சுவிஸ் – பேண் நகரில் நடந்தேறிய வைரக்குடுவை நூல் அறிமுகவிழா!!

சுவிஸ் – பேண் நகரில் நடந்தேறிய வைரக்குடுவை நூல் அறிமுகவிழா!!

யாழ்/உரும்பையூர் து.திலக் (கிரி) சுவிற்சர்லாந்திலிருந்து வீரகேசரி வார வெளியீட்டில் வாரந்தோறும் எழுதிய படைப்பாளர் பார்வை “வைரக்குடுவை” தொகுதி 01, ஆளுமைகள் 25 நூல் அறிமுகவிழா கடந்த 09.05.2026 சனிக்கிழமையன்று சுவிற்சர்லாந்து Eropaplatz B1, 3008 Bern எனும் இடத்தில் தாயக அறிவிப்பாளர்…
விரிவுரையாளர் த.அஜந்தகுமாரின் மூன்று நூல்கள் வெளியீடு!!

விரிவுரையாளர் த.அஜந்தகுமாரின் மூன்று நூல்கள் வெளியீடு!!

விரிவுரையாளர் அஜந்தகுமாரின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா,  இன்றைய தினம் பிற்பகல் 3:30 மணியளவில்  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் விரிவுரையாளரும்,  எழுத்தாளருமான புலோலியூர்  வேல்.நந்தகுமார் தலைமையில் இரண்டு நிமிட அக வணக்கத்துடன் மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டு …
விஜய் பதவியேற்பில் முளைத்த சர்ச்சை!!

விஜய் பதவியேற்பில் முளைத்த சர்ச்சை!!

 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிசைப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இவ்விழாவில் பதவியேற்புக்கு முன்பாக தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. அதாவது முதலில் மத்திய அரசின்படி உத்தரவின்படி வந்தே மாதரமும், இரண்டாவது…
வெற்றியைத் தொட்டார் விஜய்!!

வெற்றியைத் தொட்டார் விஜய்!!

 தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க விசிகவை தொடர்ந்து, ஐயூஎம்எல் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், தற்போது தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. தவெகவுக்கு ஐயூஎம்எல் ஆதரவு, ஆதரவு இல்லை என…
மகிந்தவுக்கு வந்த கடிதம் – வலுக்கும் சிக்கல்!!

மகிந்தவுக்கு வந்த கடிதம் – வலுக்கும் சிக்கல்!!

 எயார்பஸ் ஒப்பந்தம் மற்றும் அது சார்ந்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் அளிப்பதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்…
கணவருடன் சென்ற மகள், பேரப்பிள்ளையைக்  காணவில்லை – பொலிசில் முறைப்பாடு!!

கணவருடன் சென்ற மகள், பேரப்பிள்ளையைக் காணவில்லை – பொலிசில் முறைப்பாடு!!

 மன்னாரில் இருந்து கணவருடன் மட்டக்களப்புக்கு சென்ற தனது மகளையும், பேர பிள்ளையையும் காணவில்லை என தாய் ஒருவர் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (8) முறைப்பாடு செய்துள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு கிராமத்தைச் சேர்ந்த…
யாழ். போதனா வைத்திய சாலைமில் ஏற்பட்ட தீ விபத்து!!

யாழ். போதனா வைத்திய சாலைமில் ஏற்பட்ட தீ விபத்து!!

யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் தீ விபத்து - பல கோடி மருந்துகள் நாசம்!​யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09/05) அதிகாலை பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டு பெறுமதியான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளது.…
பளையில் இடம் பெறவுள்ள நாடக நிகழ்வு!!

பளையில் இடம் பெறவுள்ள நாடக நிகழ்வு!!

 பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பாரம்பரிய கூத்து இசைநாடக கலைஞர்களும் இணைந்து நடாத்தும் இசை நாடக கூத்து பெருவிழாவானது நாளை (08.06.2026 ) பளை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.  இந்திகழ்வில் சத்தியவான் சாவித்திரி, ஞானசவுந்தரி, அரிச்சந்திர மயான காண்டம், காத்தவராயன் கூத்து…
 “லஞ்சீற்” பயன்பாடு – 100 000 அறவீடு!!

 “லஞ்சீற்” பயன்பாடு – 100 000 அறவீடு!!

 பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் பருத்தித்துறை நகரசபையினது அனுமதி பெறாமலும், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உணவு வளவுப்பதிவுச்சான்றிதழ் இல்லாமலும், உணவு பொதியிடலுக்கு லஞ்சீற் பயன்படுத்தியமை, உணவுத்தயாரிப்பிற்கு பயன்படும் நீரானது குடிக்கத்தகுந்தது என உறுதி செய்ய தவறியமை, உடல்நலத்தகுதியினை உறுதிப்படுத்தும் மருத்துவ…
இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி – மக்களுக்கு வரவுள்ள சிக்கல்!!

இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி – மக்களுக்கு வரவுள்ள சிக்கல்!!

 அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்று (மே 06) 324 ரூபாய் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூர்அப்படுகின்றது. அதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாயின் பெறுமதி இந்தளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இது நாட்டின் பலவீனமான வெளிநாட்டு இருப்பு…