அமெரிக்காவை தாக்கும் மாபெரும் குளிர்கால புயல்

அமெரிக்காவை தாக்கும் மாபெரும் குளிர்கால புயல்

அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களை முடக்கக்கூடிய அளவிலான மாபெரும் குளிர்கால புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், டெக்சாஸ் வரை உள்ள பகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர்.இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9,600க்கும் அதிகமான விமானங்கள் ரத்து…
இலங்கை வரலாற்றில் மாபெரும் திருப்பம் – சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இலங்கை வரலாற்றில் மாபெரும் திருப்பம் – சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இலங்கை வரலாற்றில் மிகப்பாரிய அளவிலான அந்நிய நேரடி முதலீடான சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர் செலவில் இந்தத்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எண்ணெய்…
யாழ். ஆலயம் ஒன்றில் பல லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு

யாழ். ஆலயம் ஒன்றில் பல லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் இரு எழுந்தருளி ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி சிலைகளே கடந்த வியாழக்கிழமை அதிகாலை களவாடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினர் எழுவை தீவிற்குச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்ற…
166 மில்லியன் டொலர் முதலீடு – பெண்கள் வணிக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு

166 மில்லியன் டொலர் முதலீடு – பெண்கள் வணிக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு

பெண் தொழில் முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் வணிக மற்றும் விவசாய துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) நிதி அணுகலை விரிவுபடுத்துவதற்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டத்தை சர்வதேச நிதி நிறுவனம் (IFC) இன்று…
ட்ரம்ப் மிரட்டல் – கனடா பிரதமரின் பதிலடி

ட்ரம்ப் மிரட்டல் – கனடா பிரதமரின் பதிலடி

சீனாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.வெளிநாட்டு அச்சுறுத்தலை சமாளிக்க கனடா பொருட்களையே வாங்குவோம், கனடாவை கட்டமைப்போம். மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.எனவே நம்மால்…
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் நாளை

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் நாளை

இந்தியா தனது 77ஆவது குடியரசு தினத்தை நாளைய தினம் கொண்டாடுகிறது. தமது அரசியல் அமைப்பினை ஏற்றுக்கொண்டு காலனித்துவத்திலிருந்து விடுபட்டு, இந்தியா அதிகாரபூர்வமாக குடியரசாக மாறிய நாள் இதுவாகும். இதனை முன்னிட்டு தலைநகர் டெல்கியில் நடைபெறவுள்ள பிரமாண்டமான அணிவகுப்பில் இராணுவ யுத்த தாங்கிகள்,…
மில்லியன் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இலங்கையர் கைது

மில்லியன் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இலங்கையர் கைது

ஓமான் - மஸ்கட்டில் இருந்து வந்த 37 வயதுடைய இலங்கையர் ஒருவர், 8.22 கிலோகிராம் குஷ் (Kush) ரக போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 82.2 மில்லியன் ரூபாய்…
கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கி யாழ் குடும்பஸ்தர் பலி –  இருவர் வைத்தியசாலையில்…!

கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கி யாழ் குடும்பஸ்தர் பலி – இருவர் வைத்தியசாலையில்…!

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ-35 பரந்தன் - முல்லை வீதியில் முதலாம் மைல் பகுதியில் நேற்று (24-01-2026) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் அரியாலை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கருப்பையா ராஜகுமாரன்…
தாகத்தில் தவிக்கும் உலகின் பெரிய நகரங்கள்

தாகத்தில் தவிக்கும் உலகின் பெரிய நகரங்கள்

உலகின் மிகப்பெரிய நகரங்களில் 50 சதவீதம் தற்போது பாரிய நீர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அண்மைக்கால ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பீஜிங், டெல்லி, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட உலகின் முன்னணி நகரங்கள் பல இந்த நீர் தட்டுப்பாட்டினால்…
30 ஆண்டுகளுக்கு பின்னர் யாழின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்

30 ஆண்டுகளுக்கு பின்னர் யாழின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளனர்.நேற்றிரவு (23) குறித்த முகாமை விட்டு வெளியேறிய இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு…