இலங்கை -விளையாட்டு துறையினர் மீது சுசந்திகா குற்றச்சாட்டு முன்வைப்பு!!

இலங்கை -விளையாட்டு துறையினர் மீது சுசந்திகா குற்றச்சாட்டு முன்வைப்பு!!

விளையாட்டுத்துறை அமைச்சில் இருப்பவர்கள் அனைவரும் கள்வர்கள் என முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார். தனது ஐம்பதாவது அகவையை கொண்டாடுவதற்காக வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டுக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை…
உயர்ந்தது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு!!

உயர்ந்தது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு!!

உலகின் பெரும் பணக்காரரும், பிரபல தொழில் அதிபருமானவர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு நேற்றைய நிலவரப்படி 638 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் எலான் மஸ்க் உலகில் 600 பில்லியன் டொலர்கள் சொத்து மதிப்பை தாண்டிய முதல்…
119க்கு போலி அழைப்பு – பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

119க்கு போலி அழைப்பு – பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

இலங்கை பொலிஸாரின் அவசர அழைப்பு இலக்கமான 119 ஐ தவறாகப் பயன்படுத்துவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர். போலி தகவல்களுடன் வரும் அழைப்புகளால் உண்மையான பிரச்சினகளைத் தீர்க்க…
மீண்டும் கனமழையா!!

மீண்டும் கனமழையா!!

வளிமண்டலத்தின் கிழக்கு பகுதியில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய,…
இலங்கையின் பொருளாதாரம் உயர்வு!!

இலங்கையின் பொருளாதாரம் உயர்வு!!

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.4 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. ஜூலை - செப்டெம்பர் காலகட்டத்தில் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 3,325,611 மில்லியனாக உயர்ந்துள்ளது.…
பேரிடர் சிதைத்த வீட்டில் கிடைத்த பணக்குவியல்!!

பேரிடர் சிதைத்த வீட்டில் கிடைத்த பணக்குவியல்!!

நுவரெலியாவில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 18 நாட்களின் பின்னர்அவருக்குச் சொந்தமான உடமைகள் கிடைத்துள்ளன. ஹங்குரான்கெத்த பகுதியில் மண்சரிவினால் முழுமையாக அழிவடைந்த வீட்டினை சுத்தம் செய்யும் பணி இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட வேளையில், சிதைவுகளில் இருந்து மீட்கப்பட்ட தங்கம் மற்றும் பணம் என்பன உரிமையாளரிடம்…
மூத்த விவசாயிக்கு சிவன் சிறுவர் கழகத்தால் கிடைத்த கௌரவம்!!

மூத்த விவசாயிக்கு சிவன் சிறுவர் கழகத்தால் கிடைத்த கௌரவம்!!

சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு சுன்னாகம் - சிவன் சிறுவர்கழக மாணவர்களால் மூத்த விவசாயி ஒருவர் "ஏரால் வேந்தன் என கௌரவிக்கப்பட்டுள்ள நிகழ்வு சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை தொடர்ச்சியாக விவசாயத்தை மேற்கொண்டு வரும் சுன்னாகம்…
நாளை முதல் கடும் மழை பெய்யும் சாத்தியம்!!

நாளை முதல் கடும் மழை பெய்யும் சாத்தியம்!!

நாளை முதல் நாட்டில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கிழக்கு அலைவடிவ காற்றின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதிபர் ட்ரம்பற்கு எதிராக வழக்கு!!

அமெரிக்கா அதிபர் ட்ரம்பற்கு எதிராக வழக்கு!!

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ரம்ப் H-1B விசா கட்டணத்தை உயர்த்தியமையை  எதிர்த்து அமெரிக்காவின் 20 மாகாணங்களில் ஒன்றிணைந்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.  குடியேற்ற விதிகளில் கடுமை காட்டி வரும் ட்ரம்பின் இந்த அதிரடி முடிவானது,  மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதாக கூறி இந்த…
தீவிபத்தினால் இளம் ஆசிரியை மரணம்!!

தீவிபத்தினால் இளம் ஆசிரியை மரணம்!!

 யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 43 வயதான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே…