Posted innews Sri Lankan news
காணாமல் போன உறவுகளுக்காக கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி போராட்டம்!!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் நடைபெற்றது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று, வடக்கு கிழக்கிலிருந்து வருகை தந்த வலிந்து காணாமல்…









