போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அவசர தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!!

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அவசர தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!!

நாட்டை உலுக்கும் முக்கிய பிரச்சனையாக தற்போது உருவெடுத்துள்ள போதைப்போருள் ஒழிப்பு தொடர்பில் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதன் படி, 1818 என்கிற அவசர தொலைபேசிக்கு அழைப்பதன் மூலம் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியும் என…
தெளிவு – கந்தையா பிரதீபன்!!

தெளிவு – கந்தையா பிரதீபன்!!

புலிகள் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் இருந்து ஆயுதமுனையில் வெளியேற்றி “இனச் சுத்திகரிப்பு” - Ethnic cleansing ஒன்றைச் செய்தார்கள் என்ற போலியான கருத்துவாக்கத்தை இன்று வரையும் சிலர் சுமக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் புலிகள் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்காகவே (Ethnic Protection) அவர்களை…
நித்திய புன்னகை அழகன்!!

நித்திய புன்னகை அழகன்!!

கூட இருந்த பலர் இயக்கத்தைவிட்டு விலகி வெளிநாடுகளிற்கு சென்றபோதுகூட அவன் முகத்தில் இருந்த புன்னகை மறையவில்லை. போரில் காயம்பட்ட காலுடன் விந்தி, விந்தி நடக்கவேண்டிய சூழல் ஏற்பட்டபோதுகூட அந்தவலியினைத்தாண்டிய புன்னகை மட்டுமே அவன் முகத்தில் இருந்தது. கூடவே களமாடிய, அரசியலில் பயணித்த…
படிப்பினை!!

படிப்பினை!!

ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். ▪ ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே…
ஊர் நினைவு – பாகம் 3!!

ஊர் நினைவு – பாகம் 3!!

ஊருக்கு வருவது ஏன் புலம்பெயர்ந்த எங்களுக்கு இவ்வளவு அலாதியான மகிழ்ச்சி தருது என்பதை நான் நிறையத் தரம் யோசிச்சுப் பாத்திருக்கிறன்… வேற என்ன… அந்தப் புழுதி மண், கால்களில பட்டு, சுவாசத்தில் கலந்து மனதை நிறைச்சிடுது. அந்த மண்ணை உரஞ்சி உரஞ்சி…
நெஞ்சுரம் கொண்டோரை கரம் கூப்பி தொழுவோம்!!

நெஞ்சுரம் கொண்டோரை கரம் கூப்பி தொழுவோம்!!

1991 ம் ஆண்டின் பிற்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தொகையினர் ஒன்றாக வந்து அமைப்பில் இணைந்து கொண்டனர் .அவ் அணிகளில் ரொபேட்சனாக வந்தவன் தான் ஈழவன் . யாழ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு பயிற்சிமுகாம் அமைக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பயிற்சிகள்…
பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய்!!

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய்!!

த. வெ. க தலைவர் விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக தெரியவந்துள்ளது. நேற்றைய தினம் மாமல்லபுரத்தில் உள்ள விடுதி ஒன்றில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளைச் சந்தித்த விஜய் அவர்கள் மிகவும் உருக்கமாக கண்ணீர்…
அமேசான் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!

அமேசான் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!

அமேசான் நிறுவனமானது முப்பதாயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஒவிட் தொற்று காலத்தில் அதிக ஊழியர்களை இணைத்துக் கொண்டதாகவும் இதன் காரணமாக அளவுக்கு அதிகமாக பணியாளர்கள் காணப்படுவதாகவும், அதனால் ஆட்குறைப்பு அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தில் 1.55மில்லியன் ஊழியர்கள்…