காணாமல் போன உறவுகளுக்காக கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி போராட்டம்!!

காணாமல் போன உறவுகளுக்காக கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி போராட்டம்!!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் நடைபெற்றது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று, வடக்கு கிழக்கிலிருந்து வருகை தந்த வலிந்து காணாமல்…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரலும் பேரணியும்!!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரலும் பேரணியும்!!

 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள் பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்று வருகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பேரணி, யாழ்ப்பாணம் உலகத்…
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மீது தாக்குதல் – ஏற்பட்ட பெரும் சேதம்!!

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மீது தாக்குதல் – ஏற்பட்ட பெரும் சேதம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின்  வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு  பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபன் மற்றும் அவரது குழு, வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தி மிரட்டியுள்ளனர். 119…
இலங்கை தகவல் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல்!!

இலங்கை தகவல் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல்!!

 இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பில் பெரும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் குறித்த மதிப்பாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம்…
காணாமல் போன பொலிஸ் அதிகாரி – தேடுதல் தீவிரம்!!

காணாமல் போன பொலிஸ் அதிகாரி – தேடுதல் தீவிரம்!!

 தங்காலை - கிரிந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிந்த அருகே தெபரவெவ பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பொலிஸ் சார்ஜண்ட் ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23…
யுவதி கடத்தல் – விசாரணையில் வெளியான தகவல்!!

யுவதி கடத்தல் – விசாரணையில் வெளியான தகவல்!!

 கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை அவரது காதலன் கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்போது யுவதியை கடத்திச்சென்ற காதலனின் காரை நாரஹேன்பிட்டி பொலிஸார் துப்பாக்கிச்சூடு…
கனடாவில் கைதான போதைப் பொருள் கடத்தலின் முக்கிய குற்றவாளி!!

கனடாவில் கைதான போதைப் பொருள் கடத்தலின் முக்கிய குற்றவாளி!!

 சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய 24 வயது கனடிய இளைஞர் ஒருவரை வாட்டர்லூ பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது. ஒன்டாரியோவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ஆகஸ்ட் 26 அன்று இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது…
அனன்யா பங்கருக்கு அவுஸ்ரேலியா வழங்கியுள்ள அனுமதி!!

அனன்யா பங்கருக்கு அவுஸ்ரேலியா வழங்கியுள்ள அனுமதி!!

திருநங்கை கிரிக்கெட் வீரரான அனன்யா பங்கருக்கு அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் தென்னாபிரிக்க நட்சத்திர வுராங்கனை மரிசான் கப் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மகளிர் பிக்பேஷ் லீக் (WBBL) தொடரில் அனயா பங்கர் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறித்து சமூக…
இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டி விலைகள் அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டி விலைகள் அதிகரிப்பு!!

 இன்று  நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலை   5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.   இதன்படி, பரோட்டா, மரக்கறி ரொட்டி, முட்டை ரோல் உள்ளிட்ட  சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன இன்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிரிமா நிறுவனம் மற்றும்…
பற்றி எரியும் மருதங்கேணி சவுக்கு காடு!!

பற்றி எரியும் மருதங்கேணி சவுக்கு காடு!!

 நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்  ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும் காணப்படுவதாக கூறப்படுகிறது. தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நேற்றைய தினத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு…