நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதா – பாராளுமன்றில் விவாதம்!!

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதா – பாராளுமன்றில் விவாதம்!!

 சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் ஒரே இரவில் இடம்பெற்ற ஒன்றல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார் இச்சம்பவம் நடப்பதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பொறுப்பானவர்கள் உரிய…
ரொனால்டோவின் ஓய்வு – கண்ணீரோடு விடைபெற்றார்!!

ரொனால்டோவின் ஓய்வு – கண்ணீரோடு விடைபெற்றார்!!

 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் சுற்று-16 போட்டியில் ஸ்பெயின் அணியிடம் போர்ச்சுகல் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக்கோப்பை பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த உலகக்கோப்பையே தனது கடைசி உலகக்கோப்பை என…
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் வெளியான தகவல்!!

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் வெளியான தகவல்!!

 நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது விசேட அதிரடிப்படையின் தொப்பியை அணிந்து பொலிஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில்…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் பதற்றம்!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் பதற்றம்!!

 நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலை வளாகத்திற்குள்…
பருத்துத்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் உணவுக் கண்காட்சி!! 

பருத்துத்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் உணவுக் கண்காட்சி!! 

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் போசக்கு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட  உணவுக் கண்காட்சி இன்றைய தினம் பருத்தித்துறையில் தனியார் விடுதி ஒன்றில்  உதவி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்தியரூபன் தலைமையில் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் முதல் நிகழ்வாக…
தொலைத் தொடர்பு ஆணைக் குழுவின் முக்கிய பணி மீண்டும் ஆரம்பம் – தொலைபேசி கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!!

தொலைத் தொடர்பு ஆணைக் குழுவின் முக்கிய பணி மீண்டும் ஆரம்பம் – தொலைபேசி கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!!

 தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசேட விசாரணைப் பிரிவு, தற்போது மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது. நிதி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுப்பதே இந்த விசாரணை பிரிவின் முக்கிய பணி…
பஷில் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – அதிரடி கருத்து தெரிவித்தார் மகிந்த!!

பஷில் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – அதிரடி கருத்து தெரிவித்தார் மகிந்த!!

  அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வருவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்ளத்ளார்.  பசில் ராஜபக்சவுக்கு எதிரான பிடியாணை மற்றும் வழக்கு விசாரணைக்கு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய…
கொழும்பு புறநகர்ப் பகுதியில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!

கொழும்பு புறநகர்ப் பகுதியில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!

 கொழும்பு புறநகர் பகுதிகளை புனரமைப்பது தொடர்பான பணிகளை இலங்கை நில அபிவிருத்தி கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை மற்றும் மாகாண சபைகள் ஆகியவை கூட்டாக ஆரம்பித்துள்ளன. வெள்ள அபாயத்தைக் குறைப்பது, நீர் வடிகால் பணிகளைத் துரிதப்படுத்துவது, நகரச் சூழலைப்…
முள்ளம் பன்றியுடன் உலாவரும் சிறுமி – இணைய வாசிகளை கவர்ந்த காணொளி!!

முள்ளம் பன்றியுடன் உலாவரும் சிறுமி – இணைய வாசிகளை கவர்ந்த காணொளி!!

 கடந்த சில நாட்களாக சிறுமி ஒருத்தி முள்ளம்பன்றியுடன் உலாவரும் காட்சி மில்லியன் கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது. இச்சம்பவம் பொலநறுவையில் இடம்பெற்றுள்ளது. '14 எள' (14 ஆம் கால்வாய்) கிராமத்தில் வசித்து வரும் அச்சிறுமியின் பெயர் ஸ்ரேதா புன்சதி ஆகும். தற்போது தரம்…
முக்கிய செய்திகளின் சுருக்கம்!!

முக்கிய செய்திகளின் சுருக்கம்!!

வவுனியா மேல் நீதிமன்றம், வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி வடமாகாண ஆளுநர் எடுத்திருந்த தீர்மானத்திற்கு ஜூலை 15ஆம் திகதி வரை இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. வடமாகாண ஆளுநரால் வவுனியா மாநகர முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட…