2 எழுத்துக்காக ரூ.634 கோடி செலவிட்ட தொழிலதிபர்

டிஜிட்டல் உலகம், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு உலகமாக மாறி வருகிறது.AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம், அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.கூகிள், மெட்டா போன்ற பெரு நிறுவனங்கள் AI துறையில் பல பில்லியன்களை முதலீடு செய்து…
யாழில் இடம்பெற்ற கோர விபத்து

யாழில் இடம்பெற்ற கோர விபத்து

வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து இன்று (09.02.2026) முற்பகல் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்றுள்ளது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில் இருந்து…
யாழ். சர்வதேச விமான நிலையம் படைத்த சாதனை

யாழ். சர்வதேச விமான நிலையம் படைத்த சாதனை

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தனது மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளது.யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய நிர்வாக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிக்கையில், முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (2025 மற்றும்…
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடனான கல்விசார் தொடர்புகள் துண்டிக்கப்படும் – பென்டகன் அறிவிப்பு

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடனான கல்விசார் தொடர்புகள் துண்டிக்கப்படும் – பென்டகன் அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் அறிவித்துள்ளது.ஹார்வர்ட் பல்கலைக்கழகம் "அமெரிக்காவை வெறுக்கும் செயற்பாடுகளின் மையமாக" (hate-America activism) மாறிவிட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட்…
நாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Kangaroo Route’ வானூர்தி

நாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Kangaroo Route’ வானூர்தி

வரலாற்றுச் சிறப்புமிக்க Kangaroo Route ஊடாகப் பயணிக்கும் Qantas Airlines வானூர்தி நேற்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தை வந்தடைந்தது.142 பயணிகளுடன் வருகை தந்த இந்த விசேட வானூர்தியின் பயணிகளை, வானூர்தி நிலைய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். வானூர்தி நிலையத்திலிருந்து…
நோயாளிகளைக் கண்காணிக்கும் புதிய AI தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம்

நோயாளிகளைக் கண்காணிக்கும் புதிய AI தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் மருத்துவத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், நோயாளிகள் வீட்டிலிருந்தபடியே அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் 24 மணிநேரமும் கண்காணிக்க உதவும் 'ஐலைவ் கனெக்ட்' (iLive Connect) எனும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதய அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்…
யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (07), துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற போது இந்தப் பதவி உயர்வுக்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.அந்த அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம்,…
யாழில் சிகிச்சைக்காக சென்ற பெண் உயிரிழப்பு

யாழில் சிகிச்சைக்காக சென்ற பெண் உயிரிழப்பு

காதுக்குத்து என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், வைத்தியர்களின் தவறால் உயிரிழப்பு சம்பவித்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.சூராவத்தை சுன்னாகத்தைச் சேர்ந்த வீரசிங்கம் 68 வயதுடைய அம்பிகைபாகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும்…
2025 ஆம் ஆண்டில் யூடியூப் ஈட்டிய வருவாய் குறித்து வெளியாகிய புதிய தகவல்

2025 ஆம் ஆண்டில் யூடியூப் ஈட்டிய வருவாய் குறித்து வெளியாகிய புதிய தகவல்

கூகுள் நிறுவனம் தனது காணொளி தளமான யூடியூப் (YouTube), 2025 ஆம் ஆண்டில் 60 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயைப் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. விளம்பரங்கள் மற்றும் கட்டணச் சந்தாக்கள் (Subscriptions) மூலம் யூடியூப் ஈட்டிய 60 பில்லியன் டொலர் வருவாயானது, அதன்…
வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்களுக்கு பூட்டு!

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்களுக்கு பூட்டு!

வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளது.குறித்த உணவகங்கள் நேற்றைய தினம் (06.02.2026) இவ்வாறு மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சுகாதார பரிசோதகர்களால் அந்த உணவங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து குறித்த உணவகங்களை…