Posted innews Sri Lankan news
ஜனாதிபதி அனுர குமாரவின் வெசாக்தின வாழ்த்துச் செய்தி!!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொதுநல இலக்குகளுக்காக சமூகத்தை ஒன்று திரட்டுவதில் பௌத்தம் வெளிப்படுத்தும் உள் அமைதி அணுகுமுறை, முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்று கூறியுள்ளார். அவர் இதனை தனது வெசாக் தின செய்தியில் நாட்டு மக்களுக்கு…









