அமெரிக்க அதிபரின் சமாதான குழுவில் இணைந்துள்ள கனடா பிரதமர்

அமெரிக்க அதிபரின் சமாதான குழுவில் இணைந்துள்ள கனடா பிரதமர்

காசாவில், அமெரிக்கா தலைமையில் அமைக்கப்படும் சமாதான குழுவில் இணையுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை கனடா பிரதமர் மார்க் கார்னி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சீனாவிலிருந்து புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனடா அரசின் மூத்த அதிகாரி ஒருவர்,…
380 கோடி பரிசு –  உரிமைகோராத வெற்றியாளரைத் தீவிரமாகத் தேடும் லொட்டரி நிறுவனம்

380 கோடி பரிசு – உரிமைகோராத வெற்றியாளரைத் தீவிரமாகத் தேடும் லொட்டரி நிறுவனம்

இங்கிலாந்தின் பெக்ஸ்லி (Bexley) பகுதியில் அதிர்ஷ்டலாப சீட்டு வாங்கிய ஒருவருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் (இலங்கை ரூபாயில் சுமார் 380 கோடி) மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது. ஆனால், இரண்டு மாதங்களாகியும் வெற்றியாளர் யார் என்பது தெரியாததால் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு நிறுவனம்…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல்

இந்தியாவின் மதுரை - வாடிப்பட்டி பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது 742 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
ஏறிய வேகத்தில் இறங்கிய தங்க விலை!

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்க விலை!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, இன்று (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,596.34 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,639 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது இந்த விலைச்…
20 வயதுதான் ஆனால்… பிரபல நாட்டின் அரியணை ஏறும் இளம் ராணி!

20 வயதுதான் ஆனால்… பிரபல நாட்டின் அரியணை ஏறும் இளம் ராணி!

ஸ்பெயினின் இளவரசி லியோனர் (Leonor, Princess) , தனது 20-வது வயதில் நாட்டின் அரியணையில் அமரத் தயாராகி வருகிறார்.இவர் பதவியேற்கும்போது, கடந்த 150 ஆண்டுகளில் ஸ்பெயினின் முதல் பெண் ஆட்சியாளர் (Queen Regnant) என்ற பெருமையைப் பெறவுள்ளார்.150 ஆண்டுகளுக்குப் பின் ராணிஇளவரசி…
ட்ரம்பின் வரி விதிப்புக்கு நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ட்ரம்பின் வரி விதிப்புக்கு நீதிமன்றம் இன்று தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முக்கிய வர்த்தக நாடுகளின் மீது விதித்துள்ள வர்த்தக வரிகளுக்கு (Trade Tariffs) எதிரான வழக்கின் தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று இரவு சுமார் 8:30 அளவில் இந்த…
ஈரானில் இருந்து வெளியேறுமாறு தமது பிரஜைகளை வலியுறுத்திய இந்தியா

ஈரானில் இருந்து வெளியேறுமாறு தமது பிரஜைகளை வலியுறுத்திய இந்தியா

ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, இதனை இந்தியா அறிவித்துள்ளது. தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் "கிடைக்கக்கூடிய வழிகளைப் பயன்படுத்தி" அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. ஈரானுக்கான…
ஈரான் போராட்டம் –  பாதுகாப்புப் படையினர் உட்பட 2,000 பலி

ஈரான் போராட்டம் – பாதுகாப்புப் படையினர் உட்பட 2,000 பலி

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் நாடு தழுவிய போராட்டங்களில், பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்க அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிகக் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில்,…
“நோபல் அமைதிப் பரிசுக்கு என்னை விட தகுதியானவர் எவருமில்லை” – பெருமை பேசும் ட்ரம்ப்

“நோபல் அமைதிப் பரிசுக்கு என்னை விட தகுதியானவர் எவருமில்லை” – பெருமை பேசும் ட்ரம்ப்

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான யுத்தத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு வரலாற்றிலேயே தன்னை விடத் தகுதியானவர் எவருமில்லை எனத் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது கருத்துத்…
கனடா வாழ் யாழ் குடும்பப் பெண் கனரக வாகனம் மோதி பலி

கனடா வாழ் யாழ் குடும்பப் பெண் கனரக வாகனம் மோதி பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த கனடாவில் வாழ் , 3 பிள்ளைகளின் தாயான 35 வயது பெண்னே விபத்தில் பரிதாபமாக…