தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அதேவேளை, இந்தச் சதி முயற்சியுடன் தொடர்புடைய அவரது நிர்வாகத்தின் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் இன்று தண்டனைகளை அறிவித்துள்ளது.கிம் யோங்-ஹியூன் (Kim Yong-hyun): முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு 30 ஆண்டுகள்…
இருபது இலட்சம் பெறுமதியான கைபேசிகள் திருட்டு

இருபது இலட்சம் பெறுமதியான கைபேசிகள் திருட்டு

கையடக்க தொலைபேசி விற்பனை கடையை உடைத்து இருபது இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மிஹிந்தலை நகரிலுள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் மற்றும் காட்சியறை ஒன்றிலேயே,…
O/L வினாத்தாள்கள் கொண்டு சென்ற முச்சக்கர வண்டியில் தீ

O/L வினாத்தாள்கள் கொண்டு சென்ற முச்சக்கர வண்டியில் தீ

பசறை பகுதியில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கிய சம்பவம் ஒன்று நேற்றையதினம் (18) இடம்பெற்றது.பரீட்சை கடமைக்காக வினாத்தாள்களுடன் முச்சக்கர வண்டியில் மூன்று பெண் ஆசிரியர்கள்…
தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ நிறுவனம் உறுதி

தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ நிறுவனம் உறுதி

எதிர்காலத்தில் தடையற்ற முறையில் எரிவாயு விநியோகத்தை முன்னெடுப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளது.கடந்த சனிக்கிழமை (14) ஏற்பட்ட இரண்டு நாள் விநியோகத் தடை மற்றும் சந்தையில் ஏற்பட்ட எதிர்பாராத கேள்வி அதிகரிப்பு காரணமாக தற்காலிகமாக விநியோகத் தட்டுப்பாடு நிலவியதாக…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு – மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கம் பெற்ற சாதனையாளர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு – மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கம் பெற்ற சாதனையாளர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார்.யாழ்.பல்கலைக்கழகப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட மாணவர்கள் ஐவருக்குத் தங்கப் பதக்கங்கள், சிறப்புப் பரிசில் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர் அந்தவகையில் நற்குணம் அபிராமி,…
AI காதலியை இழந்து தவிக்கும் சாட்ஜிபிடி பயனர்கள்

AI காதலியை இழந்து தவிக்கும் சாட்ஜிபிடி பயனர்கள்

பெப்ரவரி 14 ஆம் திகதி உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அன்றைய தினமே தங்களது AI காதலி' பிரிந்ததாக சாட்ஜிபிடி பயனர்கள் தெரிவித்துள்ள வேதனை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மனிதர்களை விட தங்களை நன்றாக புரிந்துகொண்டு, அதிக அன்பை பொழிந்து…
“தொழில்முயற்சியை கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் புதிய முன்னெடுப்பு

“தொழில்முயற்சியை கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் புதிய முன்னெடுப்பு

“Rebuild Industries” உத்தியோகபூர்வ கைத்தொழில் இதழ் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது.2030ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை அடைவதற்கான கைத்தொழில் அமைச்சின் விசேட திட்டத்தின்…
ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை

ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பிணை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது.அவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) செயலாளராகப் பணியாற்றிய…
உலக சந்தையில் சரிவைச் சந்தித்த கச்சா எண்ணெய்

உலக சந்தையில் சரிவைச் சந்தித்த கச்சா எண்ணெய்

உலக சந்தைகளில் மிதமாக கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த…
யாழில் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல்! கணவன் தலைமறைவு

யாழில் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல்! கணவன் தலைமறைவு

பியர் போத்தலால் மனைவியை சரமாரியாக குத்தி படுகாயங்களுக்கு உள்ளாக்கி விட்டு கணவர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு 7:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.ஆசிரியரான குறித்த பெண் வர்த்தக…