171 நாட்களின் பின் மீட்கப்பட்ட முச்சக்கரவண்டி!!

171 நாட்களின் பின் மீட்கப்பட்ட முச்சக்கரவண்டி!!

 ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் டித்வா புயல் மண் சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்பன்ன நகரின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், மோட்டார்…
அரச பேருந்து நடத்துனர் மது போதையில் கைது!!

அரச பேருந்து நடத்துனர் மது போதையில் கைது!!

இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) பேருந்தின் நடத்துநர் ஒருவர் மதுபோதையில் கடமையாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், அவரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பணம் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி இயக்கப்பட்ட பேருந்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி,…
மே – 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

மே – 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

 தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18  நினைவு நிகழ்வு இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் இடம்பெற்றிருந்தது.  முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. பல்லாயிரக்கணக்கான…
விவசாயிகளுக்கு விரைவில் நட்ட ஈடு!!

விவசாயிகளுக்கு விரைவில் நட்ட ஈடு!!

 சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் விவசாய காப்புறுதிச் சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பயிர்ச் சேதங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு…
யானை மிதித்து பெண் பலி!!

யானை மிதித்து பெண் பலி!!

 சுற்றுலா சென்ற பெண் கணவன் கண் முன்னே யானை மிதித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் குடகு அருகே உள்ள துபாரே என்கிற யானைகள் முகாமில் யானைகள் குளியலை சுற்றுலா பயணிகள் ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத…
ரூபாயின் வீழ்ச்சி குறித்து ஆளுநர் விளக்கம்!!

ரூபாயின் வீழ்ச்சி குறித்து ஆளுநர் விளக்கம்!!

 மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலையும் அதன் தாக்கமாக உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை உயர்வும், இந்த ஆண்டில் இலங்கை ரூபா வீழ்ச்சியடைவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (18)…
நீரில் நேர்த்திக் கடன் நிறைவேற்றிய த. வெ. க உறுப்பினர்!!

நீரில் நேர்த்திக் கடன் நிறைவேற்றிய த. வெ. க உறுப்பினர்!!

 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சி 108 இடங்களை கைப்பற்றி கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில் த. வெ. க எம்எல்ஏ ஜலபிரதட்சணம் செய்து நேர்த்திகட நிறைவேற்றியுள்ளார். இந்த தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் எம்.வி…
வைத்தியரிடம் கப்பம் – தாதியும் கணவனும் கைது!!

வைத்தியரிடம் கப்பம் – தாதியும் கணவனும் கைது!!

 கண்டியில் உள்ள பிரதான மருத்துவ நிலையமொன்றில் தனியார் சேவையில் ஈடுபட்டுள்ள விசேட வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தி, 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக் கப்பமாகப் பெற்றனர் என்ற குற்றச்சாட்டில்,தாதியும் கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் அதே மருத்துவ நிலையத்தில் பணிபுரிந்த முன்னாள்…
முள்ளிவாய்க்கால்!!

முள்ளிவாய்க்கால்!!

முள்ளிவாய்க்கால்மூன்று மணி இருக்கும் சூரியனின் தகிப்பு இன்னும் அடங்கவில்லை, ஒரு கையில் இரண்டு வயது குழந்தையோடும், மறுகையில் சின்ன தண்ணீர் போத்தல், சின்ன ஒரு பை இவற்றோடும் நிற்கிறேன். கால்கள் இரண்டும் இழுத்து இழுத்து வலிக்கிறது.காலையில் ஆறு மணிக்கு முள்ளிவாய்க்கால் கரைக்கு…
போலி வெளிநாட்டு முகவர் நிலையம் முற்றுகை!!

போலி வெளிநாட்டு முகவர் நிலையம் முற்றுகை!!

 ருமேனியாவில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பல இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் கொட்டாஞ்சேனை பகுதியில் இயங்கி வந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்று அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள், குறிப்பாக பேஸ்புக் வழியாக…