நோயாளிகளைக் கண்காணிக்கும் புதிய AI தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம்

நோயாளிகளைக் கண்காணிக்கும் புதிய AI தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் மருத்துவத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், நோயாளிகள் வீட்டிலிருந்தபடியே அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் 24 மணிநேரமும் கண்காணிக்க உதவும் 'ஐலைவ் கனெக்ட்' (iLive Connect) எனும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதய அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்…
2025 ஆம் ஆண்டில் யூடியூப் ஈட்டிய வருவாய் குறித்து வெளியாகிய புதிய தகவல்

2025 ஆம் ஆண்டில் யூடியூப் ஈட்டிய வருவாய் குறித்து வெளியாகிய புதிய தகவல்

கூகுள் நிறுவனம் தனது காணொளி தளமான யூடியூப் (YouTube), 2025 ஆம் ஆண்டில் 60 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயைப் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. விளம்பரங்கள் மற்றும் கட்டணச் சந்தாக்கள் (Subscriptions) மூலம் யூடியூப் ஈட்டிய 60 பில்லியன் டொலர் வருவாயானது, அதன்…
மென்பொருள் பங்குகளில் வீழ்ச்சி

மென்பொருள் பங்குகளில் வீழ்ச்சி

உலகளாவிய பங்குச் சந்தைகளில் மென்பொருள் நிறுவனங்களின் பங்குகள் தொடர்பில் நிலவி வரும் தற்போதைய மதிப்பீடுகள் தவறானவை என ஜே.பி. மோர்கன் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய ஆய்வாளர்களும், நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.சமீபகாலமாக மென்பொருள் நிறுவனப் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்து…
அதிவேக ஓட்டப்பந்தய வீரருக்கே சவால் விடும் ‘போல்ட்’ ரோபோ!

அதிவேக ஓட்டப்பந்தய வீரருக்கே சவால் விடும் ‘போல்ட்’ ரோபோ!

உலகின் அதிவேகமாக ஓடக்கூடிய மனித உருவ ரோபோவான 'போல்ட்' (Bolt) சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டின் நினைவாக இதற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த ரோபோ வினாடிக்கு 10 மீற்றர் (10 m/s) வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்துள்ளது.…
நாசாவின் ஆர்ட்டெமிஸ் பயணம் நீடிப்பு

நாசாவின் ஆர்ட்டெமிஸ் பயணம் நீடிப்பு

ஹைட்ரஜன் கசிவு காரணமாக, இந்த மாதம் 6 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த சந்திரனுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 2 (Artemis 2) பயணத்தை மார்ச் மாதத்திற்கு நாசா ஒத்திவைத்துள்ளது.நேற்று நடத்தப்பட்ட ஒரு முக்கியமான எரிபொருள் நிரப்பும் சோதனையின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே…
ரஷ்யா வானில் தென்பட்ட நான்கு நிலவுகள் ஆச்சர்யத்தில் மக்கள்!

ரஷ்யா வானில் தென்பட்ட நான்கு நிலவுகள் ஆச்சர்யத்தில் மக்கள்!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் போல தோன்றிய காட்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இந்த அபூர்வ காட்சிகளை பொதுமக்கள் போட்டோ மற்றும் வீடியோக்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வேகமாக…
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பதிவுகள் முடக்கம்

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பதிவேற்றப்படும் நாளாந்த தகவல்கள் தற்காலிகமாகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு…
இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் – கொழும்பில் விசேட பாதுகாப்பு!

இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் – கொழும்பில் விசேட பாதுகாப்பு!

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புனித சின்னங்கள் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளன. இதனை முன்னிட்டு கொழும்பு கங்காராமய விகாரையை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதன்படி புனித சின்னங்கள் பெப்ரவரி…
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

65,000 மேலதிக விசாக்களை வழங்குகிறது ட்ரம்ப் நிர்வாகம்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மேலதிகமாக 65,000 'H-2B' பருவகால பணியாளர் விசாவழங்கல்களை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி…
திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.கடற்பகுதியில்…