அமெரிக்கா அதிபர் ட்ரம்பற்கு எதிராக வழக்கு!!

அமெரிக்கா அதிபர் ட்ரம்பற்கு எதிராக வழக்கு!!

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ரம்ப் H-1B விசா கட்டணத்தை உயர்த்தியமையை  எதிர்த்து அமெரிக்காவின் 20 மாகாணங்களில் ஒன்றிணைந்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.  குடியேற்ற விதிகளில் கடுமை காட்டி வரும் ட்ரம்பின் இந்த அதிரடி முடிவானது,  மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதாக கூறி இந்த…
13வயதுச் சிறுவனால் மரண தண்டனை நிறைவேற்றம்!!

13வயதுச் சிறுவனால் மரண தண்டனை நிறைவேற்றம்!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில்,  அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கோல்ஸ்ட் நகரில் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு 80 ஆயிரம் பேர் முன்னிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஓன்பது குழந்தைகள் உட்பட…
கனடாவின் குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம்!!

கனடாவின் குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம்!!

தனது குடியுரிமைச் சட்டங்களை நவீனப்படுத்தும் முயற்சியாக Bill C-3 எனும் மசோதாவை முன்வைத்துள்ளது கனடா.  இந்த மசோதாவானது நீண்ட காலமாக நிலவிய குடியுரிமை பிரச்சனையைச் சரி செய்கிறது என கனேடிய குடியேற்ற அமைச்சர் லுனா மெட்லெஜ் டயாப் தெரிவித்துள்ளார்.  வெளிநாட்டில் பிறந்த,…
சீனப்பயணம் தொடர்பில் கனடாவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சீனப்பயணம் தொடர்பில் கனடாவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

 சீனாவுக்கான பயண அறிவுறுத்தலைப் புதுப்பித்துள்ளது கனேடிய அரசு. இதன்படி, குவாங்டாங் மாகாணத்தில் சிக்கின்குன்யா நோய் அபாயம் அதிகரித்துள்ளதாலேயே குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. மக்கள் மேம்பட்ட சுகாதார கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நுளம்புக்கடியினால் ஏற்படும் இந்த நோய் தொடர்பில், தேவையான சுகாதார…
வங்கதேச முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை!!

வங்கதேச முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை!!

 வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று (17) மரண தண்டனை விதித்து அந்நாட்டு குற்ற சர்வதேச தீர்ப்பாயம் தண்டனை நிறைவேற்றியுள்ளது.  வங்கதேசத்தில் 2024 ம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக இடம்பெற்ற மாணவர்கள் கிளர்ச்சியின் போது வன்முறைகள் தலைதூக்கின,  1000…
பண்டிகை காலத்தை எதிர்கொள்ள அஞ்சும் கனடிய மக்கள்!!

பண்டிகை காலத்தை எதிர்கொள்ள அஞ்சும் கனடிய மக்கள்!!

 கனடியர்கள் விடுமுறைக்காலச் செலவுகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அதிகரித்துள்ள பொருளாதார செலவீனங்கள் காரணமாக நத்தார் பண்டிகை கால செலவுகளை வெகுவாக குறைத்து எளிமையாக பண்டிகையைக் கொண்டாட கனடியர்கள் தீர்மானித்துள்ளதாக ஹரிஸ் அன்ட் பாட்னஸ் என்கிற நிதி…
thadayamnews

பிரித்தானியாவில் சொகுசு கப்பலில் தகராறு:

பயணி உயிரிழப்பு! சவுத்தாம்ப்டன் துறைமுகத்தில் இன்று காலை ஒரு சொகுசு கப்பலில் 60 வயது பயணி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவசரமாக கரைக்குத் திரும்பியது.எம்.எஸ்.சி. விர்டுவோசா(MSC Virtuosa) என்ற அந்த கப்பல் இங்கிலாந்தை விட்டு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கரைக்கு மீண்டும்…
thadayamnews

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரிக்கிறதா?

மே 7 ஆம் திகதி நாடு தழுவிய அளவில் போர் ஒத்திகை! காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் அவ்வப்போது ஏவுகணை…
thadayamnews

பாகிஸ்தான் விமானப்படை திடீர் முடக்கம்- விஸ்வரூபம் எடுக்கிறதா இந்தியா?

  பாகிஸ்தான்  தனது சக்திமிக்க F-16 சண்டை விமானங்களை, தனது பல்வேறு விமானத் தளங்களில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றி இருந்ததாக இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. பாகிஸ்தானின் பல்வேறு விமானத்தளங்களில் இருந்து அவ்வாறு வெளியேற்றப்பட்ட 80 இற்கும்…
கனடா பாராளுமன்ற தேர்தலில் இரண்டு யாழ் தமிழர்களும் அமோக வெற்றி!

கனடா பாராளுமன்ற தேர்தலில் இரண்டு யாழ் தமிழர்களும் அமோக வெற்றி!

நடைபெற்று முடிந்த கனடா பாராளுமன்ற தேர்தலில் இலங்கை யாழ் தமிழர்கள் ஹரிஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 2 பேர் வெற்றி பெற்றுள்ளனா்.கனடா பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. தொடக்கம் முதலே, முன்னாள் பிரதமர் ஜட்டீன ட்ரூடோவின் லிபரல்…