விலை அதிகரிப்பில் அலைபேசிகள்!!

விலை அதிகரிப்பில் அலைபேசிகள்!!

 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக, உள்நாட்டு சந்தையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது…
மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு!!

மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு!!

 இலங்கையில் மூன்றில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை என்றும், எனவே, குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்று…
இராமநாதன் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – தமிழ் நாட்டிலிருந்து வந்த கோரிக்கை!!

இராமநாதன் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – தமிழ் நாட்டிலிருந்து வந்த கோரிக்கை!!

 நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின் அரசியல்வாதியான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாக சுட்டிக்காட்டிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அர்ச்சுனா சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா,…
லண்டனில் இலங்கை மக்களைச் சந்தித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய!!

லண்டனில் இலங்கை மக்களைச் சந்தித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய!!

 ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20ஆம் திகதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். வாரத்தின் வேலை நாளாக இருந்தபோதிலும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும்…
நீண்டகால நடைமுறையை மாற்றிய தமிழக முதலமைச்சர்!!

நீண்டகால நடைமுறையை மாற்றிய தமிழக முதலமைச்சர்!!

 தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று புதிதாக 23 எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் 60 வருடங்களுக்குப் பின் காங்கிரசை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதிமுக, திமுக…
இலங்கையில் வரவுள்ள பரிசோதனை – திருமணத்திற்கு முன் கட்டாயம்!!

இலங்கையில் வரவுள்ள பரிசோதனை – திருமணத்திற்கு முன் கட்டாயம்!!

 தலசீமியா மரபணுவைக் கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். அரச வைத்தியசாலைகளில் இந்நோயாளர்களுக்கு இலவச சிகிச்சை, இரத்தமாற்றம் மற்றும்…
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!!

 இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான பெறுமதி வீழ்ச்சி காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவை…
தமிழக முதல்வரிடம் இலங்கை மீனவர்கள் முன்வைத்த கோரிக்கை!!

தமிழக முதல்வரிடம் இலங்கை மீனவர்கள் முன்வைத்த கோரிக்கை!!

 தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் எமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ் மீனவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் இந்த…
இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!!

இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், டொலரின் விற்பனை விலை 334 ரூபாயைத் தாண்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கி நேற்று (18) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தினசரி நாணய மாற்று வீத…
171 நாட்களின் பின் மீட்கப்பட்ட முச்சக்கரவண்டி!!

171 நாட்களின் பின் மீட்கப்பட்ட முச்சக்கரவண்டி!!

 ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் டித்வா புயல் மண் சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்பன்ன நகரின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், மோட்டார்…