Posted innews Sri Lankan news
முல்லைத்தீவு சிறுமியின் சர்ச்சைக்குரிய மரணம் – சபையில் கேள்வி எழுப்பிய அர்ச்சுனா
முல்லைத்தீவு - சிலாவத்தையைச் சேர்ந்த சிறுமி டினோஜாவின் மரணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் இன்று (09.01.2026) உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டிருந்தார். அம்புலுவாவ மண்சரிவை ஆராய…









