கனடாவின் குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம்!!

கனடாவின் குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம்!!

தனது குடியுரிமைச் சட்டங்களை நவீனப்படுத்தும் முயற்சியாக Bill C-3 எனும் மசோதாவை முன்வைத்துள்ளது கனடா.  இந்த மசோதாவானது நீண்ட காலமாக நிலவிய குடியுரிமை பிரச்சனையைச் சரி செய்கிறது என கனேடிய குடியேற்ற அமைச்சர் லுனா மெட்லெஜ் டயாப் தெரிவித்துள்ளார்.  வெளிநாட்டில் பிறந்த,…
நாடாளு மன்றத்தில் அவமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்!!

நாடாளு மன்றத்தில் அவமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்!!

 நாடாளுமன்றத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் பிரதி அமைச்சரால் மோசமான வார்த்தை பிரயோகத்திற்கு உள்ளான நிலையில் இச்சம்பவம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.  பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கட்சியின் மேல்மட்டத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் பிரதி அமைச்சரிடம் கட்சி விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  சம்பவத்தின் பின்னர் பிரதி…
இந்திய இராணுவம் தமிழர் பகுதியில் மேற்கொண்ட கொலைப் பட்டியல் விபரம்!!

இந்திய இராணுவம் தமிழர் பகுதியில் மேற்கொண்ட கொலைப் பட்டியல் விபரம்!!

10000 மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொலை 800க்கும் அதிகமான தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்வு கோடிக்கணக்கான சொத்துகள் சேதம் இத்தனைக்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை. அமைதிப்படை என்று வந்த இந்திய ராணுவம் செய்த கொலைப்பட்டியல்…
சீனப்பயணம் தொடர்பில் கனடாவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சீனப்பயணம் தொடர்பில் கனடாவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

 சீனாவுக்கான பயண அறிவுறுத்தலைப் புதுப்பித்துள்ளது கனேடிய அரசு. இதன்படி, குவாங்டாங் மாகாணத்தில் சிக்கின்குன்யா நோய் அபாயம் அதிகரித்துள்ளதாலேயே குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. மக்கள் மேம்பட்ட சுகாதார கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நுளம்புக்கடியினால் ஏற்படும் இந்த நோய் தொடர்பில், தேவையான சுகாதார…
யாழ். நெல்லியடியில் இளைஞன் வெட்டி கொலை!!

யாழ். நெல்லியடியில் இளைஞன் வெட்டி கொலை!!

 யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய் - கூடாவளவுப் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், இராஜகுலேந்திரன் பிரியந்தன் எனவும் இவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 ம் திகதி நள்ளிரவு வேளையிலேயே இந்த…
போதைப் பொருளுடன் யாழ். பல்கலை மாணவன் கைது!!

போதைப் பொருளுடன் யாழ். பல்கலை மாணவன் கைது!!

 யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  யாழ். பல்கலைக்கழகம் மருத்துவ பீட பெரும்பான்மை…
வங்கதேச முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை!!

வங்கதேச முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை!!

 வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று (17) மரண தண்டனை விதித்து அந்நாட்டு குற்ற சர்வதேச தீர்ப்பாயம் தண்டனை நிறைவேற்றியுள்ளது.  வங்கதேசத்தில் 2024 ம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக இடம்பெற்ற மாணவர்கள் கிளர்ச்சியின் போது வன்முறைகள் தலைதூக்கின,  1000…
போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான அதிபருக்கு விளக்கமறியல்!!

போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான அதிபருக்கு விளக்கமறியல்!!

 ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபருக்கு எதிர் வரும் 26ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த உத்தரவானது தம்பத்தேகம நீதிமன்றத்தினால் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பேலியகொட நகரசபையின் உறுப்பினரான டிஸ்னா…
பண்டிகை காலத்தை எதிர்கொள்ள அஞ்சும் கனடிய மக்கள்!!

பண்டிகை காலத்தை எதிர்கொள்ள அஞ்சும் கனடிய மக்கள்!!

 கனடியர்கள் விடுமுறைக்காலச் செலவுகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அதிகரித்துள்ள பொருளாதார செலவீனங்கள் காரணமாக நத்தார் பண்டிகை கால செலவுகளை வெகுவாக குறைத்து எளிமையாக பண்டிகையைக் கொண்டாட கனடியர்கள் தீர்மானித்துள்ளதாக ஹரிஸ் அன்ட் பாட்னஸ் என்கிற நிதி…
கிளிநொச்சி மண்ணில் வெளியீடு கண்டது “வைரக்குடுவை” நூல்!!

கிளிநொச்சி மண்ணில் வெளியீடு கண்டது “வைரக்குடுவை” நூல்!!

புலம்பெயர் வாழ் கவிஞர் து. திலக் உருவாக்கிய 25 ஆளுமைகளின் ஆற்றல்களை உள்ளடக்கிய வைரக்குடுவை எனும் ஆவண த் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சி கே. கே மண்டபத்தில் இன்று (09.11.2025) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட…