீடியோக்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வேகமாக…
இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரிப்பு

இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரிப்பு

இலங்கையில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 1.39 கோடியாக (13.9 மில்லியன்) அதிகரித்துள்ளதாக 'Datareportal' நிறுவனம் வெளியிட்டுள்ள 'Digital Sri Lanka 2026' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தால் (1.5 மில்லியன்)…
இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

Samsung India நிறுவனம், தனது Galaxy S Series ஸ்மார்ட்போன்கள் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான புகைப்பட போட்டி (Photography competition) மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் அதிகபட்ச புகைப்படங்கள் எடுக்கப்பட்ட…
தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வட்ஸ்அப்

தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வட்ஸ்அப்

உலகளாவில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் செயலி, பயனர்களின் உரையாடல்களைக் கண்காணிப்பதாக எக்ஸ் தள உரிமையாளர் ஈலோன் மஸ்க் முன்வைத்த குற்றச்சாட்டை வட்ஸ்அப் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சமீபத்தில், வட்ஸ்அப் நிறுவனத்தின் முன்னாள் ஒப்பந்ததாரர்கள், அந்நிறுவன ஊழியர்கள் பயனர்களின் உரையாடல்களைப்…
இலங்கையில் நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

இலங்கையில் நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பெப்ரவரி 4ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற…
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வரப்போகும் தடை

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வரப்போகும் தடை

12 வயதுக்குட்பட்ட பாடசாலை சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடைசெய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.இந்த விவகாரம் குறித்த கலந்துரையாடல்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைபேசிகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக…