முள்ளிவாய்க்கால்!!

முள்ளிவாய்க்கால்!!

முள்ளிவாய்க்கால்மூன்று மணி இருக்கும் சூரியனின் தகிப்பு இன்னும் அடங்கவில்லை, ஒரு கையில் இரண்டு வயது குழந்தையோடும், மறுகையில் சின்ன தண்ணீர் போத்தல், சின்ன ஒரு பை இவற்றோடும் நிற்கிறேன். கால்கள் இரண்டும் இழுத்து இழுத்து வலிக்கிறது.காலையில் ஆறு மணிக்கு முள்ளிவாய்க்கால் கரைக்கு…
போலி வெளிநாட்டு முகவர் நிலையம் முற்றுகை!!

போலி வெளிநாட்டு முகவர் நிலையம் முற்றுகை!!

 ருமேனியாவில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பல இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் கொட்டாஞ்சேனை பகுதியில் இயங்கி வந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்று அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள், குறிப்பாக பேஸ்புக் வழியாக…
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீமூட்டிய நபரால் பரபரப்பு!!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீமூட்டிய நபரால் பரபரப்பு!!

 எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம்  ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப வந்த நபர் ஒருவர், திடீரென தனது மோட்டார் சைக்கிள் மீதும், தனது உடல் மற்றும் தலை மீதும் பெட்ரோலை…
விவசாய உற்பத்தி தொழிநுட்பம் தொடர்பிலான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்!!

விவசாய உற்பத்தி தொழிநுட்பம் தொடர்பிலான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்!!

இலங்கை விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த விவசாயப் பாடசாலைகளில் நடைபெறும் 'விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியினை (NVQ level 6) கற்பதற்காக 2027 / 2029 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பப்பத்திரம் கோரப்பட்டுள்ளது.…
பாடசாலை மாணவர்களிடையே கத்தி குத்து!!

பாடசாலை மாணவர்களிடையே கத்தி குத்து!!

 அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் இன்று (13) இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் உடனடியாக எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் எவரின் நிலையும் கவலைக்கிடமாக…
நலன்புரி நன்மைகளில் மாற்றம்!!

நலன்புரி நன்மைகளில் மாற்றம்!!

 இலங்கையில் நடைமுறையில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவிபெறும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் தற்போது நிலையான வருமானம் பெறும் நிலைக்குத் முன்னேறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 2027 முதல் 2029 வரையிலான காலப்பகுதியில் அந்தக் குடும்பங்களை படிப்படியாக…
இளம் பெண்களின் படங்களை வைத்து மோசடி- மக்களுக்கு எச்சரிக்கை!!

இளம் பெண்களின் படங்களை வைத்து மோசடி- மக்களுக்கு எச்சரிக்கை!!

 இளம் பெண்களின் போலிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் வழியாக செய்யப்படும் மோசடி வழக்குகள் குறித்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தங்களுக்கு அதிக முறைப்பாடுகள் வந்துகொண்டிருப்பதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது .இவ்வாறு பராமரிக்கப்படும் சமூக ஊடகக் கணக்குகளுக்கு,…
தொடரும் மோசமான காலநிலை!!

தொடரும் மோசமான காலநிலை!!

 இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நீடித்து  வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கம் அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு விலகிச் செல்லக்கூடும் என்றும், பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்…
சுவிஸ் – பேண் நகரில் நடந்தேறிய வைரக்குடுவை நூல் அறிமுகவிழா!!

சுவிஸ் – பேண் நகரில் நடந்தேறிய வைரக்குடுவை நூல் அறிமுகவிழா!!

யாழ்/உரும்பையூர் து.திலக் (கிரி) சுவிற்சர்லாந்திலிருந்து வீரகேசரி வார வெளியீட்டில் வாரந்தோறும் எழுதிய படைப்பாளர் பார்வை “வைரக்குடுவை” தொகுதி 01, ஆளுமைகள் 25 நூல் அறிமுகவிழா கடந்த 09.05.2026 சனிக்கிழமையன்று சுவிற்சர்லாந்து Eropaplatz B1, 3008 Bern எனும் இடத்தில் தாயக அறிவிப்பாளர்…
விரிவுரையாளர் த.அஜந்தகுமாரின் மூன்று நூல்கள் வெளியீடு!!

விரிவுரையாளர் த.அஜந்தகுமாரின் மூன்று நூல்கள் வெளியீடு!!

விரிவுரையாளர் அஜந்தகுமாரின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா,  இன்றைய தினம் பிற்பகல் 3:30 மணியளவில்  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் விரிவுரையாளரும்,  எழுத்தாளருமான புலோலியூர்  வேல்.நந்தகுமார் தலைமையில் இரண்டு நிமிட அக வணக்கத்துடன் மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டு …